போராட்டம் வன்முறையாக மாறியதில் டெல்லியில் 118 காவலர்கள் காயம்; சுமார் 70 பேர் கைது!

புது டெல்லியில் திங்களன்று (20) ‘காக்ரோச் ஜனதா பார்ட்டி’ (CJP) நடத்திய “சான்சத் சலோ” (நாடாளுமன்றத்தை நோக்கி அணிவகுப்பு) போராட்டம் வன்முறையாக மாறியதில், பல மூத்த அதிகாரிகள்...

Read moreDetails

இந்தியாவின் Top 10 மதிப்புமிக்க பிராண்டுகளில் அதானி குழுமம்

பிராண்ட் ஃபைனான்ஸ் 2026 இந்தியா அறிக்கையின்படி, அதானி குழுமம் இந்தியாவின் மதிப்புமிக்க 10 பிராண்டுகளின் பட்டியலில் இணைந்துள்ளதுடன், நாட்டின் மூன்றாவது மதிப்புமிக்க பெருநிறுவனக் குழுமமாகவும் திகழ்கிறது. GeographicReference...

Read moreDetails

பிரதமர் மோடி – கிறிஸ்டோபர் லக்ஸன் இடையே உயர்மட்ட பேச்சுவார்த்தை

நியூசிலாந்திற்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டுப் பிரதமர் கிறிஸ்டோபர் லக்ஸனுடன் உயர்மட்ட இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். 40 ஆண்டுகளுக்குப் பிறகு அமைந்துள்ள...

Read moreDetails

உதயநிதி ஸ்டாலினுடன் கஜேந்திரகுமார் குழுவினர் கலந்துரையாடல்!

யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசியப் பேரவையின் தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான பிரதிநிதிகள் குழுவினர், தமிழ்நாட்டு சட்டமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினைச் சந்தித்துக்...

Read moreDetails

சென்னையில் தமிழக முதல்வரை சந்தித்த தமிழ்த் தேசியப் பேரவை!

இலங்கையின் வடக்கு, கிழக்கு தமிழர் தாயகப் பிரதேசமான ஈழத்தமிழ்த் தேச மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் அரசியல் தரப்புகளில் முக்கிய அரசியல் கூட்டமைப்பாக விளங்கும் தமிழ்த் தேசியப் பேரவையினராகிய...

Read moreDetails

அரசு மரியாதை – தமிழக முதல்வர் விஜய் அறிவிப்பு

இயக்குநர் பாக்யராஜ் மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளதுடன், பாக்யராஜின் பங்களிப்பை போற்றும் வகையில், இறுதி யாத்திரையின் போது, அரசு மரியாதை வழங்கப்படும் என தமிழக முதலமைச்சர்...

Read moreDetails

இந்திய கடவுச்சீட்டுடன் இலங்கை பெண் சென்னையில் கைது!

இந்திய கடவுச்சீட்டை பயன்படுத்தி நாட்டுக்கு வர முயன்ற இலங்கை பெண்ணொருவர் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை விமான நிலையத்தில் நேற்று முன்தினம் (23) பெண் ஒருவர் இலங்கை...

Read moreDetails

நயினார் நாகேந்திரனை பொறுத்தவரை அவர் காமெடி பேசுகின்றவர் – அமைச்சர் செங்கோட்டையன்…

இன்று கோவை விமான நிலையத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- திமுக-வை மக்கள் ஏற்காததால்தான், அக்கட்சி தேர்தலில்...

Read moreDetails

மம்முட்டி – ரோகித் சர்மாவுக்கு பத்ம விருது வழங்கிய ஜனாதிபதி முர்மு!

கலை, இலக்கியம், சமூக சேவை, வைத்தியம் மற்றும் அறிவியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பான பங்களிப்புகளை வழங்கியவர்களுக்கு இந்தியாவின் உயரிய குடிமக்கள் விருதுகளில் ஒன்றான பத்ம விருதுகள்...

Read moreDetails

தமிழ்நாடு சமூக நீதித்துறை அமைச்சரை சந்தித்தார் எம்.பி. சிறீதரன்

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், தமிழ்நாடு மாநிலத்தின் சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசை அவரது அமைச்சு அலுவலகத்தில் மரியாதை நிமித்தமாகச்...

Read moreDetails
Page 2 of 13 1 2 3 13
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.