தமிழரசுக் கட்சியிலிருந்து நீக்கப்பட வேண்டியவர்கள் சி.வி.கே – சுமந்திரனே!

-தமிழ்த் தேசியத்தை அழிப்பதே இவர்களின் இலக்கு- -இ.கலைஅமுதன்- சிறீதரன் எம்.பியின் பதவியை நீக்கப் போவதாக தமிழரசுக் கட்சி எடுத்துள்ள தீர்மானம் கொடுமையானது என்று தெரிவித்துள்ள மறவன்புலோ சச்சிதானந்தம்,...

Read moreDetails

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான வழக்கில் திடீர் திருப்பம்!

ஈஸ்டர் ஞாயிறு அன்று பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக உளவுத்துறை தகவல்கள் கிடைத்திருந்தும், அதனைத் தடுக்க நடவடிக்கை எடுக்காததன் மூலம் குற்றவியல் ரீதியாகக் கடமையைப் புறக்கணித்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின்...

Read moreDetails

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் தலைவர் இராசமாணிக்கத்தின் 113 ஆவது ஜனன தினம் அனுஷ்டிப்பு!

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் தலைவர் அமரர் சி.மு. இராசமாணிக்கத்தின் 113 ஆவது ஜனன தின நிகழ்வு இன்று மட்டக்களப்பு களுவாஞ்சிகுடியில் அமைந்துள்ள சி.மு. இராசமாணிக்கம் ஞாபகார்த்த...

Read moreDetails

இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு – இலங்கையில் அஞ்சலி!

77ஆவது இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு, இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் அதிகாரிகள், கொழும்பிலுள்ள இந்திய அமைதிப்படையினரின் (IPKF)...

Read moreDetails

புதிய பயங்கரவாத தடைச்சட்டம் – அடிப்படை சுதந்திரங்களை பாதுகாப்பது அவசியமானது

மாகாணசபை தேர்தலை நடத்துவதற்கு அவசியமான படிமுறைகளை அரசாங்கம் முன்னெடுப்பது அவசியம் என கூறியுள்ள இலங்கை;கான சுவிட்சர்லாந்தின் உயர்ஸ்தானிகர் கலாநிதி சிறி வோல்ட், மாகாண சபைகள் மக்கள் பிரதிநிதிகள்...

Read moreDetails

அநுர ஆட்சியிலும் மக்களின் எதிர்பார்ப்பு தவிடுபொடியாம்!

-ரமேஷ் பத்திரன கூறுகிறார்- அநுர ஆட்சியிலும் மக்களின் எதிர்பார்ப்புகள் தவிடு பொடியாகி வரும் நிலையில், எதிரணிகள் வலுவாக செயற்படவேண்டும் என முன்னாள் அமைச்சர் ரமேஷ் பத்திரன கூறினார்....

Read moreDetails

ஊழல்களை மறைப்பதற்காகவே – கணக்காய்வாளர் நியமனத்தை அரசாங்கம் பிற்போடக் காரணம்

பொதுச்சேவை துறையில் இடம்பெறும் ஊழல்களை மறைப்பதற்காகவே கணக்காய்வாளர் நாயகம் நியமனத்தை அரசாங்கம் பிற்போட்டு வருவதாக கூறியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், பொதுச்சேவையை அரசியல் மயமாக்க ஜனாதிபதி...

Read moreDetails

கல்வி மறுசீரமைப்பு பணிகளை நாங்கள் தடுத்து நிறுத்தினோமா?

-அடிப்படையற்ற குற்றச்சாட்டு - சஜித்- கல்வி மறுசீரமைப்பு பணிகளை எதிர்க்கட்சி தடுத்து நிறுத்தாத நிலையில், மறுசீரமைப்பு பணிகள் நிறுத்தப்பட்டதற்கு எதிர்க்கட்சிகளே காரணம் என கூறுவது அடிப்படையற்ற குற்றச்சாட்டு...

Read moreDetails

மானிப்பாய் பிரதேச சபையில் – கணக்கறிக்கையால் பரபரப்பு

-கஜிந்தன்- மானிப்பாய் சபை அமர்வின் போது கணக்கறிக்கை தொடர்பில் எழுந்த தர்கத்தால் கணக்கறிக்கை சபை உறுப்பினரால் தூக்கி வீசப்பட்ட சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. மானிப்பாய் பிரதேச...

Read moreDetails

இனவாத, மதவாத நிகழ்ச்சி நிரல்களை – கடந்த கால ஆட்சியாளர்கள் போல் இந்த அரசாங்கமும் முன்னெடுக்கின்றது

-தி.கஜலக்சன்- கடந்த கால ஆட்சியாளர்கள் முன்னெடுத்த இனவாத மற்றும் மதவாத நிகழ்ச்சி நிரல்களை இந்த அரசாங்கமும் முன்னெடுப்பதாக முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் சபா.குகதாஸ் குற்றம்சாட்டியுள்ளார். இது...

Read moreDetails
Page 98 of 179 1 97 98 99 179
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.