மனநலம் தொடர்பான சட்டமூலத்தை விரைவாக கொண்டுவர நடவடிக்கை!

-சுகாதார பிரதி அமைச்சர் ஹன்சக விஜேமுனி- மனநலம் தொடர்பான சட்ட மூலம் ஒன்றை விரைவாகக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார பிரதி அமைச்சர் டாக்டர் ஹன்சக...

Read moreDetails

9,158 இராணுவச் சிப்பாய்களுக்கு பதவிநிலை உயர்வு!

இலங்கையின் 78 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இலங்கை இராணுவத்தின் நிரந்தர மற்றும் தொண்டர் படைகளின் 9,158 சிப்பாய்களுக்கு பதவி நிலை உயர்வுகள் வழங்கப்பட்டன. சிப்பாய்கள் பிரிவில்,...

Read moreDetails

பொலித்தீன் பைகளுக்கு அறவிடப்படும் பணத்தால் அதிக இலாபமீட்டும் நிறுவனங்கள்!

-சுற்றுச்சூழல் நீதிக்கான மத்திய நிலையத்தின் தலைவர்- பொருட்கள் கொள்வனவின்போது விநியோகிக்கப்படும் பொலித்தீன் பைகளுக்கு நுகர்வோரிடமிருந்து அறவிடப்படும் பணத்தால் நிறுவனங்கள் அதிக இலாபத்தை ஈட்டுவதாக சுற்றுச்சூழல் நீதிக்கான மத்திய...

Read moreDetails

யாழ். மாவட்டத்தில் – நீரிழிவு நோயாளர்கள் சடுதியாக அதிகரிப்பு!

யாழ்ப்பாணத்தில் நீரிழிவு தாக்கம் அதிகரித்து செல்வதாக யாழ். போதனா வைத்தியசாலையின் நீரிழிவு நோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் மகாலிங்கம் அரவிந்தன் தெரிவித்துள்ளார். நேற்றையதினம் இடம்பெற்ற...

Read moreDetails

மன்னார் வளைகுடா பகுதியில் – எண்ணெய் அகழ்வாராய்ச்சி பின்னடைவு!

இலங்கையை எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடாக மாற்றும் முயற்சிக்கு தற்காலிக பின்னடைவு ஏற்பட்டுள்ளது. மன்னார் வளைகுடாவில் எண்ணெய் மற்றும் எரிவாயு அகழ்வாராய்ச்சி பணிகளுக்கான சர்வதேச விலைமனு நடைமுறை,...

Read moreDetails

விடுதலைப் புலிகளுக்காகவா சுதந்திர தின கொண்டாட்டம்?

-சரத் வீரசேகரவுக்கு எழுந்த ஐயம்- இலங்கையின் 78வது சுதந்திர தினம் தேசியத்திற்காக கொண்டாடப்பட்டதா? அல்லது விடுதலை புலிகள் மற்றும் புலம்பெயர் அமைப்புகளுக்காக கொண்டாடப்பட்டதா? என சரத் வீரசேகர...

Read moreDetails

தமிழ் மக்களை அடக்கி ஒடுக்கவே – வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இராணுவ இருப்பு பேணப்படுகின்றது

-சொ.வர்ணன்- தமிழ் மக்களை அடக்கி ஒடுக்கவே வடக்கு – கிழக்கு மாகாணங்களில் இராணுவ இருப்பு பேணப்படுவதாக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சங்க செயலாளர் nஜினிற்றா கூறினார். சுதந்திர...

Read moreDetails

வீடு புகுந்து வாள்வெட்டு : குடும்பஸ்தர் படுகாயம்!

-கற்கோவளத்தில் பயங்கரம்- -சி.ஜெகதீஸ்வரன்- பருத்தித்துறை – கற்கோவளம் பகுதியில் வீடு புகுந்து மர்மநபர் நடத்திய வாள்வெட்டு தாக்குதலில் குடும்பஸ்தர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். நேற்று...

Read moreDetails

மதத் தலைவர்களை இழிவுபடுத்தும் அமைச்சர்கள் : கர்தினால் கண்டனம்

அமைச்சர்கள் சிலர் மதத் தலைவர்களை இழிவுபடுத்தும் வகையில் பகிரங்கமாக விமர்சனங்கள் முன்வைப்பதை வன்மையாக கண்டிப்பதாக பேராயர் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார். சுதந்திர தின ஆராதனையில் உரையாற்றிய அவர்...

Read moreDetails

இரு தாய்மொழிகளை பேசும் – மக்கள் வாழும் நாடு இலங்கை!

-இந்த வேறுபாட்டை பலமாக மாற்றுவோம் - ஜனாதிபதி அழைப்பு--ஒவ்வொரு இனக்குழுக்களினதும் தனித்துவத்தை அங்கீகரிப்போம்- இலங்கையில் இரு தாய்மொழிகளை கொண்ட மக்கள் வாழ்கின்றார்கள், நம்பிக்கைள், கலாச்சாரங்கள், வழிபாடுகளில் வேறுபாடுகளும்...

Read moreDetails
Page 135 of 608 1 134 135 136 608
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.