புதிய அரசியலமைப்பின் ஊடாக – தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வை வழங்குவது அவசியம்!

புதிய அரசியலமைப்பின் ஊடாக தமிழர் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு நிச்சயமாக உள்வாங்கப்படவேண்டும். அன்றேல் அந்த அரசியலமைப்பிலிருந்து ஒரு சமூகம் வெளித்தள்ளப்பட்டுவிடும் என கலாநிதி குமாரவடிவேல் குருபரன் சுட்டிக்காட்டினார்....

Read moreDetails

பழைய தோல்விக்கான காரணத்தை அறியாமல் – புதிய அரசியலமைப்பு உருவாக்க முயற்சிகள் பலனளிக்க மாட்டாது!

புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பாக பேசப்படுவது ஆரோக்கியமானது ஆனால், கடந்த காலங்களில் அரசியலமைப்பை மறுசீரமைக்க மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்தமைக்கான காரணத்தை கண்டறியாமல் முன்நோக்கி நகர்வது சாத்தியமற்றது என...

Read moreDetails

ஜனாதிபதி நிதியத்தின் மருத்துவ உதவிக்கான விண்ணப்பங்கள் – 59 வீதத்தால் அதிகரிப்பு!

ஜனாதிபதி நிதியம் பிரதேச செயலகங்களுக்கு பரவலாக்கப்பட்டு டிஜிட்டல் மயமாக்கப்பட்டதன் விளைவாக, ஒரு வருட காலப்பகுதிக்குள் மருத்துவ உதவிக்கான விண்ணப்பங்கள் கிடைப்பது 59 வீதத்தால் அதிகரித்துள்ளது. 2024 ஆம்...

Read moreDetails

கிவுல் ஓயா தொடர்பில் கலந்துரையாடல் இன்று!

வவுனியா வடக்கினை மையப்படுத்தி முன்னெடுக்கப்படவுள்ள கிவுல் ஓயாத்திட்டம் சம்பந்தமாக இன்று திங்கட்கிழமை வெலிஓயாவில் உள்ள மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை அலுவலகத்தில் முக்கிய கலந்துரையாடலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. வன்னி...

Read moreDetails

ஜனாதிபதி நிதியம் டிஜிற்றல் முறைக்கு – மக்கள் பெரும் வரவேற்பு!

ஜனாதிபதி நிதியத்தின் சேவைகள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு, பிரதேச செயலகங்கள் ஊடாகப் பரவலாக்கப்பட்டதன் விளைவாக, மருத்துவ உதவிக்கான விண்ணப்பங்களின் எண்ணிக்கை 2025 ஆம் ஆண்டில் 59 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக...

Read moreDetails

சபாநாயகருக்கு எதிரான ஊழல் முறைப்பாடு குறித்து விசாரணை!

சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவுக்கு எதிராக, இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள பிரதி செயலாளர் நாயகம் சமிந்த குலரத்ன முன்வைத்துள்ள ஊழல் முறைப்பாடு குறித்து விசாரணைகளை முன்னெடுக்குமாறு கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழுவின்...

Read moreDetails

ஈஸ்ரர் குண்டுத்தாக்குதல் – சூத்திரதாரிகள் ராஜபக்ஷக்களே!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலை செய்தது யார், அரசியல் பிரதான சூத்திரதாரி யார்? என்பதையும் மக்கள் அறிவார்கள். அது ராஜபக்ஷர்கள் என்பதையும் அறிவார்கள் என சபை முதல்வரும், அமைச்சருமான...

Read moreDetails

போதைப்பொருள் குற்றச்சாட்டு – சிறிடெலோ கட்சித் தலைவர் கைது!

சிறிடெலோ கட்சியின் தலைவர் பி.உதயராசா கைது செய்யப்பட்டு, தடுப்புக் காவலில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். அதன்படி, 7 நாட்கள் தடுப்புக் காவலில் அவர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்...

Read moreDetails

டித்வா சூறாவளி நிவாரணம் – ஐ.நா.வின் திட்டத்துக்கு குவிந்த அமெரிக்க டொலர்

இலங்கையில் கடந்த வருடம் வீசிய 'டித்வா' சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக ஐக்கிய நாடுகள் முன்னெடுத்த மனிதாபிமான முன்னுரிமைத் திட்டத்துக்கு இதுவரை 22.4 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி...

Read moreDetails

சட்டவிரோத விகாரைக் காணியைத் தந்தால் – தையிட்டி விகாரைக் காணியை மக்களுக்கு வழங்கத் தயார்

-கஜிந்தன்- சட்டவிரோதமாக கட்டப்பட்ட தையிட்டி திஸ்ஸ விகாரையின் அமைவிட காணியின் உரிமையாளர்கள் தமது காணியின் உரிமத்தை நயினாதீவு நாகதீப விகாரையின் பெயரில் உரிமை மாற்றம் செய்து கொடுத்தால்...

Read moreDetails
Page 80 of 179 1 79 80 81 179
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.