வட மாகாண ஆளுநருக்கும், கனேடியத் தூதரக அரசியல் விவகாரச் செயலருக்கும் – இடையிலான சந்திப்பு

போர் முடிவுற்ற கடந்த 16 ஆண்டுகளில் ஆட்சிக்கு வந்த அரசாங்கங்களை விட, தற்போதைய அரசாங்கம் வடக்கு மாகாணம் தொடர்பில் கூடுதல் கரிசனையுடனும், அக்கறையுடனும் செயற்படுகின்றது என வட...

Read moreDetails

ஆசிரியர் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் – சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் : பொலிஸார் கெடுபிடி!

தமது சேவையை நிரந்தரமாக்குமாறு கோரி ஆசிரியர் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் குழுவொன்று ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் ஆரம்பித்த சத்தியாக்கிரகப் போராட்டத்தின் போது, பொலிஸாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையில் பதற்றமான நிலைமை...

Read moreDetails

CID – யிலிருந்து விலகினார் – ருக்ஷான் பெல்லன!

வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று செவ்வாய்க்கிழமை காலை குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியிருந்த வைத்தியர் ருக்ஷான் பெல்லன தற்போது அங்கிருந்து வௌியேறியுள்ளார். கொலை மிரட்டல் சம்பவம் தொடர்பில் தன்னிடம் வாக்குமூலம்...

Read moreDetails

சட்டமா அதிபருக்கெதிரான ஆர்ப்பாட்டம் – ஒழுக்கக்கேடான அரசியல் கலாச்சாரத்தின் ஆரம்பம் இது!

-விஜேதாஸ ராஜபக்ஷ- சட்டமா அதிபரை பதவி நீக்குமாறு கோரி நடத்தப்படும் ஆர்ப்பாட்டம் ஒழுக்ககேடான அரசியல் கலாச்சாரத்தின் தொடக்கம் என கூறியுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தவிசாளர் விஜேதாஸ ராஜபக்ஷ,...

Read moreDetails

‘கணேமுல்ல சஞ்சீவ’ படுகொலை : செவ்வந்திக்கு மேலும் 90 நாள் தடுப்புக் காவல்!

'கணேமுல்ல சஞ்சீவ' படுகொலை தொடர்பில் நேபாளத்தில் கைதுசெய்யப்பட்டு நாட்டுக்கு அழைத்துவரப்பட்டதையடுத்து பொலிஸ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தியை மேலும் 90 நாட்கள் பொலிஸ் தடுப்பு காவலில்...

Read moreDetails

வாக்காளர் கணக்கெடுப்பு தொடர்பில் – பிரதேச செயலகத்தின் அறிவிப்பு

-த.அம்பிகாவதி- இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழுவின் சுற்றறிக்கைக்கமைய இந்த ஆண்டிற்கான வாக்காளர் கணக்கெடுப்பு பெப்ரவரி மாதம் முதலாம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இந்த வாக்காளர் கணக்கெடுப்பு நடவடிக்கைகளுக்காக கிராம அலுவலர்கள்...

Read moreDetails

ஊழலற்ற நிர்வாகம் என்பதாலேயே – இந்த அரசாங்கத்தை மக்கள் தெரிவு செய்தனர்

-வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகன்- -த.அம்பிகாவதி- தற்போதைய அரசாங்கத்தை மக்கள் தெரிவு செய்ததற்கான பிரதான காரணமே, இதுவொரு ஊழலற்ற நிர்வாகம் என்பதால்த்;தான். இந்த அரசாங்கத்துக்கு யாருடனும் இரகசிய...

Read moreDetails

வீட்டுத்திட்ட மிகுதிக் கொடுப்பனவை வழங்கு – யாழில் ஆர்ப்பாட்டம்!

யாழ்.மாவட்டத்தில் 2018, 2019 ஆம் ஆண்டுகளில் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் நடைமுறைப்படுத்தப்பட்ட வீட்டுத் திட்டங்களுக்கான மிகுதிக் கொடுப்பனவுகளை வழங்குமாறு கோரி மாவட்ட செயலகத்துக்கு முன்னால்...

Read moreDetails

முறையாக வழிமொழியப்படாத அரசியல் குழுவின் தீர்மானம் செல்லாது!

-அழுத்தங்கள் மூலம் அடிபணிய வைக்க முடியாது--சுயாதீனமான செயற்பாட்டு உரிமை எனக்கு உண்டு--சுமந்திரன் இல்லா விசாரணை குழுவில் ஆயராவேன்--தெட்டத் தெளிவாக எடுத்துரைத்த சிறீதரன் எம்.பி- -இ.கலைஅமுதன்- தமிழரசுக்கட்சியின் பாராளுமன்றக்குழுத்...

Read moreDetails

சுதந்திர தினத்தை கரி நாளாகப் பிரகடனப்படுத்தி – வட, கிழக்கில் மாபெரும் போராட்டம்!

-இ.கலைஅமுதன்- இலங்கையின் சுதந்திர தினமான பெப்ரவரி 4 ஆம் திகதியை கரி நாளாக பிரகடனப்படுத்தி வடக்கு, கிழக்கில் போராட்டத்தை நடத்த தீர்மானித்துள்ள யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்,...

Read moreDetails
Page 97 of 179 1 96 97 98 179
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.