அனைத்து தரப்பினரையும் தற்போதைய அரசாங்கம் பகைத்துக் கொண்டுள்ளது

-நாடாளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர- அரசாங்கம் தற்போது மகா சங்கத்தினர், வைத்தியர்கள், ஆசிரியர்கள், விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் ஆகிய அனைத்து சக்திகளையும் பகைத்துக் கொண்டுள்ளதாக சர்வஜன அதிகாரம்...

Read moreDetails

சட்டவிரோத கரவலை தொழில் நிறுத்தப்பட்டமைக்காக போராடுவோருக்கு ஆதரவாக எதிர்க்கட்சித் தலைவர்

-தனது அரசியல் இருப்பை தக்க வைக்க முயற்சி- -சொ.வர்ணன்- அரசாங்கத்தினால் சட்டவிரோத கரவலை தொழில் நிறுத்தப்பட்டமைக்கு எதிராக போராடுபவர்களுடன் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இணைந்து குரல்...

Read moreDetails

அரசாங்கத்தின் மீதான மக்களின் நம்பிக்கை 24.7% ஆகக் குறைந்துள்ளது

-உதய கம்மன்பில-அரசாங்கத்தின் மீதான மக்களின் கருத்து குறித்து நடத்தப்பட்ட ரகசிய ஆய்வின் முடிவுகள் காரணமாக, மாகாண சபைத் தேர்தலை நடத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை என முன்னாள்...

Read moreDetails

இலங்கையின் வருவாய்க்கு கடலோர மையங்கள் புதிய சக்தியளிக்கின்றன

-சீனத் தூதுவர்- நாட்டின் கடலோர மையங்களாக மேம்பட்டுவரும் கொழும்பு துறைமுக நகரம் மற்றும் ஹம்பாந்தோட்டா துறைமுகம் என்பன நாட்டின் வருவாய்க்கு புதிய சக்தியை அளித்து வருவதாக இலங்கை;கான...

Read moreDetails

மாவட்டபுரத்தில் தவறான முடிவெடுத்த முதியவர் உயிரிழப்பு

-செ.கபிலன்- கடைசி காலத்தில் பிள்ளைகள் கவனிக்காததால் தந்தை ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மாவட்டபுரம் பகுதியில் நேற்று காலை இடம்பெற்றது. காங்கேசந்துறையில் இருந்து காலை...

Read moreDetails

யாழில் காய்ச்சலுக்கு உரிய சிகிச்சை பெறாதவர் உயிரிழப்பு!

-சி.ஜெகதீஸ்வரன்- தெல்லிப்பளை வைத்தியசாலையில் நேற்று புதன்கிழமை அதிகாலை மயங்கியதையடுத்து அனுமதிக்கப்பட்ட இளம் குடும்பப் பெண்ணின் மரணத்திற்கு நுரையீரலின் இரத்த நாளங்களில் இரத்தக்கட்டி அடைப்பு ஏற்பட்டு மரணம் சம்பவித்துள்ளதாக...

Read moreDetails

சிவராத்திரியை முன்னிட்டு விசேட பேருந்து சேவைகள்

-சி.ஜெகதீஸ்வரன்- மகா சிவராத்திரியை முன்னிட்டு பருத்தித்துறையில் இருந்து திருக்கேதீஸ்வரத்திற்கு விசேட பேருந்து சேவைகளை இ.போ.ச.வின் பருத்தித்துறை சாலை முன்னெடுக்கவுள்ளது. இந்த விசேட பஸ் சேவைகள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை...

Read moreDetails

அடுத்த சபாநாயகர் யார்? அரசாங்கத்திடம் முன்னாள் எம்.பி. சஞ்சீவ எதிரிமான கேள்வி

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணை நடைபெறும் நிலையில், சபாநாயகர் தனது பதவியில் தொடர முடியாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான தெரிவித்துள்ளார்....

Read moreDetails

கிளிநொச்சி நகரிலுள்ள – நான்குவழி சாலையை விரிவுபடுத்த யோசனை

-க.சபேஷன்- கிளிநொச்சி நகர் பகுதியிலுள்ள நான்கு வழிப்பாதையை மேலும் விஸ்த்தரிப்பது தொடர்பிலும், வீதி சமிக்ஞை விளக்குகளை பொருத்துவது தொடர்பிலும் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையிலான அபிவிருத்திக்...

Read moreDetails

ஒரு துப்பாக்கிச் சூட்டு சத்தம் மட்டும் கேட்டது – பெறாமகன் சரிந்து விழுந்தார்!

-பா.பிரதீபன்- வாகனம் ஓடுவதற்கு ஆசைப்பட்டதால் தான் தாங்கள் வாகனத்தை ஓட்டுவதற்கு கொடுத்தோம், அதனால் வாகனத்தை பொலிஸார் வழிமறித்தபோது நிறுத்த முடியவில்லை. எம்மை பின்தொடர்ந்து வந்த பொலிஸார் ஒரே...

Read moreDetails
Page 128 of 623 1 127 128 129 623
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.