முன்னாள் சமூக சேவை உத்தியோகத்தர் ஊழல் குற்றச்சாட்டில் கைது!

கடான பிரதேச செயலகத்தின் முன்னாள் சமூக சேவை உத்தியோகத்தர் ஒருவர் ஊழல் குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்பட்டார். இந்தச் சந்தேக நபர் இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளைப்...

Read moreDetails

தேசிய மக்கள் சக்தி வேட்பாளரின் வீட்டின் மீது பெற்றோல் குண்டு வீச்சு!

காலி, கிந்தோட்டை பிரதேசத்தில் உள்ள வீடொன்றின் மீது இன்று புதன்கிழமை அதிகாலை பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது. கிந்தோட்டை, கிங்கங்கை மாவத்தையில் அமைந்துள்ள குறித்த வீட்டிற்கு வந்த...

Read moreDetails

உப்புவெளி பகுதியில் கையெழுத்துப் போராட்டம்

திருகோணமலை, உப்புவெளி பிரதேச சபைக்கு உட்பட்ட மூன்றாம் கட்டைபகுதியில் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குமாறும்,இதற்க பதிலாக கொண்டு வரப்படவுள்ள புதிய சட்டத்தை நிறுத்துமாறு வலியுறுத்தியும் கையெமுத்துப் போராட்டம் நேற்று...

Read moreDetails

பாதாள உலகக் குழுக்களை அரசு கட்டுப்படுத்த தவறியுள்ளது

-ஐக்கிய மக்கள் சக்தி குற்றச்சாட்டு- பாதாள உலகக் குழுக்களை முற்றாக இல்லாதொழிப்போமென சூளுரைக்கும் அரசாங்கம் நடைமுறையில் அக்குழுக்களின் அட்டகாசத்தைக் கட்டுப்படுத்தத் தவறியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர்...

Read moreDetails

ஆசிரியர்களுக்கான முறையற்ற இடமாற்றம் – பாரபட்சமாக நடப்பதற்கே வழிவகுக்கும்

-இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உபதலைவர் தீபன் திலீசன்- -க.கனகராசா- ஆசிரியர் சங்கங்களுடன் கலந்துரையாடல் இன்றி பெருந்தொகையான ஆசிரியர்களுக்கு தன்னிச்சையாக 'சேவையின் தேவை' என்ற அடிப்படையில் அதிகாரிகளால் செய்யப்படவுள்ள...

Read moreDetails

கைதடி வடக்கு – நீர்வேலி இணைப்பு வீதியை புனரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

-சாவகச்சேரி பிரதேசசபை உறுப்பினர் கோரிக்கை- -த.சுபேசன்- கைதடி வடக்கு - நீர்வேலி இணைப்பு வீதியை காப்பெற் அல்லது தார் வீதியாக புனரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென தென்மராட்சி...

Read moreDetails

‘கிவுல் ஓயா’ அபாயத்தின் குறியீடா? – யாழ். ஊடக அமையத்தில் திறந்த கலந்துரையாடல்

யாழ்.ஊடக அமையத்தின் ஒழுங்கமைப்பில் 'கிவுல் ஓயா அபாயத்தின் குறியீடா?' என்ற தலைப்பிலான திறந்த கலந்துரையாடல் யாழ்.ஊடக அமையத்தின் மாநாட்டு மண்டபத்தில் நேற்று இடம்பெற்றது. ஊடக அமையத்தின் ஸ்தாபகர்...

Read moreDetails

வைத்தியர்கள் பற்றாக்குறை : கிராமப்புற வைத்தியசாலைகள் பல மூடப்படும் அபாயத்தில்!

வைத்தியர்கள் பற்றாக்குறையினால் கிராமப்புற வைத்தியசாலைகள் பல மூடப்படும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதாக மல்வத்து பீடத்தின் மகாநாயக்கர் வண.திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கள தேரர் கூறினார். அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்...

Read moreDetails

இன – மத பிளவுகளை உருவாக்கி பிரித்தாளும் தந்திரம் மூலம் அரசாங்கம் இயங்கி வருகிறது

நாட்டிலுள்ள தொழிற்சாலைகள் பூட்டப்பட்டு ஆயிரக்கணக்கானோர் வேலை இழந்து கொண்டிருக்கும் நிலையில் அரசாங்கம் அதற்கு தீர்வு தேடாமல் இன – மத பிளவுகளை உருவாக்கி பிரித்தாளும் தந்திரம் மூலம்...

Read moreDetails

ஜப்பான் முதலீடு தொடர்பில் உயர்மட்ட கலந்துரையாடல்

இலங்கையில் இயங்கி வரும் ஜப்பான் நிறுவனங்கள் எதிர்கொள்ளும் பல்வேறு வர்த்தக மற்றும் முதலீட்டு சவால்கள் குறித்து இருதரப்பினரும் விரிவான கலந்துரையாடலில் ஈடுபட்டனர். பெப்ரவரி 16 ஆம் திகதி...

Read moreDetails
Page 56 of 179 1 55 56 57 179
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.