மாகாண பொருளாதாரத்தை மேம்படுத்தக் கூடிய முன்மொழிவுகளை உடன் தயாரிக்க வேண்டும்

-அதிகாரிகளுக்கு வடக்கு ஆளுநர் பணிப்புரை- -கஜிந்தன்- ஜனாதிபதியின் விசேட பணிப்புரைக்கு அமைவாக, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் துரித அபிவிருத்திக்கென தனியான நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளப்படவுள்ளது. இதனைப்...

Read moreDetails

சுற்றுச்சூழலை கருத்திற் கொண்டே கரவை வலை மீன்பிடிக்கு தடை

-பிரதி அமைச்சர் ரத்ன கமகே- தற்போது நடைமுறையிலுள்ள கரவை வலை மீன்பிடித் தடையானது, கடல்சார் சூழல் மற்றும் இயற்கை வளங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் எடுக்கப்பட்ட தீர்மானமே...

Read moreDetails

சுற்றுலா மேம்பாட்டுத் திட்ட அனுமதிக் கடிதம் மீளப் பெறப்படும்

-நீதிமன்றில் அறிவிப்பு- இலங்கையில் மூன்றாம் பாலின சமூகத்தினரை இலக்கு வைத்து சுற்றுலா மேம்பாட்டுத் திட்டமொன்றை முன்னெடுப்பதற்கு அனுமதி வழங்கி, இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தலைவரினால்...

Read moreDetails

மாகாணசபைத் தேர்தலில் அமோகமான வெற்றியினை பொதுஜன பெரமுன பெறும்

-நாமல் ராஜபக்ஷ எம்.பி- புத்தசாசனத்தையும் நாட்டின் கலாசாரத்தையும் அழித்து புலம்பெயர் அமைப்புகளின் விருப்பத்துக்கு அமைய செயற்பட்டால் தேர்தலில் வெற்றிப்பெற முடியுமென அரசாங்கம் நினைப்பது முற்றிலும் தவறாகும். மாகாணசபைத்...

Read moreDetails

அரச நிறுவனங்களின் உயர் பதவிகளில் – விரைவில் பெரும் மாற்றங்கள்

-அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ- அரச நிறுவனங்களில் பல உயர் பதவிகளில் விரைவில் மாற்றம் ஏற்படவுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். நேற்று நடைபெற்ற அமைச்சரவை...

Read moreDetails

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பிக்குகளை விடுதலை செய்யுமாறு திருமலையில் ஆர்ப்பாட்டம்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பௌத்த பிக்குகள் உள்ளிட்ட 10 பேரையும் பிணையில் விடுதலை செய்யக்கோரி திருகோணமலை சங்கமித்தை விகாரைக்கு முன்பாக, நேற்று செவ்வாய்க்கிழமை காலை கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது....

Read moreDetails

கண்புரை சத்திரசிகிச்சை – லென்ஸ்கள் கொள்வனவுக்கு அமைச்சரவை அனுமதி!

அரசாங்க வைத்தியசாலைகளில் கண்புரை சத்திரசிகிச்சைகளை தடையின்றி மேற்கொள்வதற்கு, 35 வகையான லென்ஸ்களை கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதற்கான ஒப்பந்தங்கள் கண்டி ஜயசூரிய அசோசியேட்ஸ் மற்றும்...

Read moreDetails

அரச தாதியர்கள் பிரச்சினைக்கு – இரு வாரங்களில் தீர்வு வழங்காவிட்டால் பாரிய பணி பகிஷ்கரிப்புக்கு செல்வோம்

அரச தாதியர்கள் எதிர்கொண்டுவரும் பிரச்சினைக்கு அரசாங்கம் இரண்டு வாரங்களில் தீர்வு வழங்காவிட்டால் அனைத்து தொழிற்சங்கங்களையும் இணைத்து பாரிய பணி பகிஷ்கரிப்புக்கு செல்வோம் என அரச தாதி உத்தியோகத்தர்...

Read moreDetails

இந்தியா – பாகிஸ்தான் போட்டி : கொழும்பில் பாதுகாப்பு பலப்படுத்தப்படுகிறதாம்

இந்தியா – பாகிஸ்தான் ரி 20:20 கிரிக்கெட் போட்டிகள் எதிர்வரும் 15ம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ள நிலையில் கொழும்பில் பாதுகாப்பு பலப்படுத்தப்படவுள்ளது. நேற்று அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும்...

Read moreDetails

பாடசாலை மாணவர்களிடம் பணம் வசூலிக்க முடியாது!

-அரசு அனுமதிக்காது என்கிறார் நளிந்த- பாடசாலைகளில் மாணவர்களிடம் பணம் வசூலிப்பதற்கு சட்டபூர்வமான எந்தவொரு அனுமதியும் வழங்கப்படவில்லை என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ கூறியுள்ளார். இது தொடர்பில் மேலும்...

Read moreDetails
Page 76 of 179 1 75 76 77 179
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.