தொழிலாளர் சட்டங்களில் திருத்தங்கள் மேற்கொள்வதற்கு அரசு நடவடிக்கை

-பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க- இலங்கையில் பகுதிநேர வேலைவாய்ப்புகளை முறையாக அங்கீகரிக்கும் வகையில், தொழிலாளர் சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்ள அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. தொழில் அபிவிருத்தி பிரதியமைச்சர்...

Read moreDetails

அரசின் அடக்குமுறைக்கு அஞ்சப்போவதில்லை

-நாமல் ராஜபக்ஷ அதிரடி- தற்போதைய அரசாங்கம் தனது தோல்விகளை மறைப்பதற்காக அடக்குமுறைகளைக் கையாள்வதாகவும், இத்தகைய சவால்களுக்குத் தமது கட்சி ஒருபோதும் அஞ்சப்போவதில்லை என்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்...

Read moreDetails

பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட திருத்தம் – சர்வதேச நியமங்களை பின்பற்றுங்கள்

-ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு அழுத்தம்- ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை வழங்கல் ஒப்பந்தத்தின்கீழ் ஏற்றுக்கொள்ளப்பட்ட வாக்குறுதிகளை உரிய காலப்பகுதிக்குள் நிறைவேற்றவேண்டியது அவசியம் என இலங்கையிடம் வலியுறுத்தியுள்ள ஐரோப்பிய ஒன்றிய...

Read moreDetails

யாழ். பல்கலை மாணவர்களின் – கறுப்புக்கொடி போராட்டம் சட்டவிரோதமானது அல்ல!

பல்கலைக்கழக மாணவர்களின் கறுப்புக்கொடி போராட்டத்தை சட்டவிரோதமானது என அறிவித்துள்ள பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் கருத்து பிழையானது என தெரிவித்துள்ள ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி, போராட்டத்துக்கான காரணத்தைக்...

Read moreDetails

தமிழருக்கு அரசியல் பிரச்சினைக்கு – தீர்வு காணாமல் நாட்டின் முன்னேற்றம் சாத்தியமில்லை

தமிழ் மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தி விட்டு அரசியல் பிரச்சினைக்கு தீர்வு காணலாம் என்ற ஆரம்பக்கால நிலைப்பாடு பிற்பட்ட காலத்தில் தவறாக அமைந்தது. தமிழ் மக்களின் அரசியல்...

Read moreDetails

திருமலை, காங்கேசன்துறை – இந்தியாவுக்கு தாரைவார்க்க அரசு முயற்சி!

-இலங்கையின் கனிமங்களை விற்க இரகசிய ஒப்பந்தம்--அரசுக்கு எதிராக அணிதிரள அழைப்பு : விமல் வீரவன்ச- இலங்கையின் முழு கனிம வளங்களையும் ஆராய்தல், பகுப்பாய்தல், வெட்டியெடுத்தல் மற்றும் பிரித்தெடுத்தல்...

Read moreDetails

போதைப்பொருள் வர்த்தகமா? இனிமேல் பிணை கிடையாது

-சட்டத்தை கடுமையாக்க அரசு யோசனை- போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடுபவர்களை கைது செய்த பின்னர், அவர்களுக்கு பிணை வழங்காமல் வழக்கு விசாரணை நிறைவடையும் வரை தடுப்புக் காவலில் வைப்பதற்கான...

Read moreDetails

வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் சுதந்திரமான சிவராத்திரி வழிபாடுகளுக்கு இடமளிக்கப்படவேண்டும்

வவுனியா வடக்கு பிரதேசசெயலர் பிரிவிற்குட்பட்ட, ஒலுமடு வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் சைவமக்கள் சுதந்திரமாக சிவராத்திரி தின வழிபாடுகளில் ஈடுபடுவதற்கு இடமளிக்கப்படவேண்டுமென வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா...

Read moreDetails

முன்னாள் அமைச்சர் திஸ்ஸ விதாரண காலமானார்

இலங்கையின் மூத்த அரசியல்வாதியும், முன்னாள் அமைச்சருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரண இன்று வெள்ளிக்கிழமை காலை காலமானார். சிறிது காலம் நோய்வாய்ப்பட்டிருந்த அவர், கோட்டேயில் உள்ள அவரது இல்லத்தில்,...

Read moreDetails

இலங்கையின் அபிவிருத்திக்கு ADB தொடர்ந்தும் உதவும்!

இலங்கையின் அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கு ஆசிய அபிவிருத்தி வங்கி தொடர்ச்சியான ஒத்துழைப்பை வழங்கும் என அதன் புதிய வதிவிடப் பணிப்பாளர் ஷானன் கவ்லின் தெரிவித்தார். இலங்கைக்கான ஆசிய அபிவிருத்தி...

Read moreDetails
Page 71 of 179 1 70 71 72 179
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.