ஆழ்கடலில் நோய்வாய்ப்பட்ட மீனவரை மீட்ட கடற்படையினர்!

இலங்கையின் தெற்கு கடற்பரப்பில் ஆழ்கடலில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட போது திடீரென நோய்வாய்ப்பட்ட மீனவர் ஒருவர், கடற்படையினரால் பாதுகாப்பாக மீட்கப்பட்டு இன்று செவ்வாய்க்கிழமை காலை சிகிச்சைக்காக காலி...

Read moreDetails

81 வயதில் சாதாரண தரப் பரீட்சை எழுதிய முதியவர்!

-ஜனாதிபதி, பிரதமருக்கு சவால்- கிரிபெரியவைச் சேர்ந்த 81 வயதான நிமல் சில்வா, க.பொ.த. சாதாரண தர பரீட்சையில் கணித பாடத்தில் தோற்றியுள்ளமை பேசுபொருளாக மாறியுள்ளது. இது ஒரு...

Read moreDetails

ரணில் விக்கிரமசிங்க மீதான வழக்கு – அரசாங்கத்தின் அப்பட்டமான அரசியல் பழிவாங்கல் முயற்சி

ரணில் மீது வழக்கு தொடருவதற்கு பல லட்சம் செலவிட்டு தகவல் தேடியவர்களுக்கு வுல்வர்ஹாம்டன் பல்கலைக்கழகத்திலிருந்து அனுப்பப்பட்ட உத்தியோகபூர்வ அழைப்பிதழ்; கிடைக்காமல்போனது ஆச்சரியத்திற்கு உரியது என ஐ.தே.கட்சியின் பிரதி...

Read moreDetails

கமக்கார அமைப்புகளின் ஆயுட்காலம் நிறைவடைந்தும், புதிய நிர்வாகத் தெரிவுகள் இடம்பெறவில்லை

-விவசாயிகள் சுட்டிக்காட்டு- -சு.பாஸ்கரன்- கிளிநொச்சி கமநல சேவை நிலையத்தின் கீழ் உள்ள பன்னங்கண்டி மற்றும் சின்னக்காடு கமக்கார அமைப்புகளின் ஆயுட்காலம் நிறைவடைந்தும் இதுவரை குறித்த அமைப்புக்களுக்கான புதிய...

Read moreDetails

தமிழ் மக்களின் காணிகளை ஊடறுத்து யானைவேலி அமைக்கும் செயற்பாடு!

-கொக்குத்தொடுவாய் கமக்கார அமைப்பினரின் முறையீடு தொடர்பில் அரச அதிபருக்கு தெரிவித்த ரவிகரன் எம்.பி- -வி.சரவணன்- முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் கமநலசேவை நிலையப் பிரிவில் தமிழ் மக்களின் நெற்செய்கைக்...

Read moreDetails

கல்லுண்டாய் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண ஆளுநர் தலைமையில் கலந்துரையாடல்

-த.அம்பிகாவதி- கல்லுண்டாய் பகுதியில் குடியமர்த்தப்பட்டுள்ள மக்கள் எதிர்நோக்கும் நீண்டகாலப் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காணும் நோக்கிலான விசேட கலந்துரையாடல், வடக்கு மாகாண ஆளுநர் தலைமையில் கடந்த வெள்ளிக்கிழமை...

Read moreDetails

தற்போதைய பொருளாதார முன்னேற்றத்தில் முன்னைய அரசாங்கத்துக்கும் பங்குண்டு

-நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா- நாட்டின் தற்போதைய பொருளாதார முன்னேற்றத்தில் முந்தைய அரசாங்கத்தின் பங்களிப்பும் அங்கீகரிக்கப்பட வேண்டுமென ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி...

Read moreDetails

பிக்குகள் மீது மக்களிடம் நல்ல அபிப்பிராயம் இல்லை

-கூறுகிறது அநுர அரசாங்கம்- நாட்டிலுள்ள ஒருசில பௌத்த பிக்குகள் தொடர்பில் மக்கள் மத்தியில் நல்ல அபிப்பிராயம் கிடையாது என விவசாயம், நீர்பாசனத்துறை மற்றும் காணி அமைச்சர் லால்...

Read moreDetails

இரணைதீவில் சட்டவிரோதமாக – கடலட்டைகள் பிடித்த 10 பேர் அதிரடிக் கைது!

கிளிநொச்சி, இரணைதீவு கடற்பரப்பில் சட்டவிரோதமான முறையில் இரவு நேர சுழியோடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு கடலட்டைகளை பிடித்த 10 பேரை கடற்படையினர் நேற்று திங்கட்கிழமை கைது செய்தனர். இரணைதீவு...

Read moreDetails

நெடுந்தாரகையில் ‘பியர்’ ரின்கள் – கடற்படை செய்த அநாகரிகம்

-க.சபேஷன், பா.பிரதீபன்- நெடுந்தீவுக்கு பயணிகளை ஏற்றி சென்ற 'நெடுந்தாரகை' படகில் கடற்படையினர் பியர் ரின்களையும் ஏற்றி சென்றமை தொடர்பில் பயணிகள் விசனம் தெரிவித்தனர். குறிகாட்டுவானில் இருந்து நெடுந்தீவு...

Read moreDetails
Page 58 of 179 1 57 58 59 179
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.