அரச நிறுவனங்களின் உயர் பதவிகளில் – விரைவில் பெரும் மாற்றங்கள்

-அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ- அரச நிறுவனங்களில் பல உயர் பதவிகளில் விரைவில் மாற்றம் ஏற்படவுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். நேற்று நடைபெற்ற அமைச்சரவை...

Read moreDetails

விசேட தேவையுடைய மாணவர்களுக்கு பல்கலை அனுமதியை விரிவுபடுத்துவதற்கு நடவடிக்கை

-பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு - அனைத்து அரச பல்கலைக்கழகங்களிலும் விசேட தேவையுடைய மாணவர்களை அனுமதிப்பதன் மூலம், உயர் கல்விக்கான வாய்ப்புகளை விரிவுபடுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பல்கலைக்கழக...

Read moreDetails

விசேட தேவையுடையவர்களுக்காக வரவுள்ள பத்து பேருந்துகள்!

கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்தின் கீழ் விசேட தேவையுடையவர்களுக்கான வசதிகளுடன் கூடிய, குளிரூட்டப்பட்ட தாழ்தள பேருந்து சேவையை ஒரு முன்னோடித் திட்டமாக நடைமுறைப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்காக 10...

Read moreDetails

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பிக்குகளை விடுதலை செய்யுமாறு திருமலையில் ஆர்ப்பாட்டம்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பௌத்த பிக்குகள் உள்ளிட்ட 10 பேரையும் பிணையில் விடுதலை செய்யக்கோரி திருகோணமலை சங்கமித்தை விகாரைக்கு முன்பாக, நேற்று செவ்வாய்க்கிழமை காலை கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது....

Read moreDetails

நாட்டில் உள்ள மேல்நீதிமன்றங்களில் – 4,289 சிறுவர் துஷ்பிரயோக வழக்குகள்!

நாடளாவிய ரீதியில் உள்ள மேல் நீதிமன்றங்களில் சுமார் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறுவர் துஷ்பிரயோக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது....

Read moreDetails

கண்புரை சத்திரசிகிச்சை – லென்ஸ்கள் கொள்வனவுக்கு அமைச்சரவை அனுமதி!

அரசாங்க வைத்தியசாலைகளில் கண்புரை சத்திரசிகிச்சைகளை தடையின்றி மேற்கொள்வதற்கு, 35 வகையான லென்ஸ்களை கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதற்கான ஒப்பந்தங்கள் கண்டி ஜயசூரிய அசோசியேட்ஸ் மற்றும்...

Read moreDetails

டெங்கு அதிகரிப்பு : சுகாதார அமைச்சு எச்சரிக்கை

தென்மேற்கு பருவமழை ஆரம்பமாகியுள்ள நிலையில், நாட்டில் டெங்கு காய்ச்சல் ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு எச்சரித்துள்ளது. இதனைக் கட்டுப்படுத்துவதற்கு நாடளாவிய ரீதியில் விசேட டெங்கு ஒழிப்பு...

Read moreDetails

அரச தாதியர்கள் பிரச்சினைக்கு – இரு வாரங்களில் தீர்வு வழங்காவிட்டால் பாரிய பணி பகிஷ்கரிப்புக்கு செல்வோம்

அரச தாதியர்கள் எதிர்கொண்டுவரும் பிரச்சினைக்கு அரசாங்கம் இரண்டு வாரங்களில் தீர்வு வழங்காவிட்டால் அனைத்து தொழிற்சங்கங்களையும் இணைத்து பாரிய பணி பகிஷ்கரிப்புக்கு செல்வோம் என அரச தாதி உத்தியோகத்தர்...

Read moreDetails

இந்தியா – பாகிஸ்தான் போட்டி : கொழும்பில் பாதுகாப்பு பலப்படுத்தப்படுகிறதாம்

இந்தியா – பாகிஸ்தான் ரி 20:20 கிரிக்கெட் போட்டிகள் எதிர்வரும் 15ம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ள நிலையில் கொழும்பில் பாதுகாப்பு பலப்படுத்தப்படவுள்ளது. நேற்று அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும்...

Read moreDetails

பாடசாலை மாணவர்களிடம் பணம் வசூலிக்க முடியாது!

-அரசு அனுமதிக்காது என்கிறார் நளிந்த- பாடசாலைகளில் மாணவர்களிடம் பணம் வசூலிப்பதற்கு சட்டபூர்வமான எந்தவொரு அனுமதியும் வழங்கப்படவில்லை என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ கூறியுள்ளார். இது தொடர்பில் மேலும்...

Read moreDetails
Page 132 of 623 1 131 132 133 623
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.