இலங்கை மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தவில்லை

-இந்திய உயர்ஸ்தானிகராலயம் மறுப்பு- இலங்கை மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படும் நிலையில், அதனை இந்திய உயர்ஸ்தானிகராலயம் மறுத்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் 29ம் திகதி இந்திய...

Read moreDetails

பயங்கரவாத தடைச்சட்ட நீக்கம் – தனிநபர் பிரேரணையை சமர்ப்பித்த சாணக்கியன்!

நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிக்கு அமைவாக பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கவேண்டும் என வலியுறுத்தியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், அதனை நீக்குவதற்கான யோசனைகள் அடங்கிய தனிநபர் பிரேரணை ஒன்றையும்...

Read moreDetails

பயங்கரவாத தடைச்சட்டப் பிரயோகம் – அநுர ஆட்சியிலும் உச்சம் தொட்டது!

-இரு ஆண்டுகளில் 87 வழக்குகள்--மனித உரிமைகள் கண்காணிப்பகம் சுட்டிக்காட்டு- ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஆட்சியிலும் பயங்கரவாத தடைச்சட்டப் பிரயோகம் அதிகளவில் இடம்பெற்றுள்ளதாக கூறியுள்ள மனித உரிமைகள் கண்காணிப்பகம்,...

Read moreDetails

வரலாற்றுச் சாதனை படைத்த மத்தல விமான நிலையம்!

2025 ஆம் ஆண்டில் மத்தல ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையம் சாதனை அளவிலான விமானப் பயணிகளைக் கையாண்டுள்ளதாக விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் நிறுவனம் தெரிவித்துள்ளது....

Read moreDetails

இராணுவத்தின் உயிர்த் தியாகத்தை சிறுமைப்படுத்துகிறார் ஜனாதிபதி!

-ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திசாநாயக்க- நாட்டின் அனைத்து அபிவிருத்திப் பணிகளும் கடன் மூலமே முன்னெடுக்கப்படும் நிலையில், கடந்த காலங்களில் கடன் பெற்று வாங்கப்பட்ட...

Read moreDetails

ஜனாதிபதியின் இந்திய விஜயம்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இம்மாதம் இறுதியில் இந்தியாவிற்கான உத்தியோகப்பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார். டெல்லியில் நடைபெறவுள்ள 'AI Impact' உச்சிமாநாட்டில் கலந்துகொள்வதற்காகவே அவர் இந்த விஜயத்தை...

Read moreDetails

கடமைகளை பொறுப்பேற்றார் கணக்காய்வாளர் நாயகம்

இலங்கையின் புதிய கணக்காய்வாளர் நாயகமாக நியமிக்கப்பட்ட சமுதிகா ஜயரத்ன தேசிய கணக்காய்வு அலுவலகத்தில் இன்று வியாழக்கிழமை தனது கடமைகளை பொறுப்பேற்றார். . இலங்கையின் 42 ஆவது கணக்காய்வாளர்...

Read moreDetails

சபாநாயகரின் சான்றுப்படுத்தலுடன் – பல்கலைக்கழகங்கள் திருத்தச் சட்டம் நடைமுறைக்கு

பல்கலைக்கழகங்கள் (திருத்தச்) சட்டமூலத்தில் சபாநயாகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன நேற்று முன்தினம் கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தியுள்ளார். 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தைத் திருத்துவதற்கான...

Read moreDetails

ஷிரந்தியை இலக்கு வைத்து – மஹிந்தவை வீழ்த்த முடியாது

-சட்டத்தரணி மனோஜ் கமகே- ஷிரந்தி ராஜபக்சவை இலக்கு வைப்பதன் மூலம் மஹிந்தவை வீழ்த்திவிடலாமென அரசாங்கம் நினைக்கின்றமை ஒருபோதும் நிகழாதென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஊடகப் பேச்சாளர்...

Read moreDetails

மாற்றத்துக்கான ஒரு புதிய சகாப்தத்தில் இப்போது அடியெடுத்து வைத்திருக்கிறோம்

-சுதந்திர தின உரையில் வடக்கு ஆளுநர்- காலம் மாறிக் கொண்டிருக்கிறது. மாற்றத்துக்கான ஒரு புதிய சகாப்தத்தில் நாம் இப்போது அடியெடுத்து வைத்திருக்கின்றோம். அந்த மாற்றத்தின் மீது நம்பிக்கை...

Read moreDetails
Page 84 of 179 1 83 84 85 179
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.