சுதந்திர தினத்தை முன்னிட்டு வவுனியாவில் சமாதான புறாக்கள் பறக்க விடப்பட்டன!

சுதந்திர தினத்தை முன்னிட்டு வவுனியாவில் சமாதானப் புறாக்கள் பறக்க விடப்பட்டதுடன், தேசியக் கொடி தாங்கிய பலூன்களும் பறக்க விடப்பட்டன. நல்லிணக்கத்திற்கான இளைஞர் அணியின் ஏற்பாட்டில் வவுனியா மாநகரசபை...

Read moreDetails

யாழ். பல்கலையில் ஏற்றப்பட்ட கறுப்புக் கொடி!

யாழ். பல்கலைக்கழகத்தில் நேற்று பெப்ரவரி 4 ஆம் திகதி புதன்கிழமை சுதந்திர கரிநாள் கொடி ஏற்றப்பட்டது. ஸ்ரீலங்கா அரசின் 78 ஆவது சுதந்திர தினம் தமிழ் மக்களின்...

Read moreDetails

அமெரிக்க – இலங்கை உறவு மிகப் பலமடைந்து வருகின்றது

-சுதந்திர தின வாழ்த்தில் அமெரிக்கா- அமெரிக்கா மற்றும் இலங்கைக்கு இடையிலான ஒத்துழைப்பு பல துறைகளில் எதிர்வரும் காலங்களிலும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மார்கோ...

Read moreDetails

மனநலம் தொடர்பான சட்டமூலத்தை விரைவாக கொண்டுவர நடவடிக்கை!

-சுகாதார பிரதி அமைச்சர் ஹன்சக விஜேமுனி- மனநலம் தொடர்பான சட்ட மூலம் ஒன்றை விரைவாகக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார பிரதி அமைச்சர் டாக்டர் ஹன்சக...

Read moreDetails

9,158 இராணுவச் சிப்பாய்களுக்கு பதவிநிலை உயர்வு!

இலங்கையின் 78 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இலங்கை இராணுவத்தின் நிரந்தர மற்றும் தொண்டர் படைகளின் 9,158 சிப்பாய்களுக்கு பதவி நிலை உயர்வுகள் வழங்கப்பட்டன. சிப்பாய்கள் பிரிவில்,...

Read moreDetails

விடுதலைப் புலிகளுக்காகவா சுதந்திர தின கொண்டாட்டம்?

-சரத் வீரசேகரவுக்கு எழுந்த ஐயம்- இலங்கையின் 78வது சுதந்திர தினம் தேசியத்திற்காக கொண்டாடப்பட்டதா? அல்லது விடுதலை புலிகள் மற்றும் புலம்பெயர் அமைப்புகளுக்காக கொண்டாடப்பட்டதா? என சரத் வீரசேகர...

Read moreDetails

தமிழ் மக்களை அடக்கி ஒடுக்கவே – வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இராணுவ இருப்பு பேணப்படுகின்றது

-சொ.வர்ணன்- தமிழ் மக்களை அடக்கி ஒடுக்கவே வடக்கு – கிழக்கு மாகாணங்களில் இராணுவ இருப்பு பேணப்படுவதாக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சங்க செயலாளர் nஜினிற்றா கூறினார். சுதந்திர...

Read moreDetails

மதத் தலைவர்களை இழிவுபடுத்தும் அமைச்சர்கள் : கர்தினால் கண்டனம்

அமைச்சர்கள் சிலர் மதத் தலைவர்களை இழிவுபடுத்தும் வகையில் பகிரங்கமாக விமர்சனங்கள் முன்வைப்பதை வன்மையாக கண்டிப்பதாக பேராயர் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார். சுதந்திர தின ஆராதனையில் உரையாற்றிய அவர்...

Read moreDetails

இரு தாய்மொழிகளை பேசும் – மக்கள் வாழும் நாடு இலங்கை!

-இந்த வேறுபாட்டை பலமாக மாற்றுவோம் - ஜனாதிபதி அழைப்பு--ஒவ்வொரு இனக்குழுக்களினதும் தனித்துவத்தை அங்கீகரிப்போம்- இலங்கையில் இரு தாய்மொழிகளை கொண்ட மக்கள் வாழ்கின்றார்கள், நம்பிக்கைள், கலாச்சாரங்கள், வழிபாடுகளில் வேறுபாடுகளும்...

Read moreDetails

அரசியல் தீர்வு எட்டப்படும்வரை – இடைக்கால நிர்வாக பொறிமுறை தேவை

-ஐ.நா செயலாளர் நாயகத்திற்கு மகஜர்- அரசியல் தீர்வு எட்டப்படும்வரை சர்வதேச மேற்பார்வையின் கீழ் இடைக்கால நிர்வாக பொறிமுறை ஒன்றை அமைக்கவேண்டும் என கோரி ஐ.நா பொதுச் செயலாருக்கு...

Read moreDetails
Page 85 of 179 1 84 85 86 179
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.