திருமலை, காங்கேசன்துறை – இந்தியாவுக்கு தாரைவார்க்க அரசு முயற்சி!

-இலங்கையின் கனிமங்களை விற்க இரகசிய ஒப்பந்தம்--அரசுக்கு எதிராக அணிதிரள அழைப்பு : விமல் வீரவன்ச- இலங்கையின் முழு கனிம வளங்களையும் ஆராய்தல், பகுப்பாய்தல், வெட்டியெடுத்தல் மற்றும் பிரித்தெடுத்தல்...

Read moreDetails

போதைப்பொருள் வர்த்தகமா? இனிமேல் பிணை கிடையாது

-சட்டத்தை கடுமையாக்க அரசு யோசனை- போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடுபவர்களை கைது செய்த பின்னர், அவர்களுக்கு பிணை வழங்காமல் வழக்கு விசாரணை நிறைவடையும் வரை தடுப்புக் காவலில் வைப்பதற்கான...

Read moreDetails

வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் சுதந்திரமான சிவராத்திரி வழிபாடுகளுக்கு இடமளிக்கப்படவேண்டும்

வவுனியா வடக்கு பிரதேசசெயலர் பிரிவிற்குட்பட்ட, ஒலுமடு வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் சைவமக்கள் சுதந்திரமாக சிவராத்திரி தின வழிபாடுகளில் ஈடுபடுவதற்கு இடமளிக்கப்படவேண்டுமென வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா...

Read moreDetails

முன்னாள் அமைச்சர் திஸ்ஸ விதாரண காலமானார்

இலங்கையின் மூத்த அரசியல்வாதியும், முன்னாள் அமைச்சருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரண இன்று வெள்ளிக்கிழமை காலை காலமானார். சிறிது காலம் நோய்வாய்ப்பட்டிருந்த அவர், கோட்டேயில் உள்ள அவரது இல்லத்தில்,...

Read moreDetails

இலங்கையின் அபிவிருத்திக்கு ADB தொடர்ந்தும் உதவும்!

இலங்கையின் அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கு ஆசிய அபிவிருத்தி வங்கி தொடர்ச்சியான ஒத்துழைப்பை வழங்கும் என அதன் புதிய வதிவிடப் பணிப்பாளர் ஷானன் கவ்லின் தெரிவித்தார். இலங்கைக்கான ஆசிய அபிவிருத்தி...

Read moreDetails

தமிழ்க் கட்சிகளை ஒருமித்த நிலைப்பாட்டுக்கு கொண்டு வரும் – சுவிட்ஸர்லாந்து தூதரகத்தின் முயற்சியை நாம் குழப்பவில்லை

-இ.கலைஅமுதன்- அரசியல் தீர்வு விடயத்தில் தமிழ்த் தரப்புகள் அனைத்தையும் ஒருமித்த நிலைப்பாட்டுக்குக் கொண்டு வரும் நோக்கில் சுவிட்ஸர்லாந்து தூதரகத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் ஞாயிறு நடைபெறவிருந்த தமிழ் கட்சிகளுடனான...

Read moreDetails

மக்களின் அடிப்படைத் தேவைகளை உணர்ந்து அரசு அவற்றை நிறைவேற்றி வருகின்றது

-வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகன்- -த.அம்பிகாவதி- கடந்த காலங்களில் ஆட்சியாளர்கள் தமது சொந்தத் தேவைகளுக்கும், அரசியல் இலாபங்களுக்காகவுமே வீதிகளை அபிவிருத்தி செய்தனர். ஆனால், தற்போதைய அரசாங்கம் மக்களின்...

Read moreDetails

பிள்ளைகளுக்கு தரமான கல்வி : இதுவே அரசாங்கத்தின் இலக்கு

-பிரதமர் ஹரிணி அமரசூரிய- பிள்ளைகளுக்கு தரமான கல்வியை முறையாக வழங்குவதே அரசாங்கத்தின் இலக்கு என என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். அம்பாந்தோட்டை மாவட்டத்திற்கு நேற்று...

Read moreDetails

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் – நான்காம் மாடியில் சித்திரவதை முகாம்

-இ.கலைஅமுதன்- குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் 4ம் மாடியில் சித்திரவதை முகாம் உள்ளது. அங்கு செல்லும் சந்தேகநபர்கள் மோசமாக பார்க்கப்படுகிறார்கள். அமர்வதற்கு கதிரைகூட இல்லை என கூறியுள்ள முன்னாள் நாடாளுமன்ற...

Read moreDetails

போக்குவரத்து கட்டமைப்பில் துரித மாற்றங்கள் அவசியம்

-ஜனாதிபதி அதிகாரிகளுக்கு இடித்துரைப்பு- மக்களுக்கு கௌரவமான மற்றும் நம்பகமான போக்குவரத்து சேவையை வழங்குவதற்காக போக்குவரத்து கட்டமைப்புகளில் துரிதமான மாற்றம் அவசியம் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கூறினார்....

Read moreDetails
Page 71 of 179 1 70 71 72 179
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.