பெலியத்தவில் துப்பாக்கிச் சூடு

பெலியத்த, வலவல பகுதியில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் திக்வெல்ல பொலிஸ் நிலையத்தில் கடமைற்றுபவர் என தெரிவிக்கப்படுகின்றது....

Read moreDetails

டெங்கு ஒழிப்பு சோதனையின்போது துப்பாக்கி மீட்பு – ஒருவர் கைது

தேசிய டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தின் கீழ் பெலவத்தை பகுதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட வளாகப் பரிசோதனையின்போது, வீடொன்றிலிருந்து துப்பாக்கியொன்று மீட்கப்பட்டதுடன், வீட்டின் உரிமையாளரான பெண் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். பத்தரமுல்லை...

Read moreDetails

செம்மணியில் போராட்டம்

செம்மணி மனிதப்புதைகுழி விடயத்தில் சர்வதேச விசாரணை வேண்டும் என வலியுறுத்தி இன்றைய தினம் புதன்கிழமை வடக்கு கிழக்கு வழிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் ஏற்பாட்டில் போராட்டம் இடம்பெற்றது.செம்மணி...

Read moreDetails

செம்மணியில் இன்று – 11 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுப்பு

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 40ஆம் நாள் அகழ்வு பணிகள் இன்றைய தினம் புதன்கிழமை நடைபெற்றது.செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை 56...

Read moreDetails

மண்டையோடு இல்லாத நிலையிலும் கண்டெடுக்கப்பட்ட என்புக்கூடுகள்!

செம்மணி மனித புதைகுழிக்குள் இருந்து மண்டையோடு இல்லாத என்புக்கூடுகள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை அடையாளம் காணப்பட்டுள்ளது.செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 39ஆம் நாள் அகழ்வு பணிகள்...

Read moreDetails

சர்வதேச விசாரணை வேண்டும் என வலியுறுத்திபோராட்டத்திற்கு அழைப்பு!

செம்மணி மனிதப்புதைகுழி விடயத்தில் சர்வதேச விசாரணை வேண்டும் என வலியுறுத்தி நாளைய தினம் போராட்டம் ஒன்றை நடத்துவதற்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது. வடக்கு கிழக்கு வழிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின்...

Read moreDetails

திலித் எம்.பி. – துருக்கி தூதுவர் சந்திப்பு

இலங்கைக்கான துருக்கி தூதுவர் டாக்டர் செமி லுட்ஃபு துர்குட்டை சந்தித்து சர்வஜன அதிகாரம் கட்சியின் தலைவர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர கலந்துரையாடியுள்ளார். துருக்கி தூதரகத்தில்,...

Read moreDetails

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் உதைபந்தாட்டப் போட்டி

இலங்கை தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் 36ஆவது தேசிய விளையாட்டுப் போட்டித் தொடரின் ஓர் அங்கமாக நடைபெறவுள்ள உதைபந்தாட்டப் போட்டிகள் எதிர்வரும் 25 மற்றும் 26ஆம் திகதிகளில்...

Read moreDetails

கட்டுவான தொழிற்சாலை தீ விபத்தில் ஐவர் பலி

தற்போது தீ கட்டுப்படுத்தப்பட்டு வரும் அதேவேளையில், தீயில் சிக்கியுள்ளவர்களைக் கண்டறிவதற்கான தேடுதல் நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இன்று (21) காலை இத்தீ விபத்து ஏற்பட்டுள்ளதுடன், அந்நேரத்தில்...

Read moreDetails

நீதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை சபாநாயகரிடம் கையளிப்பு!

நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவிற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்னவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளரான பாராளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க இதனை...

Read moreDetails
Page 14 of 643 1 13 14 15 643
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.