இலங்கை பௌத்த அடித்தளத்தின் மீது கட்டமைக்கப்பட்ட ஒரு நாடு

-நாமல் ராஜபக்ஷ எம்.பி. நான் ஒரு சிங்கள பௌத்தனானாலும் ஏனைய மதங்களுக்கும் கலாசாரத்திற்கும் மதிப்பளிக்க தவறியதில்லை என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். பத்தரமுல்லையிலுள்ள ஸ்ரீலங்கா...

Read moreDetails

மீனவர் போராட்டத்தை நிறுத்த கோரிய பொலிஸாரின் விண்ணப்பம் நிராகரிப்பு

-கோட்டை நீதவான் நீதிமன்றம் அதிரடி உத்தரவு- டிராக்டர்களைப் பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடும் கரவை வலை மீனவர்கள் ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக முன்னெடுத்துள்ள சத்தியாக்கிரகப் போராட்டத்தால் பொதுமக்களுக்கு...

Read moreDetails

புத்தசாசனத்தை அடியோடு அழிக்கும் வகையில் அரசு செயற்படுகிறதாம்

-பதறுகிறார் நாமல் ராஜபக்ஷ எம்.பி- புத்தசாசனத்தையும், நாட்டின் கலாசாரத்தையும் அழித்து புலம்பெயர் அமைப்புகளின் விருப்பத்துக்கு அமைய செயற்பட்டால் தேர்தலில் வெற்றிப்பெற முடியும் என்று அரசாங்கம் நினைப்பது முற்றிலும்...

Read moreDetails

ஜி.எஸ் வீடு தேடி வரமாட்டார்கள் : வாக்காளர் பட்டியல் புதுப்பிப்பு அறிவிப்பு!

2026 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியலைத் திருத்தும் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கிராம அலுவலர்கள் இந்த செயல்முறைக்காக வீடுகளுக்குச் செல்ல மாட்டார்கள் என்று...

Read moreDetails

கிவுல் ஓயா திட்டத்தில் எந்தவொரு இனவாத நோக்கமும் இல்லையாம்

-அரசியல் செய்யாமல் 'அப்பாவி'யாக இருங்கள் என்கிறது அநுர அரசு- கிவுல் ஓயா திட்டத்தின் கீழ் எந்தவொரு இனவாத நோக்கமும் அரசாங்கத்துக்கு இல்லை. முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்ட...

Read moreDetails

ஜோன் கொத்தலாவல பல்கலைக்கழகம் – மாலைத்தீவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்

ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் , மாலைத்தீவு பாதுகாப்பு அமைச்சுக்கிடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஜெனரல் ஸ்ரீமத் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் மற்றும் மாலைதீவு பாதுகாப்பு அமைச்சுக்கும்...

Read moreDetails

முல்லைத்தீவு மாவட்டம் வளர்ச்சியடைய வேண்டுமாயின் பல்கலைக்கழக பீடமொன்று அமைக்கப்பட வேண்டும்

-காலத்தின் கட்டாயம் என ஆளுநர் தெரிவிப்பு- முல்லைத்தீவு மாவட்டத்தில் யாழ். பல்கலைக்கழகத்துக்கென ஒதுக்கப்பட்ட காணியில் அபிவிருத்திப் பணிகளைப் படிப்படியாக ஆரம்பிப்பதற்கும், காணி ஆக்கிரமிப்பைத் தடுக்கும் வகையில் எல்லைகளை...

Read moreDetails

அல்லைப்பிட்டி சம்பவத்துக்கு – சட்டப்படி என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அதனை நாம் எடுப்போம்

அல்லைப்பிட்டி துப்பாக்கி சூட்டு சம்பவத்திற்கு சட்டப்படி என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அதனை நாங்கள் எடுப்போம் என நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீ பவானந்தராஜா தெரிவித்தார். நேற்று புதன்கிழமை...

Read moreDetails

குமாரபுரம் படுகொலையின் 30 ஆவது நினைவு தினம்

மூதூர் , கிளிவெட்டி - குமாரபுரம் பகுதியில் இடம்பெற்ற மனிதப் படுகொலையின் 30 ஆவது ஆண்டு நினைவுதினம் நேற்று புதன்கிழமை குமாரபுரம் கிராமத்தில் நினைவுகூரப்பட்டது. பாதிக்கப்பட்ட மக்கள்...

Read moreDetails

ஐரோப்பிய ஒன்றிய பிரமுகர்களை சந்தித்த சாணக்கியன், சுமந்திரன்

இலங்கைக்கு வருகை தந்துள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுக்குழுத் தலைவர் மற்றும் இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத் தூதர் ஆகியோருடனான இலங்கை தமிழ் அரசுக் கட்சியினரின் சந்திப்பு நேற்று நடைபெற்றது....

Read moreDetails
Page 73 of 179 1 72 73 74 179
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.