வடக்கு – கிழக்கு படுகொலைகளுக்கு – நீதியை வழங்க நடவடிக்கை எடுக்குமா அநுர அரசாங்கம்?

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் இடம்பெற்ற படுகொலைகளுக்கான நீதியை அநுர அரசாங்கம் வழங்கவேண்டும் என கூறியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன், நாட்டில் சமத்துவமான, சட்டவாட்சி நடப்பதாக இருந்தால்...

Read moreDetails

புதிய கல்வி மறுசீரமைப்பின் கீழ் தரம் 1 மாணவர்கள் உள்ளீர்ப்பு – ஆரம்ப நிகழ்வில் பிரதமர் பங்கேற்பு

கல்வி மறுசீரமைப்பின் கீழ் தரம் 1 மாணவர்களை கொண்டுவரும் தேசிய திட்டத்தை பிரதமரும், கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய தொடங்கி வைத்தார். இதன்படி அத்துருகிரிய – குணசேகர...

Read moreDetails

அனைவரையும் உள்ளடக்கிய அரசியலமைப்பு செயன்முறை – OTI ஜனாதிபதியிடம் கோரிக்கை!

புதிய அரசியலமைப்பு ஒன்றை வடிவமைக்கும் நடவடிக்கையில் அனைவரையும் உள்ளடக்கிய வெளிப்படையான மற்றும் பங்கேற்பு செயல்முறையை உறுதி செய்யவேண்டும் என One Text Initiative அமைப்பு கடிதம் மூலம்...

Read moreDetails

கல்வி மறுசீரமைப்பினை அமுல்ப்படுத்த முன் – சஜித் பிறேமதாஸவின் மனநிலையை பரிசோதனை செய்வது அவசியமானது!

கல்வி மறுசீரமைப்பு தொடர்பான எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிறேமதாஸவின் கோரிக்கைளுக்கு பதிலளிப்பதற்கு முன்னர் அவருடைய மனநிலையை பரிசோதனை செய்யவேண்டும் என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். களுத்துறையில்...

Read moreDetails

யாழ். சர்வதேச விமான நிலையத்திலிருந்து – புதிய சேவைகளை ஆரம்பிக்கத் திட்டம்!

-காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தி குறித்து விரிவான ஆய்வு--மயிலிட்டி துறைமுக அபிவிருத்திக்கு 400 மில்லியன் - அமைச்சர் சந்திரசேகர்- -சொ.வர்ணன்- யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து புதிய விமான...

Read moreDetails

மீண்டும் இலங்கை வரவுள்ள IMF குழு!

இலங்கைக்கு வழங்கப்படும் விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் ஐந்தாவது மீளாய்வுக்காக, பொருளாதாரக் கொள்கைகள் தொடர்பான கலந்துரையாடல்களை மீண்டும் ஆரம்பிக்கக், கூடிய விரைவில் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று...

Read moreDetails

ஆசிரியர் மையக் கல்விக்குப் பதிலாக மாணவர் மையக் கல்வி முறைமை ஸ்தாபிக்கப்படும்

இந்த வருடம் 6 ஆம் தரத்தில் இணையும் மாணவர்களையும் புதிய கல்விச் சீர்திருத்தங்களின் கீழ் கொண்டுவருவதற்கான திட்டம் ஒன்று தற்போது தயாரிக்கப்பட்டு வருவதாகப் பிரதமர் கலாநிதி ஹரிணி...

Read moreDetails

நாமலுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு எதிராக பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் விசாரணை தொடர்பான முறைப்பாட்டை மீண்டும் ஜூலை மாதம் 30ஆம் திகதி அழைக்குமாறு கொழும்பு...

Read moreDetails

விவசாயிகளுக்காக ‘காப்புறுதி மாதம்’ பிரகடனம்!

2026 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் முதல் நடைமுறைக்கு வரும் வகையில், விவசாய, கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் கீழ் உள்ள விவசாய காப்புறுதிச் சபையினால்...

Read moreDetails

சுதந்திரமாக இயங்க முடியாத சூழலில் உள்ளதாம் எதிர்க்கட்சி!

-தயாசிறி ஜயசேகர கவலை தெரிவிப்பு- அரசாங்கத்துக்கு எதிராக எந்தவொரு சக்தியும் நாட்டில் இயங்க முடியாது என்ற நிலைமையை தோற்றுவித்துக் கொண்டிருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்....

Read moreDetails
Page 93 of 179 1 92 93 94 179
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.