6 ஆம் தரத்திற்கான எந்தவொரு பாடத்தொகுதியும் நீக்கப்படவில்லை

புதிய கல்விச் சீர்திருத்தங்களின் கீழ் 6 ஆம் தரத்திற்காக அறிமுகப்படுத்தப்பட்ட எந்தவொரு பாடத்தொகுதிகளும் (Modules) நீக்கப்படவில்லை என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். பாராளுமன்ற உறுப்பினர்...

Read moreDetails

கிவுல் ஓயா திட்டத்தை முடிவுக்குக் கொண்டு வரவேண்டிய பொறுப்பு – ஒட்டுமொத்த தமிழ் மக்களுக்கும் உண்டு

-ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணியின் ஊடகப்பேச்சாளர் சுரேஷ் பிரேமசந்திரன்- புதிய அரசாங்கத்தின் பிரதிநிதிகள் தாம் இனவாதி இல்லை என்றும், மதவாதி இல்லை என்றும் கூறுகின்றனர். ஆனால் அவர்கள் செய்யும்...

Read moreDetails

ஜனாதிபதியை சந்தித்த – பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்!

சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் குழுவொன்று, இன்று செவ்வாய்க்கிழமை காலை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவைச் சந்தித்தனர். தமது பிரச்சினைக்குத் தீர்வொன்றைப் பெற்றுக்கொள்ளும்...

Read moreDetails

சுதந்திர தினத்தை ‘கரிநாளாக’ அனுஷ்டிக்குக : பல்கலை மாணவர்களின் கோரிக்கைக்கு – சிறீதரன் எம்.பி ஆதரவு!

நாளைய தினம் நடைபெறவுள்ள இலங்கையின் சுதந்திர தினத்தை 'கரிநாளாக' அனுஷ்டிக்குமாறு பல்கலைக்கழக மாணவர்கள் தமிழ் மக்களிடம் விடுத்துள்ள வேண்டுகோளுக்கு ஆதரவு தெரிவிப்பதாக தமிழசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்...

Read moreDetails

என்.பி.பியின் வாக்குறுதிகள் தோல்வி : நாட்டில் ஊழல் – மோசடி நடவடிக்கைள் அதிகரிப்பு!

தூய்மையான அரசியல் என்ற வாக்குறுதியுடன் ஆட்சிக்கு வந்தவர்கள் நாளுக்கு நாள் ஊழல் - மோசடி சம்பவங்களில் சம்மந்தப்படுவதாக கூறியுள்ள ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் நிரோஷன் பாதுக்க,...

Read moreDetails

தமிழ் மக்களின் உரிமைக்காக பல ஆண்டுகள் சிறை வாசம் அனுபவித்தவர் மாவை சேனாதிராசா

-கஜிந்தன்- முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா பதவி ஆசையற்றவர். சலுகைகளுக்கு விலைபோகாதவர். தனக்கென எதனையும் எதிர்பார்க்காது, தமிழ் மக்களின் உரிமைக்காகப் பல ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தவர்...

Read moreDetails

ஈழ விடுதலைப் போராட்டத்தின் முன்னோடி முத்துக்குமாரசாமியின் நினைவுகூரல் நிகழ்வு!

அமெரிக்காவில் அண்மையில் இயற்கை எய்திய ஈழ விடுதலைப் போராட்டத்தின முன்னோடிகளில் ஒருவரான தம்பித்துரை முத்துக்குமாரசாமியை நினைவுகூரல் நிகழ்வு நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை, திருநெல்வேலி இந்து வாலிபர் சங்க...

Read moreDetails

முன்பள்ளிக்கான முறைமையை அறிமுகப்படுத்த நடவடிக்கை

-பிரதமர் ஹரிணி அமரசூரிய- மாற்றத்திற்கான மாற்றத்தை ஏற்படுத்த மனித வளத்தைத் தரமான முறையில் மேம்படுத்துவது ஒரு முக்கியமான காரணியாகும் என்றும், அதன் ஒரு கட்டமாக நாட்டின் ஒட்டுமொத்த...

Read moreDetails

ஐ.ம.சக்தியுடனாக பேச்சு முறிந்தால் – பொதுஜனப் பெரமுனவுடன் கூட்டுவைக்க ரணில் திட்டம்

ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியை மீண்டும் இணைப்பதற்கான பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தால் அதற்கு மாற்றாக சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர்...

Read moreDetails

சுதந்திர தினத்தை முன்னிட்டு – 49 கைதிகளுக்கு ஜனாதிபதி மன்னிப்பு!

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு 49 கைதிகளுக்கு ஜனாதிபதியால் பொது மன்னிப்பு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் 34 ஆவது உறுப்புரையின் ஊடாக ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள...

Read moreDetails
Page 87 of 179 1 86 87 88 179
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.