மின் கட்டண திருத்தத்தை சமர்ப்பிக்க தாமதம் எதற்கு?

-IMF கேள்வி எழுப்பியதாம்- மின் கட்டண திருத்தம் தொடர்பான முன்மொழிவை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் மின்சாரசபை சமர்ப்பிக்கத் தவறியதற்கு காரணம் என்ன என சர்வதேச நாணய நிதியம்...

Read moreDetails

வயிற்றோட்டம் காரணமாக – 11 வயதுச் சிறுவன் மரணம்!

-சி.ஜெகதீஸ்வரன்- வயிற்றோட்டம் காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட சிறுவனின் மரணத்திற்கு நீர்த் தன்மை குறைவடைந்து, கிருமித்தொற்று ஏற்பட்டதே காரணம் என பிரதேச பரிசோதனையில் அறிக்கையிடப்பட்டது. இருபாலை...

Read moreDetails

கொலைக் குற்றவாளிக்கு – கிளிநொச்சி மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது

-சு.பாஸ்கரன்- முல்லைத்தீவு – குரவில் கிராமத்தில் 2014ம் ஆண்டு இடம்பெற்ற கொலைச் சம்பத்துடன் தொடர்புடைய குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்து கிளிநொச்சி மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. கடந்த...

Read moreDetails

கிவுல் ஓயா திட்டம் நிறுத்தப்படாவிட்டால் – அமைதிவழி போராட்டம் அல்ல அமைதியற்ற போராட்டம் நடக்கும்!

-க.சபேஷன்- 'கிவுல் ஓயா' திட்டத்தை அரசாங்கம் தொடருமாக இருந்தால் வடக்கில் உள்ள அரச அலுவலகங்களை முடக்கி வரலாறு காணாத போராட்டங்கள் நடக்கும் அதற்கு இடமளிக்கவேண்டாம், இன்று நடைபெற்றது...

Read moreDetails

யாழ்.பொதுநூலக எரிப்பை ஒத்த – நாசகாரத் திட்டமே கிவுல் ஓயா திட்டம்!

-வி.சரவணன்- கிவுல் ஓயா திட்டத்தின் ஊடாக தமிழர் வரலாற்றை பறைசாற்றும் 47 தொல்லியல் முக்கியம்துவம் பெற்ற இடங்கள் அழிக்கப்படும் என கூறியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் து.ரவிகரன், யாழ்.பொதுநூலக...

Read moreDetails

சபாநாயகருக்கு எதிராக இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முறைப்பாடு

சபாநாயகருக்கு எதிராக முறைப்பாடொன்றை முன்வைப்பதற்காக, பொதுச்செயலாளர் சமிந்த குலரத்ன, இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவிற்கு வருகை தந்துள்ளார். இதன்போது சமிந்த குலரத்ன சார்பில்...

Read moreDetails

கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் நிறைவேற்றப்பட்ட – வலி கிழக்கு கிவுல் ஓயா எதிர்ப்பு பிரேரணை!

தமிழ் மக்களின் பூர்விக தாயகமான வடக்குக் கிழக்கில் தமிழ் இன விகிதாசாரத்தினை மாற்றியமைக்கும் அரச கொள்கையின் திட்டமிட்ட தொடர்ச்சியாகவே கிவுல் ஓயாத்திட்டம் அமைகிறது எனத் தெரிவித்து வலிகாமம்...

Read moreDetails

யாழில் இராணுவ வாகனம் மோதியதில் முதியவர் பலி!

யாழ்ப்பாணம் மயிலிட்டியில் வீதியால் சைக்கிளில் சென்று கொண்டிருந்த முதியவர் ஒருவர், இராணுவ வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதே பகுதியைச் சேர்ந்த நவரட்ணம் எனும் முதியவரே...

Read moreDetails

யாழில் வயதான விரக்தியில் உயிர்மாய்த்த முதியவர்!

தனக்கு வயதாகியும் மரணம் வரவில்லை என்ற விரக்தியில் முதியவர் ஒருவர் நேற்றையதினம் தவறான முடிவெடுத்து கிணற்றில் விழுந்து உயிர்மாய்த்தார். நல்லூர் - ஆடியபாதம் வீதியைச் சேர்ந்த கணபதிப்பிள்ளை...

Read moreDetails

கிவுல் ஓயா திட்டத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டம் : பெருந்திரளான மக்கள் ஆதரவு!

தமிழ் மக்களின் இனப்பரம்பல் கோலத்தை மாற்றியமைக்கும் வகையில் மகாவலி அதிகாரசபையின் (எல்) வலயத்திட்டத்தினூடாக முன்னெடுக்கப்படும் கிவுல் ஓயாத் திட்டத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டப்பேரணியொன்று இன்று திங்கட்கிழமை இடம்பெற்றது. ஒருங்கிணைந்த...

Read moreDetails
Page 139 of 608 1 138 139 140 608
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.