இந்திய மீனவர்கள் அத்துமீறல் விடயத்தில் அரசு அசமந்தம்!

-வடமாகாண கடற்றொழிலாளர் இணையம் சாடல்- இந்திய மீனவர் அத்துமீறல் விடயத்தில் பாதிக்கப்பட்ட எங்களுடைய கோரிக்கைகளை அரசாங்கம் கண்டுகொள்வதாக இல்லை என கூறியுள்ள வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் செயலாளர்...

Read moreDetails

ஓய்வூதியத்தை நீக்குதல் சட்டமூலத்திற்கு ஒப்புதல்

பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை நீக்கும் சட்டமூலத்திற்கு நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு தொடர்பான மேற்பார்வைக் குழு அங்கீகாரம் வழங்கியுள்ளது. நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு பற்றிய துறைசார்...

Read moreDetails

யாழில் தேவைக்கு மேலதிகமாகவுள்ள படையினரை விலக்க பேச்சுக்கள் ஆரம்பம்

-இ.கலைஅமுதன்- யாழ்.மாவட்டத்தின் பாதுகாப்பு தேவைக்கு மேலதிகமாக உள்ள படையினரை விலக்கி, மக்களின் நிலங்களை மக்களிடம் வழங்க நடவடிக்கை எடுப்போம் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க கூறியுள்ளார். ஆவரங்கால்...

Read moreDetails

அதிகரித்த கசிப்பு உற்பத்தியை கட்டுப்படுத்த துரித நடவடிக்கை

-ரவிகரனின் கோரிக்கைக்கு பொலிஸார் பதில்- -வி.சரவணன்- முல்லைத்தீவில் சில பகுதிகளில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி மற்றும் விற்பனை அதிகரித்துள்ள நிலையில், அதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு நடாளுமன்ற...

Read moreDetails

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கை – விசாரிக்க சிறப்பு மேல் நீதிமன்றம்

-நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவிப்பு- உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பான வழக்கை விசாரிப்பதற்கு விசேட மேல் நீதிமன்றம் ஒன்றை நிறுவ நீதியமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாக...

Read moreDetails

இலங்கை பௌத்த அடித்தளத்தின் மீது கட்டமைக்கப்பட்ட ஒரு நாடு

-நாமல் ராஜபக்ஷ எம்.பி. நான் ஒரு சிங்கள பௌத்தனானாலும் ஏனைய மதங்களுக்கும் கலாசாரத்திற்கும் மதிப்பளிக்க தவறியதில்லை என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். பத்தரமுல்லையிலுள்ள ஸ்ரீலங்கா...

Read moreDetails

மீனவர் போராட்டத்தை நிறுத்த கோரிய பொலிஸாரின் விண்ணப்பம் நிராகரிப்பு

-கோட்டை நீதவான் நீதிமன்றம் அதிரடி உத்தரவு- டிராக்டர்களைப் பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடும் கரவை வலை மீனவர்கள் ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக முன்னெடுத்துள்ள சத்தியாக்கிரகப் போராட்டத்தால் பொதுமக்களுக்கு...

Read moreDetails

புத்தசாசனத்தை அடியோடு அழிக்கும் வகையில் அரசு செயற்படுகிறதாம்

-பதறுகிறார் நாமல் ராஜபக்ஷ எம்.பி- புத்தசாசனத்தையும், நாட்டின் கலாசாரத்தையும் அழித்து புலம்பெயர் அமைப்புகளின் விருப்பத்துக்கு அமைய செயற்பட்டால் தேர்தலில் வெற்றிப்பெற முடியும் என்று அரசாங்கம் நினைப்பது முற்றிலும்...

Read moreDetails

ஜி.எஸ் வீடு தேடி வரமாட்டார்கள் : வாக்காளர் பட்டியல் புதுப்பிப்பு அறிவிப்பு!

2026 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியலைத் திருத்தும் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கிராம அலுவலர்கள் இந்த செயல்முறைக்காக வீடுகளுக்குச் செல்ல மாட்டார்கள் என்று...

Read moreDetails

கிவுல் ஓயா திட்டத்தில் எந்தவொரு இனவாத நோக்கமும் இல்லையாம்

-அரசியல் செய்யாமல் 'அப்பாவி'யாக இருங்கள் என்கிறது அநுர அரசு- கிவுல் ஓயா திட்டத்தின் கீழ் எந்தவொரு இனவாத நோக்கமும் அரசாங்கத்துக்கு இல்லை. முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்ட...

Read moreDetails
Page 72 of 179 1 71 72 73 179
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.