நாமல் ராஜபக்சவை சிறையில் வைத்தாலும், அவரை ஜனாதிபதியாக்கியே தீருவோம்!

நாமல் ராஜபக்சவை சிறையில் அடைத்தாலும் அவரை ஜனாதிபதியாக்கியே தீருவோம் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி தெரிவித்தார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற...

Read moreDetails

கோட்டாபயவின் பெயரை கூறவே அஞ்சியவர்கள் இப்போது வீரவசனம் பேசுவது நகைப்புக்குரியது

-நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார - முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஆட்சியில் இருந்தபோது, அவரது பெயரைக் கூறக்கூட அஞ்சியவர்கள் இப்போது வீரவசனம் பேசுவது நகைப்புக்குரியதாக உள்ளதாக...

Read moreDetails

காணிப் பிரச்சினைகளை – விரைவாக தீர்க்க ஒரு பொறிமுறை அவசியம்

2025 ஆம் ஆண்டிற்கான காணி ஆணையர் நாயகம் திணைக்களத்தின் முன்னேற்ற மதிப்பாய்வு மற்றும் இவ்வாண்டுக்கான இலக்குகள் குறித்த சிறப்பு கலந்துரையாடல் அமைச்சர் கே.டி. லால் காந்தாவின் தலைமையில்...

Read moreDetails

65வீத ஆதரவு இருக்கும் என்றால் மாகாணசபை தேர்தலை நடத்துங்கள்

-நிரோஷன் பாதுக்க சவால்- அரசாங்கத்தின் மீதான மக்கள் ஆதரவு 65மூ ஆக உள்ளது என்றால் மாகாண சபை தேர்தலை நடத்திக் காட்டுங்கள் என ஊழல் எதிர்ப்புப் படையணியின்...

Read moreDetails

சட்டவிரோதமான வழியில் சேர்க்கப்பட்ட – 30 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான சொத்துக்கள் முடக்கம்

சட்டவிரோதமான வழிகளில் சொத்துக்கள் குவிக்கப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவு 30 மில்லியன் ரூபாவுக்கும் அதிகம் பெறுமதியான சொத்துக்களை முடக்கியுள்ளது. போதைப்பொருள் கடத்தல்...

Read moreDetails

வடமாகாண சபைத் தேர்தலை தள்ளிப்போட்டுவிட்டு – திருட்டுத்தனமாக அமைச்சர்களை நியமித்துள்ள அநுர அரசாங்கம்!

-முதுகெலும்பற்ற செயல் என கஜேந்திரகுமார் காட்டம்- மாகாண நிழல் அமைச்சர்களாக தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் நியமனம் இது முதுகெலும்பில்லாத கேவலமானதொரு செயற்பாடு என்று தமிழ் தேசிய...

Read moreDetails

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கும் தீர்மானம் – புதுக்குடியிருப்பு பிரதேச சபையில் நிறைவேற்றம்

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முழுமையாக நீக்குவதுடன் இதற்கு பதிலீடாக அரசினால் கொண்டு வரப்படவுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை கைவிடுமாறும் கோரிய பிரேரணை புதுக்குடியிருப்பு பிரதேச சபையில் தீர்மானமாக...

Read moreDetails

மல்லாவி மருத்துவமனையின் தேவைகளை கண்டறிய வடக்கு மாகாண ஆளுநர் விஜயம்

-த.அம்பிகாவதி- மல்லாவி ஆதார மருத்துவமனையில் நீண்டகாலமாக நிலவும் கழிவுநீர் வாய்க்கால் பிரச்சினைக்குத் தீர்வுகாண நிதி ஒதுக்கப்பட்டுள்ளதுடன், மருத்துவக் கழிவுகளை எரியூட்டுவதற்காக மாங்குளத்துக்குக் கொண்டு செல்வதற்குரிய வாகன வசதிகளும்...

Read moreDetails

பெருந்தோட்டப் பாடசாலைகளின் பிரச்சினைகள் தொடர்பாக பிரதமர் ஹரிணி அவதானம்

பெருந்தோட்டப் பாடசாலைகளின் காணி உரிமைகளை உறுதிப்படுத்தல் மற்றும் அவைகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூரிய அவதானம் செலுத்தியுள்ளார். பெருந்தோட்டப் பாடசாலைகள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்குத்...

Read moreDetails

அரச ஊழியர்கள் தொடர்பில் விசேட சுற்றறிக்கை வெளியீடு

ஜனவரி 1, 2016 ற்குப் பின்னர் பொதுப் பணியில் சேர்க்கப்பட்ட அரச ஊழியர்களுக்கான ஓய்வூதிய உரிமையை உறுதிப்படுத்தும் புதிய சுற்றறிக்கையை அரசாங்கம் வெளியிட்டுள்ளது. குறித்த அறிக்கையின்படி, 01.01....

Read moreDetails
Page 62 of 179 1 61 62 63 179
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.