கல்வி மறுசீரமைப்பிற்கு ஆதரவான போராட்டம் – பிரதமர் ஹரிணியின் தூண்டுதலின் காரணமாகவே நடத்தப்படுகிறதாம்!

கல்வி மறுசீரமைப்பின் கீழான தரம் 6 பாடத்தொகுப்பில் பிழைகள் உள்ளதை ஜனாதிபதி ஒப்புக்கொண்டு அதனை ஒரு வருடத்திற்கு பிற்போட்டமையால் அமைச்சரவைக்குள் பிளவு ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்...

Read moreDetails

வலைஞர்மடத்தில் அதிகரித்துள்ள கசிப்பு உற்பத்தியை கட்டுப்படுத்துக

-ரவிகரன் எம்.பி. பொலிஸாரிடம் வலியுறுத்து- -வி.சரவணன்- முல்லைத்தீவு, வலைஞர்மடம் கிராமத்தில் அதிகரித்துள்ள கசிப்பு உற்பத்தியை விரைந்து கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன்...

Read moreDetails

பயனாளிகள் கிடைக்கின்ற உதவிகளை சரியாகப் பயன்படுத்தி முன்னேற வேண்டும்

-வடக்கு மாகாண ஆளுநர்- -சப்தசங்கரி- போரின் இறுதிக் கட்டத்தில் நான் கிளிநொச்சி மாவட்டச் செயலராகக் கடமையாற்றியவன் என்ற வகையில்,இப்பகுதி மக்கள் அனுபவித்த வேதனைகளை நான் நன்கறிவேனென குறிப்பிட்ட...

Read moreDetails

தொழிற்கல்வியில் புதிய மறுமலர்ச்சி ஏற்படும்!

-பிரதமர் ஹரிணி உறுதி- கல்விச் சீர்திருத்தங்களுக்குச் சமாந்தரமாகத் தொழிற்கல்வியை மேம்படுத்துவதற்கும், தரமான பயிற்சி நிறுவனங்களை வலுப்படுத்துவதற்கும் அதிகபட்ச கவனம் செலுத்தப்படும் எனப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய...

Read moreDetails

டித்வா சூறாவளியால் பாதித்த வீடுகளை அமைக்க வழங்கிய காசோலைகள் திரும்பியது – பயனாளிகள் குழப்பம்!

டித்வா சூறாவளியினால் முழுமையாக சேதமடைந்த வீடுகளை புனரமைப்பதற்காக, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு முதற்கட்டமாக தலா 20 இலட்சம் ரூபாய் வீதம் இழப்பீடு வழங்கும் வேலைத்திட்டம் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது....

Read moreDetails

சர்வதேச நாணய நிதியத்தின் சேவை இப்போது எமக்கு தேவையில்லை

-பாட்டலி சம்பிக்க ரணவக்க- சர்வதேச நாணய நிதியத்தின் சேவை எமக்கு இப்போது தேவையில்லை என முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். கொழும்பில் நேற்று நடைபெற்ற...

Read moreDetails

வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு செயல்முறை : இலங்கை – பெல்ஜியம் இடையில் உடன்பாடு

வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு செயல்முறை தொடர்பாக பெல்ஜிய கிரெடென்டோ ஏற்றுமதி கடன் நிறுவனத்திற்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையே இருதரப்பு ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் கீழ் மறுசீரமைக்கப்பட்ட...

Read moreDetails

அமைச்சர் விஜிதவின் பெயரில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி

-ஐ.தே.க.முன்னாள் உறுப்பினர் கைது- வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத்தின் உத்தியோகபூர்வ கடிதத் தலைப்புகளை மோசடியாகப் பயன்படுத்தி வெளிநாட்டு வேலைவாய்ப்பு வியாபாரத்தில்...

Read moreDetails

வடக்கு வளங்கள் தென்பகுதிக்கு திணைக்களங்களின் அசமந்தத்தால் முறைகேடாக எடுத்து செல்லப்படுகின்றன

-த.சுபேசன்- வடக்கு மாகாணத்திலுள்ள வளங்கள் திணைக்களங்களுடைய அசமந்தம் காரணமாக தென்பகுதிக்கு முறைகேடான விதத்தில் எடுத்துச் செல்லப்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் தெரிவித்தார். தென்மராட்சி பிரதேச செயலகத்தில் நேற்று...

Read moreDetails

சரணடையத் தயாராகும் – வெளிநாட்டில் பதுங்கியுள்ள முக்கிய குற்றவாளிகள்

நாட்டில் திட்டமிட்ட குற்றக்குழுக்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் அதிரடி நடவடிக்கைகளால், வெளிநாடுகளில் தலைமறைவாக உள்ள பல முக்கிய குற்றவாளிகள் சரணடையத் தயாராக இருப்பதாக...

Read moreDetails
Page 94 of 179 1 93 94 95 179
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.