எம்.பிக்களின் ஓய்வூதியம் இரத்து செய்யப்பட்டால் ஊழல் அதிகரிக்கும்!

-உதய கம்மன்பில கண்டுபிடிப்பு- பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியம் இரத்துச் செய்யப்படுவதால் அரசியல்வாதிகள் தம் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு ஊழல் - மோசடியில் ஈடுபடும் வாய்ப்புகள் உள்ளதாக, ஹெல...

Read moreDetails

மக்கள் விடுதலை முன்னணியின் அராஜக அரங்கேற்றம் ஆரம்பம்

-நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷண ராஜகருணா- பௌத்த மதகுருமார்கள் காவி உடை அணிந்திருந்தாலும், சட்டத்தரணிகள் கருப்பு மேற்சட்டை அணிந்திருந்தாலும் அவர்கள் தம்மை எதிர்த்தால் தாம் பதில் தாக்குதல் நடத்துவோம்...

Read moreDetails

சட்டமா அதிபரை நீக்க அரசு முயற்சி – சர்வதேசம் தலையிட வேண்டும்

-சுஜீவ சேனசிங்க வலியுறுத்தல்- அரசாங்கத்திலுள்ள ஊழல்வாதிகளின் நலன்களுக்காக சட்டமா அதிபரை பதவி நீக்குவதற்கு அரசாங்கம் தீவிர முயற்சிகளை எடுத்துள்ளதாக கூறியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க, இந்த...

Read moreDetails

கிவுல் ஓயா திட்ட எதிர்ப்பு போர் – அனைத்து தமிழ் கட்சிகளும் பங்கேற்கும்!

கிவுல் ஓயா திட்டத்தில் தமிழ் மக்களுக்கு விரோதமான செயற்பாடுகள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து அதற்கு எதிராக மக்களை ஒன்றிணைத்து போராட்டம் நடத்துவதற்கு தமிழ் கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளது. இதற்கு...

Read moreDetails

மாபியாவாக மாறியுள்ள பால் விற்பனை – நுகர்வோரை சுரண்டும் பால் நிறுவனங்கள்!

நாட்டில் புதிய பால் விற்பனை, ஒரு மாபியாவாக மாறியுள்ளதாகவும், பால் நிறுவனங்கள் நுகர்வோரை சுரண்டுவதாகவும் தேசிய நுகர்வோர் முன்னணித் தலைவர் அசேல சம்பத் குற்றம் சாட்டியுள்ளார். அண்மையில்,...

Read moreDetails

சுதந்திர தினத்தை கரிநாளாகப் பிரகடனப்படுத்தி – வடக்கு – கிழக்கில் நடைபெறவுள்ள போராட்டத்துக்கு அனைத்துத் தரப்பினரும் வலுச் சேர்க்க வேண்டும்

-இ.கலைஅமுதன்- இலங்கையின் சுதந்திர தினத்தை கரிநாளாக பிரகடனப்படுத்தி வடக்கு- கிழக்கில் நடைபெறவுள்ள போராட்டத்தில் அனைத்து தரப்புக்களும் பங்கேற்று வலுச் சேர்க்க வேண்டும் என தென்கையிலை ஆதீன முதல்வர்...

Read moreDetails

மக்கள் சக்தியை இழந்து விடுவோம் என்ற பயத்தில் – அரசு புதிய பயங்கரவாத சட்டமூலத்தை கொண்டு வருகிறது

-சமூக நீதிக்கான செயற்பாட்டாளர் அருட்தந்தை சத்திவேல்- தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மக்கள் சக்தியை இழந்து விடுவோம் எனும் பய நிலையிலும் மக்கள் விடுதலை முன்னணி மக்களின்...

Read moreDetails

சிங்கப்பூர் முன்னாள் வெளிவிவகார அமைச்சரை சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர்

ஆளுகை, பொருளாதார மாற்றம் மற்றும் பொதுக் கொள்கை மறுசீரமைப்பு குறித்து விரிவான கலந்துரையாடல்களை முன்னெடுப்பதை நோக்கமாகக் கொண்டு, சிங்கப்பூருக்கு ஆய்வுச் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித்...

Read moreDetails

யாழ். கோட்டை அற்புத மாதா ஆலயத்தை – தொல்லியல் திணைக்களம் புறக்கணிப்பதாக குற்றச்சாட்டு

-பா.பிரதீபன்- யாழ்ப்பாண கோட்டைக்குள் காணப்பட்ட அற்புத மாதா ஆலயம் சிதிலமடைந்துள்ள நிலையில் , அதனை அதன் வரலாற்று அடையாளத்துடன் மீளமைக்க தொல்லியல் துறையால் இதுவரை எந்தச் சரியான...

Read moreDetails

ரணில் – சஜித் இணைவோ, பிரிவோ – எமது ஆட்சிக்கு எந்தப் பாதிப்புமில்லை

-அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ- ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியும், சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியும் ஓரணியில் இணைவதால், தேசிய மக்கள் சக்தியின்...

Read moreDetails
Page 95 of 179 1 94 95 96 179
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.