இலங்கையின் வருவாய்க்கு கடலோர மையங்கள் புதிய சக்தியளிக்கின்றன

-சீனத் தூதுவர்- நாட்டின் கடலோர மையங்களாக மேம்பட்டுவரும் கொழும்பு துறைமுக நகரம் மற்றும் ஹம்பாந்தோட்டா துறைமுகம் என்பன நாட்டின் வருவாய்க்கு புதிய சக்தியை அளித்து வருவதாக இலங்கை;கான...

Read moreDetails

அடுத்த சபாநாயகர் யார்? அரசாங்கத்திடம் முன்னாள் எம்.பி. சஞ்சீவ எதிரிமான கேள்வி

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணை நடைபெறும் நிலையில், சபாநாயகர் தனது பதவியில் தொடர முடியாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான தெரிவித்துள்ளார்....

Read moreDetails

அல்லைப்பிட்டி துப்பாக்கி சூடு – பொலிஸாரிடமும் வாக்குமூலம் பெறவுள்ள ம.உ.ஆணைக்குழு!

-சொ.வர்ணன்- யாழ்ப்பாணம் - அல்லைப்பிட்டியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தில் அன்று கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகஸ்த்தர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்ய...

Read moreDetails

அரசாங்க ஊழியர்களுக்கு திருப்திகரமான வாழ்க்கை எங்கள் ஆட்சியில் அமையும் – ஜனாதிபதி

அரசாங்க ஊழியர்களுக்கான கொடுப்பனவுகள் தொடர்பிலான சிக்கல்களை மீளாய்வு செய்துவருவதாக கூறியுள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, அதற்கு அவகாசம் வழங்குமாறும் கூறினார். 'முழு நாடுமே ஒன்றாக' தேசிய வேலைத்திட்டத்தின்...

Read moreDetails

கொக்கிளாய் பாலம் புனரமைப்பு – 2027 பாதீட்டில் நிதி ஒதுக்க அரசு திட்டம்

-சு.பாஸ்கரன்- கொக்கிளாய் பாலத்தை மீளமைப்பதற்கான முயற்சிகள் இடம்பெற்றுவரும் நிலையில், 2027 பாதீட்டில் பாலத்தை அமைப்பதற்கான நிதி ஒதுக்கப்படும் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க கூறினார். முல்லைத்தீவு மாவட்ட...

Read moreDetails

இலங்கையின் பொருளாதார வீழ்ச்சிக்கு – யுத்தத்தை காரணமாக காட்டுவது பிழையாகும்

-யுத்தம் நிறைவடைந்து 13 வருடங்களின் பின்பே நாடு திவாலானது--உண்மையான காரணம் ஊழல் மோசடியும், கொள்ளையும்தான் - அநுர- இலங்கை 30 வருடகால யுத்தத்தினால் பொருளாதாரரீதியாக வீழ்ச்சியடைந்ததாக கூறிக்கொண்டிருந்தோம்,...

Read moreDetails

யாழில் ஜனாதிபதிக்குள்ள பாதுகாப்பு பொதுமக்களுக்கு இல்லையா : போர் இல்லாத சூழலில் சுட்டுக்கொல்வதை நியாயப்படுத்தலாமா?

யாழ்ப்பாணத்தில் அன்று ஜனாதிபதி எந்தவொரு பாதுகாப்புப் படையுமின்றி பாதுகாப்பாக வீதியில் நடந்து சென்றார். அவ்வாறிருந்த யாழில், போர் இல்லாத சூழலில் சுட்டுக்கொல்வதை நியாயப்படுத்தலாமா என பாராளுமன்ற உறுப்பினர்...

Read moreDetails

யாழில் சிறுவன் மீது துப்பாக்கிச் சூடு : பொலிஸ் ஊடகப் பிரிவின் அறிக்கை வெளியிட்ட திடுக்கிடும் விடயங்கள்!

யாழில் ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அல்லைப்பிட்டி பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை அதிகாலை வட்டுக்கோட்டை - சித்தங்கேணி பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய சிறுவன் ஒருவன் பொலிஸாரின் துப்பாக்கிச்...

Read moreDetails

அத்துகோரள படுகொலை வழக்கு : 12 பேருக்கு மரண தண்டனை!

பொலன்னறுவை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள மற்றும் அவரது மெய்ப்பாதுகாவலர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட 12 பேருக்கு மரண...

Read moreDetails

தோட்டத் தொழிலாளர்களுடன் ஜனாதிபதி திடீர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நானுஓயா - ரதல்ல குறுக்கு வீதியில் வைத்து, அப்பகுதியிலுள்ள தோட்டத் தொழிலாளர்கள் சிலரைச் இன்று புதன்கிழமை காலை சந்தித்துக் கலந்துரையாடினார். ஜனாதிபதி...

Read moreDetails
Page 74 of 179 1 73 74 75 179
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.