3.934 மில்லியன் டொலர் – வெளிநாட்டுக் கடன் மீள செலுத்தப்படுத்தப்பட்டுள்ளன

தற்போதைய அரசாங்கம் நல்ல நிதி ஒழுக்கத்தைக் கொண்டுள்ளதாக மத்திய வங்கி ஆளுநர் டாக்டர் நந்தலால் வீரசிங்க தெரிவித்தார். கொழும்பில் 'டிஜிட்டல் சகாப்தத்தில் செயற்கை நுண்ணறிவு மற்றும் பொருளாதார...

Read moreDetails

கீழ் மட்டத்திலுள்ள மக்களின் – பொருளாதார நன்மைகளை உறுதி செய்வதே இலக்கு

நாட்டின் பொருளாதார நன்மைகள் ஒரு சில குடும்பங்களைச் சுற்றியும், அந்தக் குடும்பங்களைச் சுற்றியுள்ள திருடர்களின் வளையத்தைச் சுற்றியும் குவிந்திருந்த சகாப்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்து, அனைத்து பொருளாதார...

Read moreDetails

லாஃப்ஸ் எரிவாயு விலை அதிகரிப்பு!

லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் விலை நேற்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் திருத்தப்பட்டுள்ளன. அதன்படி, 12.5 கிலோ கிராம் லாப்ஸ் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை...

Read moreDetails

புதிய குடியிருப்பாளர் சட்டம் : உரிமைகளைப் பறித்துவிடும்

-உயர் நீதிமன்றில் மனு- அரசாங்கத்தினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 'குடியிருப்பாளர்களைப் பாதுகாக்கும் சட்டமூலம்' ஊடாக, அரசியலமைப்பினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ள அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டு உயர் நீதிமன்றத்தில் மனுவொன்று...

Read moreDetails

யாழ். வருவதில் அச்சுறுத்தலாம் – இணையவழி சாட்சியம் கோரி கோட்டாபய மனு!

-இ.கலைஅமுதன்- யாழ்ப்பாணத்தில் காணாமல் ஆக்கப்பட்ட லலித் மற்றும் குகன் ஆகிய இருவர் தொடர்பிலும்சாட்சியம் அளிப்பதற்காக யாழ்ப்பாணம் வருகைதர தனக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும், இணையவழியில் சாட்சியம் வழங்க அனுமதிக்க...

Read moreDetails

எம்.பி.களின் ஓய்வூதியத்தை இரத்து செய்ய அனுமதி!

-உயர் நீதிமன்றம் அதிரடி- நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்து செய்வதற்காக முன்வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற ஓய்வூதியங்கள் (நீக்கல்) சட்டமூலத்தின் எந்தவொரு ஏற்பாடும் அரசியலமைப்பிற்கு முரணானது அல்ல என்று உயர்...

Read moreDetails

கடந்த கால மனித உரிமை மீறல்களுக்கு- சர்வதேச விதிக்கமைய உள்நாட்டு பொறிமுறை

-அமைச்சர் விஜித ஹேரத்- நாட்டில் கடந்த கால மனித உரிமை மீறல்கள் தொடர்பாக உள்நாட்டு வழிமுறைகளின் அடிப்படையில் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம் எவ்வாறாயினும், இலங்கையின் வெளியுறவுக் கொள்கை மற்றும்...

Read moreDetails

மாகாண சபைத் தேர்தலை அரசு திட்டமிட்டு தாமதப்படுத்துகிறது!

மாகாண சபைத் தேர்தலை அரசாங்கம் திட்டமிட்டு தாமதப்படுத்தி வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் குற்றம்சாட்டியுள்ளார். இன்றைய பாராளுமன்ற அமர்வில் பங்கேற்று உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்....

Read moreDetails

போராட்டங்கள் முன்னெடுப்பதால் இனி எந்தப் பயனுமில்லை – ஜனாதிபதியின் அதிரடி அறிவிப்பு!

எதிர்வரும் 2027 ஆம் ஆண்டு சம்பள உயர்வு வரும் வரை, வேறு எந்தவொரு கொடுப்பனவும் அதிகரிக்கப்பட மாட்டாது என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க திட்டவட்டமாகத் தெரிவித்தார்....

Read moreDetails

பாராளுமன்ற சேவையாளர்களின் – போதைப்பொருள் பாவனை தொடர்பில் போலி செய்தி குறித்து விசாரிக்க குழு

பாராளுமன்ற சேவையாளர்கள் ஐஸ், போதைப்பொருள் பாவனை கடும் நடவடிக்கையை முன்னெடுக்க சபாநாயகர் பணிப்பு என்று செய்தி வெளியான செய்தி தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு பாராளுமன்ற சிறப்புரிமை...

Read moreDetails
Page 82 of 179 1 81 82 83 179
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.