பெப்ரவரி 11 முதல் மேலதிக வகுப்புகளுக்குத் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான க .பொ.த சாதாரண தரப் பரீட்சையை பெப்ரவரி 17 முதல் 26 வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதால் பெப்ரவரி 11 ஆம் திகதி நள்ளிரவு...

Read moreDetails

மாகாண சபைத் தேர்தலை அரசு திட்டமிட்டு தாமதப்படுத்துகிறது!

மாகாண சபைத் தேர்தலை அரசாங்கம் திட்டமிட்டு தாமதப்படுத்தி வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் குற்றம்சாட்டியுள்ளார். இன்றைய பாராளுமன்ற அமர்வில் பங்கேற்று உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்....

Read moreDetails

விவசாயிகளுக்கு பிரதி அமைச்சர் வழங்கிய விசேட அறிவிப்பு!

அரசாங்கத்தினால் நெல் கொள்வனவு செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தற்போது பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக காணி மற்றும் நீர்ப்பாசன பிரதி அமைச்சர் அரவிந்த செனரத் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை...

Read moreDetails

மாணவர் ஒருவருக்கு 25,000 ரூபா நிதியுதவி!

'டித்வா' புயலினால் பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களையும் சேர்ந்த பாடசாலை மாணவர்களுக்காக, ஜனாதிபதி நிதியத்தினால் வழங்கப்படும் 10,000 ரூபா கொடுப்பனவை வழங்குவதற்காக ஜனாதிபதி நிதியம் 1,925,010,000.00 (சுமார் 192...

Read moreDetails

வரலாற்றில் முதன்முறையாக இ.போ.ச நடத்துனர்களாக பெண்கள்!

வரலாற்றில் முதன்முறையாக இலங்கைப் போக்குவரத்து சபைக்குப் (லங்கம) பெண்கள் நடத்துனர்களாகச் சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர். இலங்கை போக்குவரத்து சபைக்குப் புதிதாகத் தெரிவு செய்யப்பட்ட 20 பெண் நடத்துனர்களுக்கு நியமனக்...

Read moreDetails

போராட்டங்கள் முன்னெடுப்பதால் இனி எந்தப் பயனுமில்லை – ஜனாதிபதியின் அதிரடி அறிவிப்பு!

எதிர்வரும் 2027 ஆம் ஆண்டு சம்பள உயர்வு வரும் வரை, வேறு எந்தவொரு கொடுப்பனவும் அதிகரிக்கப்பட மாட்டாது என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க திட்டவட்டமாகத் தெரிவித்தார்....

Read moreDetails

பாராளுமன்ற சேவையாளர்களின் – போதைப்பொருள் பாவனை தொடர்பில் போலி செய்தி குறித்து விசாரிக்க குழு

பாராளுமன்ற சேவையாளர்கள் ஐஸ், போதைப்பொருள் பாவனை கடும் நடவடிக்கையை முன்னெடுக்க சபாநாயகர் பணிப்பு என்று செய்தி வெளியான செய்தி தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு பாராளுமன்ற சிறப்புரிமை...

Read moreDetails

கிவுல் ஓயா திட்டத்தை தடுத்து நிறுத்துவது அனைவரினதும் கடமை!

-சு.பாஸ்கரன்- தமிழர்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கின்ற சகல ஒடுக்குமுறைகளையும், தமிழ் கட்சிகள் ஒருமித்து ஐக்கியப்பட்டுக் கொள்வதன் மூலமே எமது இழந்த உரிமைகளை மீட்டு எடுக்க முடியுமென முன்னாள்...

Read moreDetails

நாட்டின் பால் உற்பத்தியை அதிகரிக்க – பாகிஸ்தானில் இருந்து கொண்டு வரப்பட்ட ‘சாஹிவால்’ காளைகள்

பாகிஸ்தானிலிருந்து உயர்தர 'சாஹிவால்'இனக் காளைகள் நேற்று நாட்டிற்குக் கொண்டு வரப்பட்டன. நாட்டின் கால்நடை வளர்ப்புத் திட்டத்தை மேம்படுத்துவதற்காக எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கை, இரு நாடுகளுக்கும் இடையிலான கால்நடை...

Read moreDetails

முத்தமிழ் பெருவிழாவின் இறுதிநாள் நிகழ்வு

-த.சுபேசன்- குரலோசை நுண்கலைகளின் தாயகம் நடாத்திய முத்தமிழ் பெருவிழாவின் இறுதிநாள் நிகழ்வு கோப்பாய் ஆசிரியர் பயிற்சி கலாசாலையில் நேற்று முன்தினம் புதன்கிழமை இரவு இடம்பெற்றது. புதுமை வலைத்...

Read moreDetails
Page 130 of 608 1 129 130 131 608
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.