தமிழ் மக்களின் உரிமைக்காக பல ஆண்டுகள் சிறை வாசம் அனுபவித்தவர் மாவை சேனாதிராசா

-கஜிந்தன்- முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா பதவி ஆசையற்றவர். சலுகைகளுக்கு விலைபோகாதவர். தனக்கென எதனையும் எதிர்பார்க்காது, தமிழ் மக்களின் உரிமைக்காகப் பல ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தவர்...

Read moreDetails

ஈழ விடுதலைப் போராட்டத்தின் முன்னோடி முத்துக்குமாரசாமியின் நினைவுகூரல் நிகழ்வு!

அமெரிக்காவில் அண்மையில் இயற்கை எய்திய ஈழ விடுதலைப் போராட்டத்தின முன்னோடிகளில் ஒருவரான தம்பித்துரை முத்துக்குமாரசாமியை நினைவுகூரல் நிகழ்வு நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை, திருநெல்வேலி இந்து வாலிபர் சங்க...

Read moreDetails

முன்பள்ளிக்கான முறைமையை அறிமுகப்படுத்த நடவடிக்கை

-பிரதமர் ஹரிணி அமரசூரிய- மாற்றத்திற்கான மாற்றத்தை ஏற்படுத்த மனித வளத்தைத் தரமான முறையில் மேம்படுத்துவது ஒரு முக்கியமான காரணியாகும் என்றும், அதன் ஒரு கட்டமாக நாட்டின் ஒட்டுமொத்த...

Read moreDetails

ஐ.ம.சக்தியுடனாக பேச்சு முறிந்தால் – பொதுஜனப் பெரமுனவுடன் கூட்டுவைக்க ரணில் திட்டம்

ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியை மீண்டும் இணைப்பதற்கான பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தால் அதற்கு மாற்றாக சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர்...

Read moreDetails

சுதந்திர தினத்தை முன்னிட்டு – 49 கைதிகளுக்கு ஜனாதிபதி மன்னிப்பு!

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு 49 கைதிகளுக்கு ஜனாதிபதியால் பொது மன்னிப்பு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் 34 ஆவது உறுப்புரையின் ஊடாக ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள...

Read moreDetails

டித்வா புயலால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு – சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் கீழ் நிவாரணம்

டித்வா புயல் காரணமாக பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு, 'சுரக்ஷா' காப்புறுதி திட்டத்தின் கீழ் நிவாரணம் வழங்குவதற்கு இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனம் இணங்கியுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இயற்கை...

Read moreDetails

கிவுல் ஓயா திட்டம் ஊடாக – குடியேற்றம் செய்யப்படவுள்ளோர் சிங்களவர்கள் அல்ல, தமிழர்கள்!

-மக்களால் நிராகரிக்கப்பட்ட நாடக நடிகர்கள் அதைப் பார்ப்பார்கள்- கிவுல் ஓயா திட்டத்தின் ஊடாக குடியேற்றம் நடக்கத்தான்போகிறது. அது சிங்கள குடியேற்றம் அல்ல தமிழ் குடியேற்றம் என அமைச்சர்...

Read moreDetails

தோல்வி பயத்தின் காரணமாகவே – மாகாணசபைத் தேர்தலை நடத்த அரசு பின்னடிப்பு

மாகாணசபை தேர்தலை நடத்தினால் தோல்வி உறுதி என்பதை அறிந்துதான் அரசாங்கம் தேர்தலை நடத்தாமல் இருப்பதாக கூறியுள்ள ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில, அரசின் 20 வீதமான...

Read moreDetails

சுற்றுச்சூழல் பாதுகாப்பை மறந்துவிட்டு – அபிவிருத்திப் பணிகளை செய்வது மிகத் தவறானது

சுற்றுச்சூழல் பாதுகாப்பை மறந்துவிட்டு எந்தவொரு அபிவிருத்திப் பணிகளையும் மேற்கொள்ளக் கூடாது என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். பத்தரமுல்ல 'அபே கம' வளாகத்தில் நேற்று நடைபெற்ற உலக...

Read moreDetails

மின் கட்டண திருத்தத்தை சமர்ப்பிக்க தாமதம் எதற்கு?

-IMF கேள்வி எழுப்பியதாம்- மின் கட்டண திருத்தம் தொடர்பான முன்மொழிவை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் மின்சாரசபை சமர்ப்பிக்கத் தவறியதற்கு காரணம் என்ன என சர்வதேச நாணய நிதியம்...

Read moreDetails
Page 87 of 179 1 86 87 88 179
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.