கேப்பாபிலவில் காணி ஆவணங்கள் உள்ளவர்களுக்கு காணிகளை பெற்றுக் கொடுக்க அரசாங்கம் முயற்சிக்கும்

-பிரதி அமைச்சர் உபாலிசமரசிங்க- -செ.சுமந்தன்- கேப்பாபிலவில் விடுவிக்கப்படாதுள்ள பகுதியில் காணி ஆவணங்கள் உள்ளவர்களுக்கு காணிககைள பெற்றுக் கொடுக்க அரசாங்கம் முயற்சிக்குமென முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக்குழுத் தலைவரும் பிரதி...

Read moreDetails

தமிழ் மக்களின் நீதிக்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்தவர் மனித உரிமை ஆர்வலர் குமார்

-தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம்- எங்களால் பேச முடியாத போது எங்கள் குரலை எடுத்துச் சென்றவர் மனித உரிமை போராளி ரி.குமார் என தமிழர்...

Read moreDetails

கிவுல் ஓயா எதிர்ப்புப் போராட்ட அழைப்பை நிராகரித்த சைக்கிள்!

-தகுதியற்ற அழைப்பெனவும் குதர்க்கப் பேச்சு- -சொ.வர்ணன்- கிவுல் ஓயா திட்டத்தின் ஊடாக அரசாங்கம் தமிழ் பிரதேசத்தை சிங்களமயமாக்கும் செயற்பாட்டுக்கு எதிராக தமிழரசுக் கட்சி போராட்ட அழைப்பை விடுக்க...

Read moreDetails

கிவுல் ஓயா திட்டத்திற்கு எதிர்ப்பு : திங்கள் நெடுங்கேணியில் மாபெரும் போராட்டம்

-பொது அமைப்புக்களுடன் இணைந்து அறிவித்தது தமிழரசு--பூர்வீக நிலங்களை காத்திட ஓரணியில் திரளவும் அழைப்பு--திட்டமிட்டபடி திங்கட்கிழமை எழுச்சிப் போராட்டம் உறுதி- தமிழ் மக்களின் பூர்வீக நிலங்களை ஆக்கிரமிப்பதற்காக கொண்டுவரப்படும்...

Read moreDetails

டித்வா நிவாரணத்தில் பாரபட்சம் – அநுர அரசுக்கு எதிராக ஐ.நா பிரதிநிதியிடம் புகார்!

டித்வா பேரிடரால் பாதிக்கப்பட்ட மலையகத் தமிழ் மக்களின் தற்போதைய அவல நிலை குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி மார்க் ஆண்ட்ரே பிராஞ்சை, மலையக...

Read moreDetails

வட மாகாண ஆளுநருக்கும், கனேடியத் தூதரக அரசியல் விவகாரச் செயலருக்கும் – இடையிலான சந்திப்பு

போர் முடிவுற்ற கடந்த 16 ஆண்டுகளில் ஆட்சிக்கு வந்த அரசாங்கங்களை விட, தற்போதைய அரசாங்கம் வடக்கு மாகாணம் தொடர்பில் கூடுதல் கரிசனையுடனும், அக்கறையுடனும் செயற்படுகின்றது என வட...

Read moreDetails

ஆசிரியர் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் – சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் : பொலிஸார் கெடுபிடி!

தமது சேவையை நிரந்தரமாக்குமாறு கோரி ஆசிரியர் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் குழுவொன்று ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் ஆரம்பித்த சத்தியாக்கிரகப் போராட்டத்தின் போது, பொலிஸாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையில் பதற்றமான நிலைமை...

Read moreDetails

CID – யிலிருந்து விலகினார் – ருக்ஷான் பெல்லன!

வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று செவ்வாய்க்கிழமை காலை குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியிருந்த வைத்தியர் ருக்ஷான் பெல்லன தற்போது அங்கிருந்து வௌியேறியுள்ளார். கொலை மிரட்டல் சம்பவம் தொடர்பில் தன்னிடம் வாக்குமூலம்...

Read moreDetails

சட்டமா அதிபருக்கெதிரான ஆர்ப்பாட்டம் – ஒழுக்கக்கேடான அரசியல் கலாச்சாரத்தின் ஆரம்பம் இது!

-விஜேதாஸ ராஜபக்ஷ- சட்டமா அதிபரை பதவி நீக்குமாறு கோரி நடத்தப்படும் ஆர்ப்பாட்டம் ஒழுக்ககேடான அரசியல் கலாச்சாரத்தின் தொடக்கம் என கூறியுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தவிசாளர் விஜேதாஸ ராஜபக்ஷ,...

Read moreDetails

‘கணேமுல்ல சஞ்சீவ’ படுகொலை : செவ்வந்திக்கு மேலும் 90 நாள் தடுப்புக் காவல்!

'கணேமுல்ல சஞ்சீவ' படுகொலை தொடர்பில் நேபாளத்தில் கைதுசெய்யப்பட்டு நாட்டுக்கு அழைத்துவரப்பட்டதையடுத்து பொலிஸ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தியை மேலும் 90 நாட்கள் பொலிஸ் தடுப்பு காவலில்...

Read moreDetails
Page 96 of 179 1 95 96 97 179
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.