சபாநாயகருக்கு எதிரான ஊழல் முறைப்பாடு குறித்து விசாரணை!

சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவுக்கு எதிராக, இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள பிரதி செயலாளர் நாயகம் சமிந்த குலரத்ன முன்வைத்துள்ள ஊழல் முறைப்பாடு குறித்து விசாரணைகளை முன்னெடுக்குமாறு கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழுவின்...

Read moreDetails

ஈஸ்ரர் குண்டுத்தாக்குதல் – சூத்திரதாரிகள் ராஜபக்ஷக்களே!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலை செய்தது யார், அரசியல் பிரதான சூத்திரதாரி யார்? என்பதையும் மக்கள் அறிவார்கள். அது ராஜபக்ஷர்கள் என்பதையும் அறிவார்கள் என சபை முதல்வரும், அமைச்சருமான...

Read moreDetails

போதைப்பொருள் குற்றச்சாட்டு – சிறிடெலோ கட்சித் தலைவர் கைது!

சிறிடெலோ கட்சியின் தலைவர் பி.உதயராசா கைது செய்யப்பட்டு, தடுப்புக் காவலில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். அதன்படி, 7 நாட்கள் தடுப்புக் காவலில் அவர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்...

Read moreDetails

டித்வா சூறாவளி நிவாரணம் – ஐ.நா.வின் திட்டத்துக்கு குவிந்த அமெரிக்க டொலர்

இலங்கையில் கடந்த வருடம் வீசிய 'டித்வா' சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக ஐக்கிய நாடுகள் முன்னெடுத்த மனிதாபிமான முன்னுரிமைத் திட்டத்துக்கு இதுவரை 22.4 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி...

Read moreDetails

சட்டவிரோத விகாரைக் காணியைத் தந்தால் – தையிட்டி விகாரைக் காணியை மக்களுக்கு வழங்கத் தயார்

-கஜிந்தன்- சட்டவிரோதமாக கட்டப்பட்ட தையிட்டி திஸ்ஸ விகாரையின் அமைவிட காணியின் உரிமையாளர்கள் தமது காணியின் உரிமத்தை நயினாதீவு நாகதீப விகாரையின் பெயரில் உரிமை மாற்றம் செய்து கொடுத்தால்...

Read moreDetails

அரசியல் தீர்வு குறித்து – தமிழ்த் தரப்பிடம் பொதுநிலைப்பாடு

-சுவிட்ஸர்லாந்து தூதரகம் முயற்சி--பெப்-19 தமிழ்த் தரப்புடன் சந்திப்பு- இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு விடயத்தில் தமிழ்த்தரப்புக்கள் அனைத்தையும் ஒருமித்த நிலைப்பாட்டுக்குக் கொண்டுவரும் நோக்கில் சுவிட்ஸர்லாந்து தூதரகத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும்...

Read moreDetails

பயங்கரவாதத் தடைச்சட்டத்தை தக்கவைப்பதற்கா புதிய சட்டவரைவு

-சர்வஜன நீதி அமைப்பு கேள்வி- புதிய சட்டத்தின் ஊடாக பயங்கரவாதத்தடைச்சட்டத்தைப் பதிலீடு செய்வது குறித்த விவாதங்கள் தோற்றுவிக்கப்பட்டிருப்பதானது, அச்சட்டத்தின் பிரயோகத்தைத் தொடர்ந்து தக்கவைத்திருப்பதற்கு அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும்...

Read moreDetails

மொழி உரிமையை அரசு மறுக்கின்றதா?

-வெலிஓயா சம்பவம் சாட்சி- இந்நாட்டில் மொழி உரிமை அதிமுக்கியமானது. ஒவ்வொருவருக்கும் தத்தமது மொழியில் பேசும் உரிமை உண்டு என ஜனாதிபதி அடிக்கடி கூறுகின்றார். ஆனால் நடைமுறை யதார்த்தம்...

Read moreDetails

பிரதமர் ஹரிணிக்கும், சுவிஸ் தேசிய பேரவையின் துணைத் தலைவருக்குமிடையில் விசேட சந்திப்பு!

பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கும் சுவிஸ்ஸர்லாந்து தேசிய பேரவையின் இரண்டாவது துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பரா ரூமிவுக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று இடம்பெற்றது. இந்த சந்திப்பு நேற்று பிரதமர்...

Read moreDetails

சம்பள உயர்வை வழங்கிவிட்டு – தேயிலை கொழுந்து பறிக்கின்ற அளவினை அதிகரிக்கக் கூடாது

மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள அதிகரிப்பை வழங்கிவிட்டு கொழுந்து பறிக்கும் அளவை அதிகரிக்ககூடாதென மலையக மக்கள் முன்னணியின் தலைவர் வீ.ராதாகிருஷ்ணன் எம்.பி தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற...

Read moreDetails
Page 80 of 179 1 79 80 81 179
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.