அதிகரித்த கசிப்பு உற்பத்தியை கட்டுப்படுத்த துரித நடவடிக்கை

-ரவிகரனின் கோரிக்கைக்கு பொலிஸார் பதில்- -வி.சரவணன்- முல்லைத்தீவில் சில பகுதிகளில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி மற்றும் விற்பனை அதிகரித்துள்ள நிலையில், அதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு நடாளுமன்ற...

Read moreDetails

கால்நடை திருட்டை ஒடுக்குங்கள் – வேலணையில் மக்கள் கவனயீர்ப்பு போராட்டம்

-க.சபேஷன்- யாழ்.தீவகத்திலிருந்து கால்நடைகள் இறைச்சிக்காக களவாடப்படும் சம்பவங்களை தடுத்து நிறுத்தக்கோரி வேலணையில் நேற்று கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டது. தீவகம் தெற்கு கால்நடை வளர்ப்போர் கூட்டுறவு சங்கத்தின் ஒழுங்கமைப்பில்...

Read moreDetails

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கை – விசாரிக்க சிறப்பு மேல் நீதிமன்றம்

-நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவிப்பு- உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பான வழக்கை விசாரிப்பதற்கு விசேட மேல் நீதிமன்றம் ஒன்றை நிறுவ நீதியமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாக...

Read moreDetails

CID பணிப்பாளரின் பெயரில் மோசடி!

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளரின் பெயரைப் பயன்படுத்தி போலியாகத் தயாரிக்கப்பட்ட மின்னஞ்சல் செய்தியொன்றை ஒரு நபர் அல்லது குழுவினர் இந்த நாட்களில் பொதுமக்களுக்கு அனுப்பி வருவதாக அவதானிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார்...

Read moreDetails

போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட 7 சாரதிகள், நடத்துனர்கள்!

போதைப்பொருள் பயன்படுத்தி தனியார் பயணிகள் பஸ்களில் கடமையில் ஈடுபட்ட ஏழு சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பிலியந்தலை பிரதான பஸ் நிலையத்திலிருந்து பயணத்தை ஆரம்பிக்கும் மற்றும்...

Read moreDetails

பாடசாலை மேல் இடிந்து விழுந்த மதில் : மாணவர்கள் மூவர் படுகாயம்

கொழும்பு - பொரள்ளை பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் மதில் இடிந்து விழுந்ததில் மூன்று மாணவர்கள் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் இன்று வியாழக்கிழமை காலை...

Read moreDetails

பொலிஸாரை கைது செய் : சிறுவனின் சடலத்துடன் உறவுகள் போராட்டம்!

யாழ்ப்பாணம், அல்லைப்பிட்டியில் வைத்து ஊர்காவற்துறை பொலிஸாரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சிறுவனின் இறுதிக் கிரியைகள் வட்டுக்கோட்டை - சித்தங்கேணியில் உள்ள அவரது இல்லத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்றது....

Read moreDetails

அல்லைப்பிட்டி துப்பாக்கிச் சூடு : சட்டரீதியாக ‘சிறுவன்’ என்பது உறுதி

யாழ்ப்பாணம், அல்லைப்பிட்டி பகுதியில் பொலிசாரின் துப்பாக்கி சூட்டிற்கு இலக்காகி உயிரிழந்த சிறுவனுக்கு 17 வயது என்பது உறுதியாகியுள்ளது பொலிசாரின் கட்டளையை மீறி வாகனத்தை செலுத்தி சென்றார்கள் என...

Read moreDetails

திடீரென இடைநிறுத்தப்பட்டது கடவுச்சீட்டு விநியோகம்

கடவுச்சீட்டு விநியோகிக்கும் சேவைகளைத் தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் கணினி அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளது....

Read moreDetails

தேசிய மட்ட கால்பந்து – யூனியன் கல்லூரி மகளிர் சம்பியனாகி வரலாறு வெற்றி!

பாடசாலைகளுக்கிடையிலான 14 வயதுப் பெண்களுக்கான தேசியமட்ட சமபோஷாக் கிண்ண உதைபந்தாட்ட தொடரின் இறுதியாட்டத்தில் தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி மகளிர் அணியை வெற்றிகொண்டு தெல்லிப்பழை யூனியன் கல்லூரி மகளிர்...

Read moreDetails
Page 125 of 623 1 124 125 126 623
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.