வடக்கில் குடியேற்றப்பட்டிருக்கும் – சிங்கள மக்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்வதற்கே கிவுல் ஒயா!

-உண்மையை போட்டுடைத்தார் பிரதி அமைச்சர் உபாலி- கிவுல் ஓயா திட்டத்தின் கீழ் புதிய குடியேற்றங்களுக்காக மக்களை வெளிமாவட்டங்களில் இருந்து கொண்டுவரப்போவதில்லை எனவும், தமிழ் மக்களையும் குடியேற்றத்திற்குள் உள்வாங்குவோம்...

Read moreDetails

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – சூத்திரதாரியை வெளிப்படுத்தாமல் வழக்கை நிறைவு செய்ய திட்டம்

-முஜிபுர் ரஹ்மான் சந்தேகம் தெரிவிப்பு- உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரியை கண்டுபிடித்து வெளிப்படுத்தாமல் 2026.04.21ம் திகதிக்கு முன்பதாக உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கை நிறைவு செய்ய...

Read moreDetails

நவீன சந்தைத் தொகுதியொன்றினை – கைதடி பகுதியில் அமைக்க சாவகச்சேரி பிரதேச சபையில் பிரேரணை முன்வைப்பு!

-த.சுபேசன்- சாவகச்சேரி பிரதேச சபையின் வருமானத்தை அதிகரிக்க சபை எல்லைக்குட்பட்ட கைதடிப் பகுதியில் நவீன சந்தைத்தொகுதி ஒன்றினை அமைப்பதற்கான பிரேரணையொன்றினை முன்வைத்துள்ளதாக அதன் உறுப்பினர் செல்லையா ஜெயபாலன்...

Read moreDetails

நாட்டிலுள்ள முச்சக்கரவண்டிகளை – ஒரு செயலியின் கீழ் இயக்க அரசு திட்டம்!

இலங்கையிலுள்ள சகல முச்சக்கர வண்டிகளும் செயலியை அடிப்படையாகக் கொண்டு இயங்கக்கூடிய வகையிலான திட்டத்தை அறிமுகப்படுத்த தேசிய போக்குவரத்து ஆணைக்குழு திட்டமிட்டுள்ளது. நாடளாவிய ரீதியில் முறையான சேவையை வழங்குதல்,...

Read moreDetails

கணக்காய்வாளர் நியமனம் ஊடாக – அரசியலமைப்புப் பேரவை சரியான பாதையில் பயணிப்பதை அறியலாம்

தேசிய கணக்காய்வாளர் நாயகத்தை கணக்காய்வு திணைக்களத்திற்குள் இருந்தே நியமித்தமை அரசியலமைப்பு பேரவை சரியான பாதையில் பயணிப்பதை காட்டுவதாக சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவர் கரு ஜயசூரிய...

Read moreDetails

புதிய அரசியலமைப்பின் ஊடாக – தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வை வழங்குவது அவசியம்!

புதிய அரசியலமைப்பின் ஊடாக தமிழர் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு நிச்சயமாக உள்வாங்கப்படவேண்டும். அன்றேல் அந்த அரசியலமைப்பிலிருந்து ஒரு சமூகம் வெளித்தள்ளப்பட்டுவிடும் என கலாநிதி குமாரவடிவேல் குருபரன் சுட்டிக்காட்டினார்....

Read moreDetails

பழைய தோல்விக்கான காரணத்தை அறியாமல் – புதிய அரசியலமைப்பு உருவாக்க முயற்சிகள் பலனளிக்க மாட்டாது!

புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பாக பேசப்படுவது ஆரோக்கியமானது ஆனால், கடந்த காலங்களில் அரசியலமைப்பை மறுசீரமைக்க மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்தமைக்கான காரணத்தை கண்டறியாமல் முன்நோக்கி நகர்வது சாத்தியமற்றது என...

Read moreDetails

ஜனாதிபதி நிதியத்தின் மருத்துவ உதவிக்கான விண்ணப்பங்கள் – 59 வீதத்தால் அதிகரிப்பு!

ஜனாதிபதி நிதியம் பிரதேச செயலகங்களுக்கு பரவலாக்கப்பட்டு டிஜிட்டல் மயமாக்கப்பட்டதன் விளைவாக, ஒரு வருட காலப்பகுதிக்குள் மருத்துவ உதவிக்கான விண்ணப்பங்கள் கிடைப்பது 59 வீதத்தால் அதிகரித்துள்ளது. 2024 ஆம்...

Read moreDetails

கிவுல் ஓயா தொடர்பில் கலந்துரையாடல் இன்று!

வவுனியா வடக்கினை மையப்படுத்தி முன்னெடுக்கப்படவுள்ள கிவுல் ஓயாத்திட்டம் சம்பந்தமாக இன்று திங்கட்கிழமை வெலிஓயாவில் உள்ள மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை அலுவலகத்தில் முக்கிய கலந்துரையாடலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. வன்னி...

Read moreDetails

ஜனாதிபதி நிதியம் டிஜிற்றல் முறைக்கு – மக்கள் பெரும் வரவேற்பு!

ஜனாதிபதி நிதியத்தின் சேவைகள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு, பிரதேச செயலகங்கள் ஊடாகப் பரவலாக்கப்பட்டதன் விளைவாக, மருத்துவ உதவிக்கான விண்ணப்பங்களின் எண்ணிக்கை 2025 ஆம் ஆண்டில் 59 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக...

Read moreDetails
Page 79 of 179 1 78 79 80 179
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.