டித்வா புயலால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு – சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் கீழ் நிவாரணம்

டித்வா புயல் காரணமாக பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு, 'சுரக்ஷா' காப்புறுதி திட்டத்தின் கீழ் நிவாரணம் வழங்குவதற்கு இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனம் இணங்கியுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இயற்கை...

Read moreDetails

கிவுல் ஓயா திட்டம் ஊடாக – குடியேற்றம் செய்யப்படவுள்ளோர் சிங்களவர்கள் அல்ல, தமிழர்கள்!

-மக்களால் நிராகரிக்கப்பட்ட நாடக நடிகர்கள் அதைப் பார்ப்பார்கள்- கிவுல் ஓயா திட்டத்தின் ஊடாக குடியேற்றம் நடக்கத்தான்போகிறது. அது சிங்கள குடியேற்றம் அல்ல தமிழ் குடியேற்றம் என அமைச்சர்...

Read moreDetails

தோல்வி பயத்தின் காரணமாகவே – மாகாணசபைத் தேர்தலை நடத்த அரசு பின்னடிப்பு

மாகாணசபை தேர்தலை நடத்தினால் தோல்வி உறுதி என்பதை அறிந்துதான் அரசாங்கம் தேர்தலை நடத்தாமல் இருப்பதாக கூறியுள்ள ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில, அரசின் 20 வீதமான...

Read moreDetails

சுற்றுச்சூழல் பாதுகாப்பை மறந்துவிட்டு – அபிவிருத்திப் பணிகளை செய்வது மிகத் தவறானது

சுற்றுச்சூழல் பாதுகாப்பை மறந்துவிட்டு எந்தவொரு அபிவிருத்திப் பணிகளையும் மேற்கொள்ளக் கூடாது என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். பத்தரமுல்ல 'அபே கம' வளாகத்தில் நேற்று நடைபெற்ற உலக...

Read moreDetails

மின் கட்டண திருத்தத்தை சமர்ப்பிக்க தாமதம் எதற்கு?

-IMF கேள்வி எழுப்பியதாம்- மின் கட்டண திருத்தம் தொடர்பான முன்மொழிவை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் மின்சாரசபை சமர்ப்பிக்கத் தவறியதற்கு காரணம் என்ன என சர்வதேச நாணய நிதியம்...

Read moreDetails

கிவுல் ஓயா திட்டம் நிறுத்தப்படாவிட்டால் – அமைதிவழி போராட்டம் அல்ல அமைதியற்ற போராட்டம் நடக்கும்!

-க.சபேஷன்- 'கிவுல் ஓயா' திட்டத்தை அரசாங்கம் தொடருமாக இருந்தால் வடக்கில் உள்ள அரச அலுவலகங்களை முடக்கி வரலாறு காணாத போராட்டங்கள் நடக்கும் அதற்கு இடமளிக்கவேண்டாம், இன்று நடைபெற்றது...

Read moreDetails

யாழ்.பொதுநூலக எரிப்பை ஒத்த – நாசகாரத் திட்டமே கிவுல் ஓயா திட்டம்!

-வி.சரவணன்- கிவுல் ஓயா திட்டத்தின் ஊடாக தமிழர் வரலாற்றை பறைசாற்றும் 47 தொல்லியல் முக்கியம்துவம் பெற்ற இடங்கள் அழிக்கப்படும் என கூறியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் து.ரவிகரன், யாழ்.பொதுநூலக...

Read moreDetails

சபாநாயகருக்கு எதிராக இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முறைப்பாடு

சபாநாயகருக்கு எதிராக முறைப்பாடொன்றை முன்வைப்பதற்காக, பொதுச்செயலாளர் சமிந்த குலரத்ன, இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவிற்கு வருகை தந்துள்ளார். இதன்போது சமிந்த குலரத்ன சார்பில்...

Read moreDetails

கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் நிறைவேற்றப்பட்ட – வலி கிழக்கு கிவுல் ஓயா எதிர்ப்பு பிரேரணை!

தமிழ் மக்களின் பூர்விக தாயகமான வடக்குக் கிழக்கில் தமிழ் இன விகிதாசாரத்தினை மாற்றியமைக்கும் அரச கொள்கையின் திட்டமிட்ட தொடர்ச்சியாகவே கிவுல் ஓயாத்திட்டம் அமைகிறது எனத் தெரிவித்து வலிகாமம்...

Read moreDetails

கிவுல் ஓயா திட்டத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டம் : பெருந்திரளான மக்கள் ஆதரவு!

தமிழ் மக்களின் இனப்பரம்பல் கோலத்தை மாற்றியமைக்கும் வகையில் மகாவலி அதிகாரசபையின் (எல்) வலயத்திட்டத்தினூடாக முன்னெடுக்கப்படும் கிவுல் ஓயாத் திட்டத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டப்பேரணியொன்று இன்று திங்கட்கிழமை இடம்பெற்றது. ஒருங்கிணைந்த...

Read moreDetails
Page 88 of 179 1 87 88 89 179
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.