திருகோணமலை விகாரை – ரீட் மனுவை மீண்டும் அழைக்க உத்தரவு

திருகோணமலை ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதிராஜ விகாரையின் ஒரு பகுதியை இடித்து அகற்றுமாறு கடலோர பாதுகாப்பு திணைக்களம் பிறப்பித்துள்ள உத்தரவை நடைமுறைப்படுத்துவதைத் தடுக்கும் கட்டளையை பிறப்பிக்குமாறு கோரி,...

Read moreDetails

காங்கேசன்துறை துறைமுகத்தை பார்வையிட்டனர் அமைச்சர்கள்!

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை துறைமுகத்தின் எதிர்கால அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பாக ஆய்வு செய்வதற்காக துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் அனுர கருணாதிலக்க மற்றும் பிரதி அமைச்சர்...

Read moreDetails

அக்குரேகொடை கொலைச் சம்பவம் – துப்பாக்கிதாரி அடையாளம்!

அக்குரேகொடையில் இடம்பெற்ற இரட்டை கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய துப்பாக்கிதாரி மற்றும் அவருக்கு உதவிகளை வழங்கிய சாரதி ஒருவரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த விடயத்தை பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்...

Read moreDetails

கடும் அரசியல் அழுத்தம் காரணமாக – லங்கா சீனி நிறுவனத் தலைவர் இராஜினாமா

லங்கா சீனி கம்பனி (தனியார்) நிறுவனத்தின் தலைவர் பதவியிலிருந்து சட்டத்தரணி சந்தமாலி சந்திரசேகர உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இராஜினாமா செய்துள்ளார். தனது இராஜினாமா கடிதத்தை அவர்...

Read moreDetails

அக்குரேகொட கொலைச் சம்பவம் : பாதிக்கப்பட்ட தரப்பு சார்பில் 50 சட்டத்தரணிகள் முன்னிலை!

தலங்கம, அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சகோதரர்கள் இருவரும் மீண்டும் கடுவெல நீதவான் அருண இந்திரஜித்...

Read moreDetails

பிரஜாசக்தி குழுவுக்கு ஒத்துழைப்பு கிடையாதென வேலணை பிரதேச சபையில் தீர்மானம்!

-கஜிந்தன்- தேசிய மக்கள் சக்தியால் முழுமையான அரசியல் நோக்கத்துடன் கட்டமைக்கப்பட்டுள்ள 'பிரஜாசக்தி' என்ற குழு விரைவில் மக்களால் துரத்தப்படும் என சுட்டிக்காட்டியுள்ள வேலணை பிரதேச சபையின் உறுப்பினர்கள்...

Read moreDetails

முடிந்தால் மாகாண சபைத் தேர்தலை நடத்துங்கள்

-வைத்தியர் சமல் சஞ்சீவ சவால்- மக்கள் 65 வீதம் என அரசாங்கத்திற்கு நெருக்கமான ஊடகங்கள் வாயிலாக பரப்பப்படும் செய்திகள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானவை எனவும், தற்போதைய யதார்த்தம்...

Read moreDetails

தொழில்சார் கல்விக்கான முதலீடு – முன்னேற்றத்துக்கான அடித்தளம்

-பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய- திறமையான, ஒழுக்கமான மற்றும் உலகளாவிய ரீதியில் போட்டியிடக்கூடிய உழைப்பாளர் படையொன்றை உருவாக்குவதற்கு, இலங்கையின் தொழில்சார் கல்விக் கட்டமைப்பை வலுப்படுத்துவதும், அதனை சர்வதேச...

Read moreDetails

எரிவாயு சிலிண்டருக்கு தட்டுப்பாடு இல்லை!

வீட்டுப் பாவனை எரிவாயு சிலிண்டருக்கு எவ்வித தட்டுப்பாடும் இல்லையென தெரிவித்துள்ள லிட்ரோ நிறுவனம் எரிவாயுவை கொள்வனவு செய்யும் விடயத்தில் மக்கள் பீதியடைய தேவையில்லையெனவும் குறிப்பிட்டுள்ளது. கடந்த 17...

Read moreDetails

வழக்கு தாமதங்களைக் குறைக்க – ஏழு புதிய நீதிமன்றங்களை அமைப்பதற்கு நடவடிக்கை!

நீதிமன்ற வழக்குகளில் ஏற்படும் தேவையற்ற தாமதங்களைக் குறைக்கும் வகையில் 7 புதிய நீதிமன்றங்களை நிறுவுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷண...

Read moreDetails
Page 64 of 179 1 63 64 65 179
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.