இலங்கையில் காயமடைந்தவர்களை மீட்ட இந்திய விமானப்படை!

இந்திய விமானப்படைக்குச் சொந்தமான ஹெலிகொப்டர் ஒன்றின் மூலம், நுவரெலியா மற்றும் கொத்மலை பகுதிகளில் அனர்த்தங்களால் காயமடைந்தவர்கள் மற்றும் குழந்தைகள் குழுவொன்று பாதுகாப்பாக மீட்கப்பட்டு, கட்டுநாயக்க விமானப்படைத் தளத்திற்கு...

Read moreDetails

நிவாரணப் பொருட்களுடன் திருகோணமலையை வந்தடைந்த இந்திய கடற்படைக் கப்பல்!

இந்திய கடற்படையின் ஐ.என்.எஸ்.சுகன்யா என்ற கப்பல் 12 தொன் நிவாரண உதவிப் பொருட்களுடன் இன்று திங்கட்கிழமை காலை 10 மணிக்கு திருகோணமலை அஸ்ரப் இறங்கு துறையை வந்தடைந்தது....

Read moreDetails

டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு துணை நிற்கத் தயார்

'டிட்வா புயல் காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்குத் துணை நிற்கத் தமிழ்நாடு தயாராக உள்ளது' என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,...

Read moreDetails

திருமண விழாவின்போது வெடித்த ராட்சத பலூன் : சோகத்தில் முடிந்த கொண்டாட்டம்

இந்தியாவை பொறுத்தவரை திருமணம் என்பது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவதாக கருதப்படுகிறது. எனவே இதனை ஒவ்வொருவரும் திருவிழா போல கொண்டாடுகின்றனர். இதனால் உறவினர், நண்பர்கள் புடைசூழ ஆரவாரமாக திருமணங்கள் நடைபெறுகின்றன....

Read moreDetails

திருக்கார்த்திகை விரத நாளில் அன்னதானம்

திருவண்ணாமலையில் அமைந்துள்ள ஈழத்துச் சித்தர்களின் வழிபாட்டு மையத்தில் ஈழத்துச் சித்தர்களான செல்லப்பா சுவாமிகள், யோகர் சுவாமிகள், ஹவாய் சுப்பிரமுனிய சுவாமிகளின் திருவுருவப் படங்கள் வைக்கப்பட்டுக் கடந்த 03.03.2025...

Read moreDetails

2026 ஐ.பி.எல். தொடரில் தோனி விளையாடுவார்

ஐ.பி.எல். தொடர் தொடங்கியதில் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் பங்கேற்று வருகிறார் எம்.எஸ்.தோனி. அவர் இல்லாமல் ஐ.பி.எல் தொடரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் இல்லை...

Read moreDetails

பெண் பணியாளர்களுக்கு மாதவிடாய் விடுமுறை!

-கர்நாடக மாநில அரசு அறிவிப்பு- இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில் பெண் பணியாளர்களின் நலனிற்காகவும் மற்றும் பணியிடத்தில் அவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க செய்வதற்காகவும், மாதவிடாய் விடுப்பு கொள்கையை கர்நாடக...

Read moreDetails

டெல்லி மட்டும் பயங்கரவாதிகளின் இலக்கல்ல : நான்கு நகரங்களில் தற்கொலை தாக்குதல்களை நடத்த திட்டம்

-2,000 கிலோ வெடிமருந்து கொள்முதல் செய்த உமர்--விசாரணைகளில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்- டெல்லி மட்டுமல்ல மொத்தம் நான்கு நகரங்களில் அடுத்தடுத்து வெடிகுண்டு தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டிருந்தது...

Read moreDetails

விஜய் தெரிவு செய்த நான்கு சின்னங்கள்

ஆட்டோ, கிரிக்கெட் பேட், விசில், வெற்றிக் கிண்ணம் உள்ளிட்ட சின்னங்களில் ஒரு சின்னத்தை ஒதுக்குமாறு தேர்தல் ஆணையத்தில் த.வெ.க நிர்வாகிகள் மனு கையளித்துள்ளனர். தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு...

Read moreDetails

டெல்லி செங்கோட்டையைத் தொடர்ந்து இஸ்லாமாபாத் நீதிமன்றம் முன் குண்டுவெடிப்பு

-12 பேர் உயிரிழப்பு : 27 பேருக்கு காயம்-இந்தியா, ஆப்கானிஸ்தான் தான் காரணம்-பாகிஸ்தான் பிரதமர் பகிரங்க குற்றச்சாட்டு பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள மாவட்ட நீதிமன்றத்திற்கு வெளியே...

Read moreDetails
Page 4 of 11 1 3 4 5 11
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.