சிம் அட்டைகளை மீண்டும் பதிவு செய்யத் தீர்மானம்!

2019 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 02 ஆம் திகதிக்கு முன்னர் கொள்வனவு செய்யப்பட்ட சிம் (SIM) அட்டைகளுக்குரிய சந்தாதாரர் தகவல்களை மீண்டும் பதிவு செய்வதற்கு அமைச்சரவை...

Read moreDetails

திருத்தப்பட்ட வரிச் சட்டமூலம் விரைவில் வர்த்தமானியில்!

வருமானத்தை அடிப்படையாகக் கொண்ட அரச நிதி ஒருங்கிணைப்புக்கு வழியமைத்து, வரி முறைமையை மேம்படுத்துவதற்காக, முன்மொழியப்பட்ட வரிச் சீர்திருத்தங்களை உள்ளடக்கி 2017ஆம் ஆண்டின் 24ஆம் இலக்க உள்நாட்டு இறைவரிச்...

Read moreDetails

வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு 100 மில்லியன் அமெரிக்க டொலர்கள்

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அமுல்படுத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த பிராந்திய அபிவிருத்தி வேலைத்திட்டம் தொடர்பில் வெளிநாட்டு வளங்கள் திணைக்களம், உலக வங்கியுடன் பேச்சுவார்த்தைகளை நடாத்துவதற்கும், உத்தேச கருத்திட்டத்தை அமுல்படுத்துவதற்கு...

Read moreDetails

சம்பள அதிகரிப்பு : மகிழ்ச்சிக் கொண்டாட்டத்தில் மலையக மக்கள்

ஜனாதிபதியின் வரவு - செலவு திட்டத்தில் பரிந்துரைக்கப்பட்ட 1,750 ரூபா நாளாந்த சம்பளம் கிடைத்ததை தொடர்ந்து, தோட்டப்புறங்களில் தொழிலாளர்கள் பாற்சோறு சமைத்து, பட்டாசு கொளுத்தி, பூஜை வழிபாடுகள்...

Read moreDetails

திருமலை சம்பவம் : கைதான பிக்குகளை விடுவிக்குமாறு ஜனாதிபதிக்கு கடிதம்

திருகோணமலை போதிராஜாராமையில் புத்தர் சிலை பிரதிஷ்டை செய்யப்படுவது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினை குறித்து, கோட்டே ஸ்ரீ கல்யாணி சாமசிறி தர்ம மகா சங்க சபையின் மகாநாயக்க தேரர்...

Read moreDetails

பாராளுமன்றம் கூடும் திகதி அறிவிப்பு!

பாராளுமன்றம் பெப்ரவரி எதிர்வரும் 17 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முதல் 20 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரையில் கூடவிருப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார்....

Read moreDetails

ஜனாதிபதி நிதியத்தின் நிர்வாக சபை இன்று கூடியது

ஜனாதிபதி நிதியத்தின் நிர்வாக சபை, ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை கூடியது. இந்த நிர்வாக சபையானது ஜனாதிபதி, பிரதமர், சபாநாயகர்,...

Read moreDetails

அநுர மீது மக்கள் நம்பிக்கை வேகமாகச் சிதைந்து வருகிறது

-சம்பத் அத்துகோரள- தற்போதைய அரசாங்கத்தின் ஆட்சி அதிகாரம் படிப்படியாகக் கைநழுவி வருவதாகவும், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஏழை மக்களிடமிருந்து வந்த ஒரு தலைவர் என்று மக்கள் கொண்டிருந்த...

Read moreDetails

பறித்து எடுத்த பதவிக்கு எதற்காக கொண்டாட்டம்!

-சிறிநேசன் எம்.பி நையாண்டி- ஒரு கட்சிக்குள் இருந்து பதவி பரிமாறப்படுகின்ற போது அல்லது ஒருவரிடம் இருந்த பொறுப்பு அவரது விருப்பத்துக்கு மாறாக பெற்றுக்கொண்டு இன்னுமொருவருக்கு கொடுக்கப்படுகின்ற போது...

Read moreDetails

வைத்தியர்களின் கோரிக்கைகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்

-அரசை வலியுறுத்துகின்றார் நாமல் ராஜபக்ச- நாட்டின் தற்போதைய அரசாங்கம் தொழில் வல்லுநர்களினதும், வைத்தியர்களினதும் நியாயமான கோரிக்கைகளுக்குச் செவிசாய்க்காமல், கடன் அடிப்படையில் சொகுசு வாகனங்களை இறக்குமதி செய்வதில் மாத்திரம்...

Read moreDetails
Page 77 of 179 1 76 77 78 179
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.