ஆசிரியர் நியமனம் கோரி பட்டதாரிகள் பாரிய போராட்டம்!

கொழும்பு மலர் வீதியில் உள்ள பிரதமர் அலுவலகத்திற்கு முன்பாக இன்று காலை முதல் மேல் மற்றும் தென் மாகாண பட்டதாரி ஆசிரியர்கள் ஒன்றிணைந்து முன்னெடுத்த பாரிய கவனயீர்ப்புப்...

Read moreDetails

பிரித்தானியாவில் தமிழ் அமைப்புகளின் எதிர்ப்பு – உரை ரத்து குறித்து நாமல் வெளியிட்ட முக்கிய அறிக்கை!

பிரித்தானியாவில் தமிழ் மாணவர் அமைப்புகள் மற்றும் செயற்பாட்டாளர்களின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில், தாம் கலந்துகொண்டு உரையாற்றவிருந்த நிகழ்வு ரத்து செய்யப்பட்டமை குறித்து பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ...

Read moreDetails

மாகாணசபைத் தேர்தலில் வடக்கு – கிழக்கு மாகாணங்களிலும் பாரிய வெற்றி பெறுவோம்

-பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர- மாகாண சபைத் தேர்தலை தேசிய மக்கள் சக்தி அரசு நிச்சயமாக நடத்தும். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் நாம் பாரிய வெற்றியைப்...

Read moreDetails

மாகாணசபைத் தேர்தலை முடக்கியவர்கள் – தேர்தலை நடத்துமாறு சவால் விடுவது வேடிக்கையான ஒன்று

மாகாணசபை தேர்தலை அது நடத்தவேண்டிய காலத்தில் நடத்தாமல் நீண்டகாலமாக முடக்கி வைத்தவர்கள் இன்று மாகாணசபைத் தேர்தலை நடத்துமாறு சவால் விடுவது வேடிக்கை என அமைச்சர் வசந்த சமரசிங்க...

Read moreDetails

அரசியல் பழிவாங்கல் என கூச்சலிடுவதால் – ராஜபக்ஷக்கள் தப்பிக்க ஒருபோதும் இடமில்லை!

நாட்டை சூறையாடியவர்கள் மற்றும் ஊழல்வாதிகளுக்கு எதிராக சட்டத்தை நிலைநாட்டுவதை அரசியல் பழிவாங்கல் எனக் கூறிக்கொண்டு ராஜபக்ஷக்கள் தப்பிக்க முடியாது என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ சுட்டிக்காட்டினார். இது...

Read moreDetails

வாய்ச்சவால் வேண்டாம் – மாகாணசபைத் தேர்தல் திகதியை அறிவியுங்கள்!

மாகாணசபை தேர்தல் தொடர்பாக வாய்ச்சவால் விடுவதை விடுத்து, தேர்தலுக்கான திகதியை அறிவிக்க அரசாங்கம் தயாராகவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க கூறினார். இது குறித்து கயந்த...

Read moreDetails

மக்களை பற்றி சிந்திக்காமல் – அரசாங்கம் ராஜபக்ஷக்கள் பற்றி மட்டுமே சிந்திக்கிறது

அரசாங்கம் மக்களின் பிரச்சினைகள் தொடர்பான சிந்திப்பதை விடவும், ராஜபக்ஷக்கள் மற்றும் அவர்களின் சகாக்கள் பற்றியுமே எப்போதும் சிந்தித்துக் கொண்டு, அவர்களை சிறையில் அடைக்க துடிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர்...

Read moreDetails

அரசிற்கெதிரான மக்களின் – ஜனநாயக போராட்டங்களை ஒடுக்கவே புதிய சட்டமூலம்!

அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் போராட்டங்களை கட்டுப்படுத்த பயங்கரவாத தடை சட்டத்தில் ஏற்பாடுகள் போதாமையாக இருப்பதானல் தான் பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்டத்தில் மக்கள் போராட்டங்களை ஒடுக்கும்...

Read moreDetails

டில்வின் சில்வாவின் கருத்து சந்தேகமாம்

-சுரேஸ் பிரேமச்சந்திரன்- இந்திய விஜயத்தின்போது 13 ஆவது திருத்தம் குறித்தோ, அதிகாரப்பகிர்வு குறித்தோ பேசப்படவில்லை என தேசிய மக்கள் சக்தி கூறுவதில் எந்தளவுக்கு உண்மை இருக்கிறது என்று...

Read moreDetails

அரசாங்க சேவையில் 2016 ஜன.1க்கு பின் இணைந்தோருக்கும் ஓய்வூதியம்!

2016 ஜனவரி 1 ஆம் திகதிக்குப் பின்னர் அரச சேவையில் இணைந்துகொண்ட உத்தியோகத்தர்களுக்கு ஓய்வூதிய உரிமைகளை வழங்குவதற்காக, அவர்களது நியமனக் கடிதங்களைத் திருத்தியமைக்க அரச நிர்வாக, மாகாண...

Read moreDetails
Page 60 of 179 1 59 60 61 179
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.