பிரஜாசக்தி குழுவுக்கு ஒத்துழைப்பு கிடையாதென வேலணை பிரதேச சபையில் தீர்மானம்!

-கஜிந்தன்- தேசிய மக்கள் சக்தியால் முழுமையான அரசியல் நோக்கத்துடன் கட்டமைக்கப்பட்டுள்ள 'பிரஜாசக்தி' என்ற குழு விரைவில் மக்களால் துரத்தப்படும் என சுட்டிக்காட்டியுள்ள வேலணை பிரதேச சபையின் உறுப்பினர்கள்...

Read moreDetails

முடிந்தால் மாகாண சபைத் தேர்தலை நடத்துங்கள்

-வைத்தியர் சமல் சஞ்சீவ சவால்- மக்கள் 65 வீதம் என அரசாங்கத்திற்கு நெருக்கமான ஊடகங்கள் வாயிலாக பரப்பப்படும் செய்திகள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானவை எனவும், தற்போதைய யதார்த்தம்...

Read moreDetails

தொழில்சார் கல்விக்கான முதலீடு – முன்னேற்றத்துக்கான அடித்தளம்

-பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய- திறமையான, ஒழுக்கமான மற்றும் உலகளாவிய ரீதியில் போட்டியிடக்கூடிய உழைப்பாளர் படையொன்றை உருவாக்குவதற்கு, இலங்கையின் தொழில்சார் கல்விக் கட்டமைப்பை வலுப்படுத்துவதும், அதனை சர்வதேச...

Read moreDetails

எரிவாயு சிலிண்டருக்கு தட்டுப்பாடு இல்லை!

வீட்டுப் பாவனை எரிவாயு சிலிண்டருக்கு எவ்வித தட்டுப்பாடும் இல்லையென தெரிவித்துள்ள லிட்ரோ நிறுவனம் எரிவாயுவை கொள்வனவு செய்யும் விடயத்தில் மக்கள் பீதியடைய தேவையில்லையெனவும் குறிப்பிட்டுள்ளது. கடந்த 17...

Read moreDetails

வழக்கு தாமதங்களைக் குறைக்க – ஏழு புதிய நீதிமன்றங்களை அமைப்பதற்கு நடவடிக்கை!

நீதிமன்ற வழக்குகளில் ஏற்படும் தேவையற்ற தாமதங்களைக் குறைக்கும் வகையில் 7 புதிய நீதிமன்றங்களை நிறுவுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷண...

Read moreDetails

செயற்கை நுண்ணறிவு குறித்த விழுமியங்களைப் பகிர்ந்து, ஒன்றிணைந்து முன்னோக்கிச் செல்ல இலங்கை தயார்!

-AI Impact மாநாட்டில் ஜனாதிபதி- எவரையும் கைவிடாத வகையில் மற்றும் நெறிமுறைகளை அடிப்படையாகக் கொண்ட செயற்கை நுண்ணறிவு (AI) குறித்த பொதுவான விழுமியங்களைப் பகிர்ந்து கொண்டு, பரஸ்பரம்...

Read moreDetails

மாகாவலி ‘கே’ வலயத்தை உருவாக்க அரசு முஸ்தீபு

-நோக்கம் என்ன? சாணக்கியன் கேள்வி- மகாவலி 'கே' வலயம் உருவாக்க திட்டம் தீட்டப்படுவதாக அறிகிறோம், அந்த வலயம் எங்கே உருவாக்கப்படவுள்ளது? அதற்காக பயன்படுத்தப்படவுள்ள நிலத்தின் அளவு என்ன?...

Read moreDetails

நீண்டகாலம் சிறையிலுள்ளோரை – மன்னிப்பு வழங்கி விடுவிக்கத் திட்டம்!

நீண்டகாலமாக சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்களுக்கு மன்னிப்பு வழங்குவது தொடர்பாக அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக நீதி அமைச்சர் ஹர்ஷண நாணக்கார கூறியுள்ளார். இது தொடர்பில் அமைச்சர் மேலும் கூறுகையில்,...

Read moreDetails

யாழ்.சர்வதேச விமான நிலைய – அபிவிருத்தி பணிகள் ஜீன் மாதம் ஆரம்பம்

-கஜிந்தன்- யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் நடைபெறவுள்ள அபிவிருத்தி பணிகளை ஆய்வு செய்வதற்காக துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் அநுர கருணாதிலக்க, பிரதியமைச்சர் ஜனிதா...

Read moreDetails

பிரபாகரனின் காலத்தில் வடக்கில் போதையில்லை

-அவர் இல்லாத காலத்தில் நிலைமை தலைகீழ்- விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் இருந்த காலத்தில் வடக்கில் போதைப் பொருள் மற்றும் துஷ;பிரயோக சம்பவங்கள் நடந்ததில்லை. ஆனால், இன்று...

Read moreDetails
Page 64 of 179 1 63 64 65 179
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.