கிவுல் ஓயா திட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் மக்கள் அணி திரள வேண்டும்!

-ரவிகரன் எம்.பி அழைப்பு- மகாவலி அதிகாரசபையின் எல் வலயத்தால் முன்னெடுக்கப்படும் தமிழர்களின் இனப்பரம்பல் கோலத்தை மாற்றியமைக்கும் 'கிவுல் ஓயா' திட்டத்திற்கு எதிரான போராட்டத்திற்கு எதிர்வரும் 2 ஆம்...

Read moreDetails

கிவுல் ஓயா திட்டத்தால் நீரினுள் மூழ்கவுள்ள குடியிருப்புகள் : வெளிச்சத்துக்கு வரும் அநுர அரசின் இரட்டை வேடம்!

-தமிழர் மரபுரிமை பேரவை கண்டனம்- கிவுல் ஓயா திட்டத்தால் 400 ஏக்கருக்கு மேற்பட்ட விவசாய மற்றும் குடியிருப்பு நிலங்கள் நீரினுள் மூழ்கும் நிலை காணப்படுகின்றது. அத்தோடு வவுனியா...

Read moreDetails

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு ஒப்பந்தம் கைச்சாத்து!

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை 1750 ரூபாவாக அதிகரிப்பது தொடர்பான ஒப்பந்தம் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சில் வைத்து, இன்று வெள்ளிக்கிழமை கைச்சாத்திடப்பட்டது. இந்த நிகழ்வில் அமைச்சின்...

Read moreDetails

தமிழ் உத்தியோகத்தர்களே எமக்கு சாபக்கேடாகவுள்ளனர் – அர்ச்சுனா எம்.பி

-த.சுபேசன்- கனிமவளத் திணைக்களம் மற்றும் தொல்பொருள் திணைக்களம் ஆகியவற்றில் பணிபுரிகின்ற தமிழ் உத்தியோகத்தர்களே எமக்கு சாபக்கேடாக காணப்படுவதாக யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா சுட்டிக்காட்டியுள்ளார். தென்மராட்சிப்...

Read moreDetails

மாந்தை – கிழக்கு வீட்டுத்திட்ட வீடுகள் முன்னுரிமை அடிப்படையில் மீளமைக்கப்படும்!

-மாவட்ட செயலாளர் அ.உமாமகேஸ்வரன்- மாந்தை கிழக்கு பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட 50 வீட்டுத்திட்ட வீடுகளை முன்னுரிமை அடிப்படையில் மீளமைத்துக்கொடுக்க விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென மாவட்ட செயலாளர் அ.உமாமகேஸ்வரன்...

Read moreDetails

பிள்ளைகளின் உள்ளார்ந்த ஆற்றல்களை – சரியாக இனங்காண்பதற்கு புதிய கல்வி சீர்திருத்தங்கள் அவசியம்

பழைய கல்வி முறையானது பிள்ளைகளின் உள்ளார்ந்த ஆற்றல்களையும், திறன்களையும் சரியாக இனங்காண்பதற்கு போதுமானதாக அமையவில்லை. இந்த நிலைமையை புதிய கல்விச் சீர்திருத்தங்களின் ஊடாக தகுந்த முறையில் சீர்செய்ய...

Read moreDetails

கிராமங்களுக்கான பொதுப் போக்குவரத்து சேவைகள் விரைவில் விஸ்தரிக்கப்படும்!

-நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன்- -த.சுபேசன்- இலங்கை போக்குவரத்து சபைக்கு விரைவில் புதிய ஆளணி நியமனம் மற்றும் 3 ஆயிரம் புதிய பேருந்துகள் கொள்வனவு என்பன இடம்பெறவுள்ள நிலையில்...

Read moreDetails

ராஜித சேனாரத்னவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

முன்னாள் கடற்றொழில் அமைச்சர் ராஜித சேனாரத்ன உள்ளிட்ட மூவருக்கு எதிரான வழக்கை ஏப்ரல் மாதம் 29 ஆம் திகதி விசாரணைக்கு எடுக்க கொழும்பு மேல் நீதிமன்றத்தால் நேற்று...

Read moreDetails

சுதந்திரதின ஒத்திகையை முன்னிட்டு விசேட போக்குவரத்து திட்டம்

78 ஆவது சுதந்திர தின விழா 'இலங்கையை கட்டியெழுப்புவோம்' என்ற தொனிப்பொருளின் கீழ் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் சுதந்திர தின பேரணிக்கான முன்னாயத்த ஒத்திகை நடவடிக்கைகள் ஜனவரி...

Read moreDetails

அமைச்சர் விஜிதவின் கடிதத் தலைப்பை பயன்படுத்தி வேலை வாய்ப்பு மோசடி

வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத்தின் உத்தியோகபூர்வ கடிதத் தலைப்பை போலி ஆவணங்களாகப் பயன்படுத்தி வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடியில் ஈடுபட்ட யடிநுவர பிரதேசசபை...

Read moreDetails
Page 92 of 179 1 91 92 93 179
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.