விஜய்க்கு 1.5 கோடி அபராதம் விதிக்கப்பட்டதில் தவறு இல்லை!

-மேல் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு- வரி ஏய்ப்பு செய்ததாக விஜய்க்கு வருமான வரித்துறை விதித்த 1.5 கோடி அபராதம் செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 2022...

Read moreDetails

சிறுவர் புற்றுநோயாளர்களுக்குரிய – மருந்துகளை தடையின்றி பெற்றுக் கொள்ள உலக சுகாதார ஸ்தாபனத்துடன் ஒப்பந்தம்

இலங்கையில் உள்ள சிறுவர் புற்றுநோயாளர்களுக்கு அடுத்த மூன்று ஆண்டுகளுக்குத் தேவையான உயர்தரம் மிக்க மருந்துகளைத் தடையின்றிப் பெற்றுக் கொள்வதை உறுதிப்படுத்தும் நோக்கில், உலக சுகாதார ஸ்தாபனத்துடன் சுகாதார...

Read moreDetails

இலங்கை மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தவில்லை

-இந்திய உயர்ஸ்தானிகராலயம் மறுப்பு- இலங்கை மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படும் நிலையில், அதனை இந்திய உயர்ஸ்தானிகராலயம் மறுத்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் 29ம் திகதி இந்திய...

Read moreDetails

ஜனநாயகன் திரைப்பட தடை – ஜனநாயகத்துக்கு ஏற்றதல்ல

ஜனநாயகன் திரைப்படத்தை வெளியிட விடாமல் தடுப்பது ஜனநாயகத்துக்கு ஏற்றதல்ல என ம.தி.மு.க பொதுச் செயலர் வைகோ தெரிவித்தார். மதுரையில் புதன்கிழமை செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்ததாவது:- தி.மு.க கூட்டணி...

Read moreDetails

இந்தியாவில் விமான விபத்து – மகாராஷ்டிர மாநில துணை முதலமைச்சர் உயிரிழப்பு!

-தேர்தல் பிரசாரத்திற்காக சென்ற போது நடத்த சம்பவம்--சோகத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சி தொண்டர்கள்- இந்தியாவில் நேற்று புதன்கிழமை காலை நடந்த விமான விபத்தில் மகாராஷ்டிர மாநில துணை...

Read moreDetails

இந்தியாவிலிருந்து வரும் புனித தாதுக்கள் – பக்தர் தரிசனத்துக்காக கங்காராம விகாரையில்

இந்தியாவிலிருந்து இலங்கைக்குக் கொண்டுவரப்படும் புனித தாதுக்கள், கொழும்பு ஹுணுபிட்டிய கங்காராம விகாரையில் பொதுமக்களின் தரிசனத்திற்காக வைக்கப்படவுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா தெரிவித்துள்ளார். புனித தாதுக்கள் இலங்கைக்கு...

Read moreDetails

வவுனியாவில் சங்கு கூட்டணி அவசரக் கலந்துரையாடல்!

ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணியின் முக்கியஸ்தர்களிற்கிடையிலான கலந்துரையாடல் வவுனியா தனியார் விருந்தினர் விடுதியில் இடம்பெற்றது. கூட்டத்தில் முன்னாள் நாடளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன்,சுரேஸ் பிரேமசந்திரன்,மு.சந்திரகுமார்ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணியின் செயலாளர்...

Read moreDetails

இந்திய அரசின் 600 மில்லியன் நிதியில் – முல்லைத்தீவு மருத்துவமனையில் 4 மாடி நவீன மருத்துவ விடுதி

முல்லைத்தீவு மாவட்ட மக்களின் சுகாதாரத் தேவைகளை மேம்படுத்தும் நோக்கில், அம்மாவட்ட பொது மருத்துவமனையில் புதிய நான்கு மாடி மருத்துவ விடுதி தொகுதியொன்றை நிர்மாணிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது....

Read moreDetails

ஈழ தமிழர் உரிமைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுங்கள் இந்திய பிரதமருக்கு தமிழக முதலமைச்சர் கடிதம்..

இலங்கைத் தமிழர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு உரிய தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ளமாறு வலியுறுத்தி இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழக முதமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.  இலங்கையில் தற்போது...

Read moreDetails

உலகின் 4 ஆவது இடத்தில் இந்தியா!

இந்திய அரசாங்கத்தின் ஆண்டிறுதிப் பொருளாதார மீளாய்வுக் கணக்கீடுகளின்படி, ஜப்பானைப் பின்னுக்குத் தள்ளி இந்தியா உலகின் நான்காவது பெரிய பொருளாதார நாடாக மாறியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 2030 ஆம் ஆண்டளவில்...

Read moreDetails
Page 1 of 10 1 2 10
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.