தொழிற்சங்க மிரட்டலுக்கு அடிபணியப் போவதில்லை!

-அமைச்சர் நளிந்த அதிரடி- எந்தவொரு தொழிற்சங்கத்தினதும் அச்சுறுத்தல்கள் அல்லது மிரட்டல்களுக்கு அடிபணிந்து அரசாங்கம் தீர்மானங்களை எடுக்கப்போவதில்லை என அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். சுகாதார முகாமைத்துவ...

Read moreDetails

ரணிலுக்கு எதிரான வழக்குத் தாக்கல் மார்ச் மாதம்!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொடர்பான விசாரணை நடவடிக்கைகளை ஒரு மாத காலத்திற்குள் நிறைவு செய்து, மார்ச் மாதத்தில் வழக்குத் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என...

Read moreDetails

யாழ். பண்டத்தரிப்பில் அகற்றப்பட்ட இராணுவ முகாம்!

பண்டத்தரிப்பு கிராம அலுவலர் பிரிவிலுள்ள பிரதேச சபையின் கொல்களம் அமைந்துள்ள காணியானது 2012 ஆம் ஆண்டு முதல் இராணுவத்தினரின் பயன்பாட்டில் இருந்து வரும் நிலையில், தற்போது அந்த...

Read moreDetails

கோட்டாபய உள்ளிட்டோருக்கு அழைப்பாணை

2022 ஆம் ஆண்டு மே மாதம் 09 ஆம் திகதி அரகலய மக்கள் போராட்டத்தின் மீதான தாக்குதலின் பின்னர் நாடு பூராகவும் ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்களின் போது,...

Read moreDetails

நீதிமன்றில் ஆஜரானார் ரணில்!

பொதுச் சொத்துக்கள் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் முன்னிலையாவதற்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சற்று முன்னர் கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு வருகை தந்தார். ரணில்...

Read moreDetails

எம்.பிக்களின் ஓய்வூதியம் இரத்து செய்யப்பட்டால் ஊழல் அதிகரிக்கும்!

-உதய கம்மன்பில கண்டுபிடிப்பு- பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியம் இரத்துச் செய்யப்படுவதால் அரசியல்வாதிகள் தம் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு ஊழல் - மோசடியில் ஈடுபடும் வாய்ப்புகள் உள்ளதாக, ஹெல...

Read moreDetails

மக்கள் விடுதலை முன்னணியின் அராஜக அரங்கேற்றம் ஆரம்பம்

-நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷண ராஜகருணா- பௌத்த மதகுருமார்கள் காவி உடை அணிந்திருந்தாலும், சட்டத்தரணிகள் கருப்பு மேற்சட்டை அணிந்திருந்தாலும் அவர்கள் தம்மை எதிர்த்தால் தாம் பதில் தாக்குதல் நடத்துவோம்...

Read moreDetails

சட்டமா அதிபரை நீக்க அரசு முயற்சி – சர்வதேசம் தலையிட வேண்டும்

-சுஜீவ சேனசிங்க வலியுறுத்தல்- அரசாங்கத்திலுள்ள ஊழல்வாதிகளின் நலன்களுக்காக சட்டமா அதிபரை பதவி நீக்குவதற்கு அரசாங்கம் தீவிர முயற்சிகளை எடுத்துள்ளதாக கூறியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க, இந்த...

Read moreDetails

கிவுல் ஓயா திட்ட எதிர்ப்பு போர் – அனைத்து தமிழ் கட்சிகளும் பங்கேற்கும்!

கிவுல் ஓயா திட்டத்தில் தமிழ் மக்களுக்கு விரோதமான செயற்பாடுகள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து அதற்கு எதிராக மக்களை ஒன்றிணைத்து போராட்டம் நடத்துவதற்கு தமிழ் கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளது. இதற்கு...

Read moreDetails

மாபியாவாக மாறியுள்ள பால் விற்பனை – நுகர்வோரை சுரண்டும் பால் நிறுவனங்கள்!

நாட்டில் புதிய பால் விற்பனை, ஒரு மாபியாவாக மாறியுள்ளதாகவும், பால் நிறுவனங்கள் நுகர்வோரை சுரண்டுவதாகவும் தேசிய நுகர்வோர் முன்னணித் தலைவர் அசேல சம்பத் குற்றம் சாட்டியுள்ளார். அண்மையில்,...

Read moreDetails
Page 95 of 179 1 94 95 96 179
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.