எம்.பி.களின் ஓய்வூதியத்தை இரத்து செய்ய அனுமதி!

-உயர் நீதிமன்றம் அதிரடி- நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்து செய்வதற்காக முன்வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற ஓய்வூதியங்கள் (நீக்கல்) சட்டமூலத்தின் எந்தவொரு ஏற்பாடும் அரசியலமைப்பிற்கு முரணானது அல்ல என்று உயர்...

Read moreDetails

கடந்த கால மனித உரிமை மீறல்களுக்கு- சர்வதேச விதிக்கமைய உள்நாட்டு பொறிமுறை

-அமைச்சர் விஜித ஹேரத்- நாட்டில் கடந்த கால மனித உரிமை மீறல்கள் தொடர்பாக உள்நாட்டு வழிமுறைகளின் அடிப்படையில் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம் எவ்வாறாயினும், இலங்கையின் வெளியுறவுக் கொள்கை மற்றும்...

Read moreDetails

மாகாண சபைத் தேர்தலை அரசு திட்டமிட்டு தாமதப்படுத்துகிறது!

மாகாண சபைத் தேர்தலை அரசாங்கம் திட்டமிட்டு தாமதப்படுத்தி வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் குற்றம்சாட்டியுள்ளார். இன்றைய பாராளுமன்ற அமர்வில் பங்கேற்று உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்....

Read moreDetails

போராட்டங்கள் முன்னெடுப்பதால் இனி எந்தப் பயனுமில்லை – ஜனாதிபதியின் அதிரடி அறிவிப்பு!

எதிர்வரும் 2027 ஆம் ஆண்டு சம்பள உயர்வு வரும் வரை, வேறு எந்தவொரு கொடுப்பனவும் அதிகரிக்கப்பட மாட்டாது என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க திட்டவட்டமாகத் தெரிவித்தார்....

Read moreDetails

பாராளுமன்ற சேவையாளர்களின் – போதைப்பொருள் பாவனை தொடர்பில் போலி செய்தி குறித்து விசாரிக்க குழு

பாராளுமன்ற சேவையாளர்கள் ஐஸ், போதைப்பொருள் பாவனை கடும் நடவடிக்கையை முன்னெடுக்க சபாநாயகர் பணிப்பு என்று செய்தி வெளியான செய்தி தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு பாராளுமன்ற சிறப்புரிமை...

Read moreDetails

கிவுல் ஓயா திட்டத்தை தடுத்து நிறுத்துவது அனைவரினதும் கடமை!

-சு.பாஸ்கரன்- தமிழர்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கின்ற சகல ஒடுக்குமுறைகளையும், தமிழ் கட்சிகள் ஒருமித்து ஐக்கியப்பட்டுக் கொள்வதன் மூலமே எமது இழந்த உரிமைகளை மீட்டு எடுக்க முடியுமென முன்னாள்...

Read moreDetails

நாட்டின் பால் உற்பத்தியை அதிகரிக்க – பாகிஸ்தானில் இருந்து கொண்டு வரப்பட்ட ‘சாஹிவால்’ காளைகள்

பாகிஸ்தானிலிருந்து உயர்தர 'சாஹிவால்'இனக் காளைகள் நேற்று நாட்டிற்குக் கொண்டு வரப்பட்டன. நாட்டின் கால்நடை வளர்ப்புத் திட்டத்தை மேம்படுத்துவதற்காக எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கை, இரு நாடுகளுக்கும் இடையிலான கால்நடை...

Read moreDetails

வவுனியா வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் எனது கருத்துக்களை திரிபுபடுத்தி கூறியுள்ளார்!

-கூட்டுறவு பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க- வவுனியா வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் வெறுப்புணர்வை தூண்டும் விதமாக தனது கருத்துக்களை திரிபு படுத்தி தெரிவித்துள்ளார் என கூட்டுறவு...

Read moreDetails

நாம் ரொனால் ட்ரம்பின் உலகில் வாழ்கிறோம்

-கூறுகிறார் ரணில் விக்கிரமசிங்க- ஐக்கிய தேசியக் கட்சி 'ஸ்மார்ட்' அரசியலைத் தழுவிய ஒரு புதிய தலைமுறைத் தலைமைத்துவத்திற்காகத் தயாராகி வருவதாக அக்கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான ரணில்...

Read moreDetails

இலங்கை தொழிலாளர்களின் சேவைக்கு கொரியா பாராட்டு!

கொரியப் பொருளாதாரத்திற்கு இலங்கைத் தொழிலாளர்கள் ஆற்றிய குறிப்பிடத்தக்க பங்களிப்பினை கொரியக் தென்கொரிய தேசிய சட்டமன்றத்தின் பிரதி சபாநாயகர் லீ ஹக்-யங் பாராட்டியுள்ளார். மேலும் அவர்களின் சேவைக்காக இலங்கைக்கு...

Read moreDetails
Page 83 of 179 1 82 83 84 179
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.