பழைய முறையில் மாகாண சபைத் தேர்தலை நடத்துக

-விசேட குழுவிடம் எதிர்க்கட்சி முன்வைத்த யோசனை- மாகாண சபைத் தேர்தலை பழைய முறையிலேயே மிக விரைவாக நடத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு கோரி, பாராளுமன்ற விசேட குழுவிடம்...

Read moreDetails

மின்சார சபை மறுசீரமைப்புத் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு!

-பாரிய தொழிற்சங்க நடவடிக்கைக்கு தயாராகும் சங்கம்- இலங்கை மின்சார சபையை மறுசீரமைக்கும் அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, க.பொ.த சாதாரண தரப் பரீட்சை நிறைவடைந்தமையை தொடர்ந்து பாரிய...

Read moreDetails

புலமைப்பரிசில் வினாத்தாள் கசிவு : நீதிமன்ற உத்தரவை மீறிய அதிகாரிக்கு எதிராக வழக்கு

2024 ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையின் 3 வினாக்கள் கசிந்தமை தொடர்பாக வழங்கப்பட்ட நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்தத் தவறியமைக்காக, தேசிய கல்வி நிறுவகத்தின் முன்னாள்...

Read moreDetails

தரமற்ற நிலக்கரி தொடர்பான குற்றச்சாட்டுகள் உண்மையே

-ஒப்புக்கொண்ட அமைச்சர் லால் காந்தா- தரமற்ற நிலக்கரி தொடர்பான குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்ட வேளாண் அமைச்சர் லால் காந்தா, நிலக்கரி விநியோக டெண்டருக்குப் பின்னால் எந்த மோசடியோ ஊழலோ...

Read moreDetails

சிக்கனம் பேசும் ஜனாதிபதி அநுரவின் ‘யாழ்’ விஜயத்தில் – ஒரு நிகழ்வுக்கு 1.10 கோடி செலவு!

-பிரமாண்ட பத்தலுக்கு 51 இலட்சம் : உணவுக்காக 31 இலட்சம்-பொதுமக்களை ஏற்றி இறக்கிய பேருந்துகளுக்கு 25 இலட்சம்-விருந்தினர் வரவேற்பு செலவுமட்டும் 23 ஆயிரத்து 375 ரூபாவாம்-தகவல் அறியும்...

Read moreDetails

ஆசிரியர் நியமனம் கோரி பட்டதாரிகள் பாரிய போராட்டம்!

கொழும்பு மலர் வீதியில் உள்ள பிரதமர் அலுவலகத்திற்கு முன்பாக இன்று காலை முதல் மேல் மற்றும் தென் மாகாண பட்டதாரி ஆசிரியர்கள் ஒன்றிணைந்து முன்னெடுத்த பாரிய கவனயீர்ப்புப்...

Read moreDetails

பிரித்தானியாவில் தமிழ் அமைப்புகளின் எதிர்ப்பு – உரை ரத்து குறித்து நாமல் வெளியிட்ட முக்கிய அறிக்கை!

பிரித்தானியாவில் தமிழ் மாணவர் அமைப்புகள் மற்றும் செயற்பாட்டாளர்களின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில், தாம் கலந்துகொண்டு உரையாற்றவிருந்த நிகழ்வு ரத்து செய்யப்பட்டமை குறித்து பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ...

Read moreDetails

மாகாணசபைத் தேர்தலில் வடக்கு – கிழக்கு மாகாணங்களிலும் பாரிய வெற்றி பெறுவோம்

-பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர- மாகாண சபைத் தேர்தலை தேசிய மக்கள் சக்தி அரசு நிச்சயமாக நடத்தும். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் நாம் பாரிய வெற்றியைப்...

Read moreDetails

மாகாணசபைத் தேர்தலை முடக்கியவர்கள் – தேர்தலை நடத்துமாறு சவால் விடுவது வேடிக்கையான ஒன்று

மாகாணசபை தேர்தலை அது நடத்தவேண்டிய காலத்தில் நடத்தாமல் நீண்டகாலமாக முடக்கி வைத்தவர்கள் இன்று மாகாணசபைத் தேர்தலை நடத்துமாறு சவால் விடுவது வேடிக்கை என அமைச்சர் வசந்த சமரசிங்க...

Read moreDetails

அரசியல் பழிவாங்கல் என கூச்சலிடுவதால் – ராஜபக்ஷக்கள் தப்பிக்க ஒருபோதும் இடமில்லை!

நாட்டை சூறையாடியவர்கள் மற்றும் ஊழல்வாதிகளுக்கு எதிராக சட்டத்தை நிலைநாட்டுவதை அரசியல் பழிவாங்கல் எனக் கூறிக்கொண்டு ராஜபக்ஷக்கள் தப்பிக்க முடியாது என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ சுட்டிக்காட்டினார். இது...

Read moreDetails
Page 59 of 179 1 58 59 60 179
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.