தமிழ்க் கட்சிகளை ஒருமித்த நிலைப்பாட்டுக்கு கொண்டு வரும் – சுவிட்ஸர்லாந்து தூதரகத்தின் முயற்சியை நாம் குழப்பவில்லை

-இ.கலைஅமுதன்- அரசியல் தீர்வு விடயத்தில் தமிழ்த் தரப்புகள் அனைத்தையும் ஒருமித்த நிலைப்பாட்டுக்குக் கொண்டு வரும் நோக்கில் சுவிட்ஸர்லாந்து தூதரகத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் ஞாயிறு நடைபெறவிருந்த தமிழ் கட்சிகளுடனான...

Read moreDetails

மக்களின் அடிப்படைத் தேவைகளை உணர்ந்து அரசு அவற்றை நிறைவேற்றி வருகின்றது

-வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகன்- -த.அம்பிகாவதி- கடந்த காலங்களில் ஆட்சியாளர்கள் தமது சொந்தத் தேவைகளுக்கும், அரசியல் இலாபங்களுக்காகவுமே வீதிகளை அபிவிருத்தி செய்தனர். ஆனால், தற்போதைய அரசாங்கம் மக்களின்...

Read moreDetails

பிள்ளைகளுக்கு தரமான கல்வி : இதுவே அரசாங்கத்தின் இலக்கு

-பிரதமர் ஹரிணி அமரசூரிய- பிள்ளைகளுக்கு தரமான கல்வியை முறையாக வழங்குவதே அரசாங்கத்தின் இலக்கு என என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். அம்பாந்தோட்டை மாவட்டத்திற்கு நேற்று...

Read moreDetails

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் – நான்காம் மாடியில் சித்திரவதை முகாம்

-இ.கலைஅமுதன்- குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் 4ம் மாடியில் சித்திரவதை முகாம் உள்ளது. அங்கு செல்லும் சந்தேகநபர்கள் மோசமாக பார்க்கப்படுகிறார்கள். அமர்வதற்கு கதிரைகூட இல்லை என கூறியுள்ள முன்னாள் நாடாளுமன்ற...

Read moreDetails

போக்குவரத்து கட்டமைப்பில் துரித மாற்றங்கள் அவசியம்

-ஜனாதிபதி அதிகாரிகளுக்கு இடித்துரைப்பு- மக்களுக்கு கௌரவமான மற்றும் நம்பகமான போக்குவரத்து சேவையை வழங்குவதற்காக போக்குவரத்து கட்டமைப்புகளில் துரிதமான மாற்றம் அவசியம் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கூறினார்....

Read moreDetails

இந்திய மீனவர்கள் அத்துமீறல் விடயத்தில் அரசு அசமந்தம்!

-வடமாகாண கடற்றொழிலாளர் இணையம் சாடல்- இந்திய மீனவர் அத்துமீறல் விடயத்தில் பாதிக்கப்பட்ட எங்களுடைய கோரிக்கைகளை அரசாங்கம் கண்டுகொள்வதாக இல்லை என கூறியுள்ள வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் செயலாளர்...

Read moreDetails

ஓய்வூதியத்தை நீக்குதல் சட்டமூலத்திற்கு ஒப்புதல்

பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை நீக்கும் சட்டமூலத்திற்கு நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு தொடர்பான மேற்பார்வைக் குழு அங்கீகாரம் வழங்கியுள்ளது. நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு பற்றிய துறைசார்...

Read moreDetails

யாழில் தேவைக்கு மேலதிகமாகவுள்ள படையினரை விலக்க பேச்சுக்கள் ஆரம்பம்

-இ.கலைஅமுதன்- யாழ்.மாவட்டத்தின் பாதுகாப்பு தேவைக்கு மேலதிகமாக உள்ள படையினரை விலக்கி, மக்களின் நிலங்களை மக்களிடம் வழங்க நடவடிக்கை எடுப்போம் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க கூறியுள்ளார். ஆவரங்கால்...

Read moreDetails

அதிகரித்த கசிப்பு உற்பத்தியை கட்டுப்படுத்த துரித நடவடிக்கை

-ரவிகரனின் கோரிக்கைக்கு பொலிஸார் பதில்- -வி.சரவணன்- முல்லைத்தீவில் சில பகுதிகளில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி மற்றும் விற்பனை அதிகரித்துள்ள நிலையில், அதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு நடாளுமன்ற...

Read moreDetails

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கை – விசாரிக்க சிறப்பு மேல் நீதிமன்றம்

-நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவிப்பு- உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பான வழக்கை விசாரிப்பதற்கு விசேட மேல் நீதிமன்றம் ஒன்றை நிறுவ நீதியமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாக...

Read moreDetails
Page 72 of 179 1 71 72 73 179
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.