மின்சாரக் கட்டமைப்பிற்கு வலுசேர்க்கும் திட்டத்துக்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல

-மக்களின் வாழ்வாதாரத்தை அழிப்பதை ஏற்க முடியாது - சிறீதரன் எம்.பி. அபிவிருத்தி என்ற பெயரில் மக்களின் பூர்வீக நிலங்களையும், அவர்களின் வாழ்வாதாரமான தென்னந்தோப்புகளையும், விவசாய நிலங்களையும் அழிப்பதை...

Read moreDetails

சுன்னாகம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக நிதர்சன் நியமனம்

-கஜிந்தன்- சுன்னாகம் பொலிஸ் நிலைய புதிய பொறுப்பதிகாரியாக தமிழ்ப் பொலிஸ் அதிகாரியான சி.நிதர்சன் நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே கடமை புரிந்த பொலிஸ் அதிகாரியான பிறடோ என்பவருக்கு நேற்று திடீர்...

Read moreDetails

இந்தியாவின் கடன்கள் நன்கொடையாக மாற்றம்

-பலாலி குறித்து கரிசனை- -த.அம்பிகாவதி- இந்தியாவிடமிருந்து இலங்கைக்கு கடன்களாக வழங்கப்பட்ட சில உதவித்திட்டங்கள் தற்போது நன்கொடைகளாக மாற்றப்பட்டுள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் பிரதி உயர்ஸ்தானிகர் சத்யஞ்சல் பாண்டே...

Read moreDetails

சிறைச்சாலையில் புதிய மின்னணு சட்டம்!

நாட்டில் உள்ள கடுமையான சிறைச்சாலை நெரிசலை நிவர்த்தி செய்வதற்காக, தேர்ந்தெடுக்கப்பட்ட கைதிகளை மின்னணு கண்காணிப்பு மூலம் வீட்டுக் காவலில் வைக்க உதவும் புதிய சட்டம் வரைவு செய்யப்பட்டு...

Read moreDetails

சட்டத்தரணிகளுக்கு பாதுகாப்பான சூழலை உறுதி செய்ய வேண்டும்

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவரைச் சந்தித்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி, சட்டத்தரணிகளுக்கான பாதுகாப்பான சூழலை உறுதிப்படுத்தவேண்டியதன் அவசியம் தொடர்பில் கலந்துரையாடியுள்ளார்.அக்குரேகொட பகுதியில் கடந்த வாரம்...

Read moreDetails

வடக்கு – கிழக்கை பிரித்த ஜே.வி.பி. – மாகாணத்திற்கு அதிகாரங்களை கையளிக்க விரும்பமாட்டார்கள்

இணைந்திருந்த வடக்கு கிழக்கு மாகாணங்களை பிரிப்பதற்கு முன் நின்ற ஜேவிபி என்கின்ற தற்போதைய தேசிய மக்கள் சக்தியினர் வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு அதிகாரங்களை கையளிப்பதற்கு விரும்ப மாட்டார்கள்...

Read moreDetails

பயங்கரவாத சட்டம் வலுவிழந்தால் – விடுதலைப் புலிகள் மீண்டும் எழலாம்

-வலுப்படுத்தப்பட்டு நடைமுறைப்படுத்த வேண்டும்--சர்வதேச பயங்கரவாதத்துறை நிபுணர் ரொஹான் குணரத்ன- பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு மாற்றீடாக கொண்டு வரப்படும் சட்டமூல முன்மொழிவு நடைமுறைப்படுத்தப்படவேண்டும் என்று சர்வதேச பயங்கரவாதத்துறை நிபுணர் ரொஹான்...

Read moreDetails

மாகாணசபை தேர்தலை ஆராய விசேட குழு

-சபாநாயகரால் நியமிப்பு- மாகாண சபைகள் தேர்தல்கள் எந்தத் தேர்தல் முறைமையின் கீழ் நடத்தப்பட வேண்டும் என்பதை ஆராய்வதற்கும், அது தொடர்பான விதப்புரைகள் மற்றும் யோசனைகளை முன்வைப்பதற்கும் வெளிவிவகாரம்,...

Read moreDetails

நரேந்திர மோடியை சந்தித்தார் ஜனாதிபதி!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று வெள்ளிக்கிழமை சந்தித்து கலந்துரையாடினார். டில்லியில் இடம்பெறும் AI Impact 2026 மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி...

Read moreDetails

வர்த்தமானியில் வௌியிடப்பட்டது பாராளுமன்ற ஓய்வூதியம் நீக்குதல் சட்டம்!

பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை நீக்குதல் சட்டம் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. 1977 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க பாராளுமன்ற ஓய்வூதியச் சட்டம், 1982 ஆம் ஆண்டின் 01...

Read moreDetails
Page 63 of 179 1 62 63 64 179
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.