கல்லுண்டாய் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண ஆளுநர் தலைமையில் கலந்துரையாடல்

-த.அம்பிகாவதி- கல்லுண்டாய் பகுதியில் குடியமர்த்தப்பட்டுள்ள மக்கள் எதிர்நோக்கும் நீண்டகாலப் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காணும் நோக்கிலான விசேட கலந்துரையாடல், வடக்கு மாகாண ஆளுநர் தலைமையில் கடந்த வெள்ளிக்கிழமை...

Read moreDetails

தற்போதைய பொருளாதார முன்னேற்றத்தில் முன்னைய அரசாங்கத்துக்கும் பங்குண்டு

-நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா- நாட்டின் தற்போதைய பொருளாதார முன்னேற்றத்தில் முந்தைய அரசாங்கத்தின் பங்களிப்பும் அங்கீகரிக்கப்பட வேண்டுமென ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி...

Read moreDetails

பிக்குகள் மீது மக்களிடம் நல்ல அபிப்பிராயம் இல்லை

-கூறுகிறது அநுர அரசாங்கம்- நாட்டிலுள்ள ஒருசில பௌத்த பிக்குகள் தொடர்பில் மக்கள் மத்தியில் நல்ல அபிப்பிராயம் கிடையாது என விவசாயம், நீர்பாசனத்துறை மற்றும் காணி அமைச்சர் லால்...

Read moreDetails

இரணைதீவில் சட்டவிரோதமாக – கடலட்டைகள் பிடித்த 10 பேர் அதிரடிக் கைது!

கிளிநொச்சி, இரணைதீவு கடற்பரப்பில் சட்டவிரோதமான முறையில் இரவு நேர சுழியோடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு கடலட்டைகளை பிடித்த 10 பேரை கடற்படையினர் நேற்று திங்கட்கிழமை கைது செய்தனர். இரணைதீவு...

Read moreDetails

நெடுந்தாரகையில் ‘பியர்’ ரின்கள் – கடற்படை செய்த அநாகரிகம்

-க.சபேஷன், பா.பிரதீபன்- நெடுந்தீவுக்கு பயணிகளை ஏற்றி சென்ற 'நெடுந்தாரகை' படகில் கடற்படையினர் பியர் ரின்களையும் ஏற்றி சென்றமை தொடர்பில் பயணிகள் விசனம் தெரிவித்தனர். குறிகாட்டுவானில் இருந்து நெடுந்தீவு...

Read moreDetails

பழைய முறையில் மாகாண சபைத் தேர்தலை நடத்துக

-விசேட குழுவிடம் எதிர்க்கட்சி முன்வைத்த யோசனை- மாகாண சபைத் தேர்தலை பழைய முறையிலேயே மிக விரைவாக நடத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு கோரி, பாராளுமன்ற விசேட குழுவிடம்...

Read moreDetails

மின்சார சபை மறுசீரமைப்புத் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு!

-பாரிய தொழிற்சங்க நடவடிக்கைக்கு தயாராகும் சங்கம்- இலங்கை மின்சார சபையை மறுசீரமைக்கும் அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, க.பொ.த சாதாரண தரப் பரீட்சை நிறைவடைந்தமையை தொடர்ந்து பாரிய...

Read moreDetails

புலமைப்பரிசில் வினாத்தாள் கசிவு : நீதிமன்ற உத்தரவை மீறிய அதிகாரிக்கு எதிராக வழக்கு

2024 ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையின் 3 வினாக்கள் கசிந்தமை தொடர்பாக வழங்கப்பட்ட நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்தத் தவறியமைக்காக, தேசிய கல்வி நிறுவகத்தின் முன்னாள்...

Read moreDetails

தரமற்ற நிலக்கரி தொடர்பான குற்றச்சாட்டுகள் உண்மையே

-ஒப்புக்கொண்ட அமைச்சர் லால் காந்தா- தரமற்ற நிலக்கரி தொடர்பான குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்ட வேளாண் அமைச்சர் லால் காந்தா, நிலக்கரி விநியோக டெண்டருக்குப் பின்னால் எந்த மோசடியோ ஊழலோ...

Read moreDetails

சிக்கனம் பேசும் ஜனாதிபதி அநுரவின் ‘யாழ்’ விஜயத்தில் – ஒரு நிகழ்வுக்கு 1.10 கோடி செலவு!

-பிரமாண்ட பத்தலுக்கு 51 இலட்சம் : உணவுக்காக 31 இலட்சம்-பொதுமக்களை ஏற்றி இறக்கிய பேருந்துகளுக்கு 25 இலட்சம்-விருந்தினர் வரவேற்பு செலவுமட்டும் 23 ஆயிரத்து 375 ரூபாவாம்-தகவல் அறியும்...

Read moreDetails
Page 59 of 179 1 58 59 60 179
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.