மக்களது காணிகளை ஆக்கிரமிக்க ஒரு போதும் இடமளிக்க முடியாது!

-கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி. -சு.பாஸ்கரன்- வனவள திணைக்களம் மக்களது காணிகளை ஆக்கிரமிப்பதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாதென என பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். கிளிநொச்சி மாவட்ட...

Read moreDetails

போர்த்துக்கீச காலனித்துவ காலத்தில் – கவர்ந்து சென்ற பொருட்களை திருப்பிப் பெறுவதற்கு முயற்சி!

போர்த்துக்கீச காலனித்துவ ஆட்சி காலத்தில் இலங்கையிலிருந்து எடுத்துச் செல்லப்பட்ட பண்டைய கலைப் பொருட்களை மீள பெறுவது தொடர்பில் ஆராய்வதற்கு இரு நாடுகளினதும் கூட்டு குழுவை அமைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது....

Read moreDetails

குற்றங்களை தடுப்பதற்கு புதிய சட்டமூலம் தயார்!

-அடுத்த வாரம் நாடாளுமன்றில் சமர்ப்பிப்பு- ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை கட்டுப்படுத்துவதற்கான புதிய சட்டமூலத்தை அடுத்த வாரம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கவுள்ளதாக அமைச்சர் ஆனந்த விஜேபால கூறியுள்ளார். மீரிகம பொலிஸ் நிலையத்திற்கான...

Read moreDetails

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – கைதான சுரேஷ் சாலேயிடம் பொலிஸார் தீவிர விசாரணை

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அரச புலனாய்வு பிரிவின் பிரதானி மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே 72 மணிநேரம் தடுத்துவைத்து விசாரிக்கப்படவுள்ளார். 2019 ஆம்...

Read moreDetails

ஒக்ஸ்போர்ட் – கேம்பிரிட்ஜ் உரைகள் இரத்து : கருத்துச் சுதந்திரத்தின் மீதான முடக்கம் அல்ல

கேப்பிரிட்ஜ் மற்றும் ஒக்ஸ்போர்ட் பல்கலைகழகங்களில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ ஆற்றவிருந்த உரைகள் இரத்துச் செய்யப்பட்டமையை கருத்து சுதந்திம் மீதான முடக்கமாக கருத முடியாது என சர்வதேச...

Read moreDetails

சுன்னாகம் நகர் பகுதியில் – பெண்ணின் சங்கிலியை அறுத்த சிப்பாய் கைது

-கஜிந்தன்- சுன்னாகம் நகரை அண்டிய பகுதியில் வீதியால் நடந்து சென்ற பெண்ணின் தங்கச் சங்கிலியை அறுத்துக் கொண்டு, தப்பியோடிய இராணுவ சிப்பாய் கைது செய்யப்பட்டார். நேற்று காலை...

Read moreDetails

மக்களின் காணிகளை விடுவிக்க மறுப்பதை – ஒரு போதும் ஏற்க முடியாது!

-வடக்கு மாகாண ஆளுநர்- மக்களின் வாழ்விடங்கள் மற்றும் வாழ்வாதார நிலங்களுக்கான ஆவணங்கள் இல்லையென்பதைக் காரணங்காட்டி, அக்காணிகளை விடுவிக்க வனவளத் திணைக்களம் மறுப்புத் தெரிவிப்பதை எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது...

Read moreDetails

அமைச்சர்களின் உயிருக்கு ஆபத்தா?

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால மற்றும் பிரதி அமைச்சர் சுனில் வடகல ஆகியோருக்கு விடுக்கப்பட்டுள்ள உயிர் அச்சுறுத்தல்கள் குறித்து குற்றப்புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார்...

Read moreDetails

இலங்கையின் ஏற்றுமதித் துறை பாரிய வளர்ச்சி!

2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இலங்கையின் மொத்த ஏற்றுமதி வருமானம் 1,552 மில்லியன் அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளதாக இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபை தெரிவித்துள்ளது. இது...

Read moreDetails

எதிர்க் கட்சிகளை ஒன்றிணைத்து – விசேட சந்திப்பு நடத்திய ரணில்

எதிர்க்கட்சிக் குழுக்கள் இன்று புதன்கிழமை காலை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்துக் கலந்துரையாடலில் ஈடுபட்டன. எதிர்க்கட்சிகளுக்கு இடையே ஒத்துழைப்புடன் செயற்படுவதற்கான ஒருமைப்பாட்டை ஏற்படுத்துவதற்காக இச்சந்திப்பு நடத்தப்பட்டதாகத்...

Read moreDetails
Page 55 of 179 1 54 55 56 179
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.