ஜனாதிபதியின் இந்திய விஜயம்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இம்மாதம் இறுதியில் இந்தியாவிற்கான உத்தியோகப்பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார். டெல்லியில் நடைபெறவுள்ள 'AI Impact' உச்சிமாநாட்டில் கலந்துகொள்வதற்காகவே அவர் இந்த விஜயத்தை...

Read moreDetails

கடமைகளை பொறுப்பேற்றார் கணக்காய்வாளர் நாயகம்

இலங்கையின் புதிய கணக்காய்வாளர் நாயகமாக நியமிக்கப்பட்ட சமுதிகா ஜயரத்ன தேசிய கணக்காய்வு அலுவலகத்தில் இன்று வியாழக்கிழமை தனது கடமைகளை பொறுப்பேற்றார். . இலங்கையின் 42 ஆவது கணக்காய்வாளர்...

Read moreDetails

சபாநாயகரின் சான்றுப்படுத்தலுடன் – பல்கலைக்கழகங்கள் திருத்தச் சட்டம் நடைமுறைக்கு

பல்கலைக்கழகங்கள் (திருத்தச்) சட்டமூலத்தில் சபாநயாகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன நேற்று முன்தினம் கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தியுள்ளார். 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தைத் திருத்துவதற்கான...

Read moreDetails

ஷிரந்தியை இலக்கு வைத்து – மஹிந்தவை வீழ்த்த முடியாது

-சட்டத்தரணி மனோஜ் கமகே- ஷிரந்தி ராஜபக்சவை இலக்கு வைப்பதன் மூலம் மஹிந்தவை வீழ்த்திவிடலாமென அரசாங்கம் நினைக்கின்றமை ஒருபோதும் நிகழாதென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஊடகப் பேச்சாளர்...

Read moreDetails

மாற்றத்துக்கான ஒரு புதிய சகாப்தத்தில் இப்போது அடியெடுத்து வைத்திருக்கிறோம்

-சுதந்திர தின உரையில் வடக்கு ஆளுநர்- காலம் மாறிக் கொண்டிருக்கிறது. மாற்றத்துக்கான ஒரு புதிய சகாப்தத்தில் நாம் இப்போது அடியெடுத்து வைத்திருக்கின்றோம். அந்த மாற்றத்தின் மீது நம்பிக்கை...

Read moreDetails

சுதந்திர தினத்தை முன்னிட்டு வவுனியாவில் சமாதான புறாக்கள் பறக்க விடப்பட்டன!

சுதந்திர தினத்தை முன்னிட்டு வவுனியாவில் சமாதானப் புறாக்கள் பறக்க விடப்பட்டதுடன், தேசியக் கொடி தாங்கிய பலூன்களும் பறக்க விடப்பட்டன. நல்லிணக்கத்திற்கான இளைஞர் அணியின் ஏற்பாட்டில் வவுனியா மாநகரசபை...

Read moreDetails

யாழ். பல்கலையில் ஏற்றப்பட்ட கறுப்புக் கொடி!

யாழ். பல்கலைக்கழகத்தில் நேற்று பெப்ரவரி 4 ஆம் திகதி புதன்கிழமை சுதந்திர கரிநாள் கொடி ஏற்றப்பட்டது. ஸ்ரீலங்கா அரசின் 78 ஆவது சுதந்திர தினம் தமிழ் மக்களின்...

Read moreDetails

அமெரிக்க – இலங்கை உறவு மிகப் பலமடைந்து வருகின்றது

-சுதந்திர தின வாழ்த்தில் அமெரிக்கா- அமெரிக்கா மற்றும் இலங்கைக்கு இடையிலான ஒத்துழைப்பு பல துறைகளில் எதிர்வரும் காலங்களிலும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மார்கோ...

Read moreDetails

மனநலம் தொடர்பான சட்டமூலத்தை விரைவாக கொண்டுவர நடவடிக்கை!

-சுகாதார பிரதி அமைச்சர் ஹன்சக விஜேமுனி- மனநலம் தொடர்பான சட்ட மூலம் ஒன்றை விரைவாகக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார பிரதி அமைச்சர் டாக்டர் ஹன்சக...

Read moreDetails

9,158 இராணுவச் சிப்பாய்களுக்கு பதவிநிலை உயர்வு!

இலங்கையின் 78 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இலங்கை இராணுவத்தின் நிரந்தர மற்றும் தொண்டர் படைகளின் 9,158 சிப்பாய்களுக்கு பதவி நிலை உயர்வுகள் வழங்கப்பட்டன. சிப்பாய்கள் பிரிவில்,...

Read moreDetails
Page 85 of 179 1 84 85 86 179
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.