விதிமுறைகள் மீறலுக்காக 11 நிறுவனங்களுக்கு 14.6 மில்லியன் ரூபா அபராதம்!

இலங்கை மத்திய வங்கியின் நிதி புலனாய்வு பிரிவு (FIU), நிதி பரிவர்த்தனை அறிக்கையிடல் சட்டத்தின் விதிமுறைகளை மீறிய 11 நிறுவனங்களுக்கு மொத்தமாக 1 கோடியே 46 இலட்சம்...

Read moreDetails

டெங்கு மரணங்கள் 56 ஆக உயர்வு: 77,000 ஐ கடந்த பாதிப்பு

டெங்கு நோய் காரணமாக கடந்த 24 மணித்தியாலங்களில் மட்டும் 3 மரணங்கள் பதிவாகியுள்ளதுடன், அதனுடன் மொத்த டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 56 ஆக உயர்வடைந்துள்ளது. தேசிய டெங்கு...

Read moreDetails

செம்மணிக்கு விஜயம் செய்யவுள்ள ஐரோப்பிய ஒன்றியத்தினர்

யாழ்ப்பாணம் விஜயம் செய்யவுள்ள ஐரோப்பிய ஒன்றியத்தினர், நாளை புதன்கிழமை காலை 09 மணிக்கு செம்மணி மனித புதைகுழியில் பார்வையிடவுள்ளனர். செம்மணி மனிதப் புதைகுழியைப் பார்வையிடுவதற்கு யாழ்ப்பாணம் நீதிவான்...

Read moreDetails

கால்கள் மடித்து அமர்ந்திருக்கும் எலும்புக்கூட்டு-தனியாக ஆராய்வு நடத்த முடிவு

செம்மணி - சித்துப்பாத்தி மனித புதைகுழியில் கால்கள் மடித்து செங்குத்தாக அமர்ந்திருந்த நிலையில் அடையாளம் காணப்பட்ட என்புத் தொகுதி தொடர்பில் யாழ்.பல்கலைக்கழக இந்துக் கற்கைகள் பீட பீடாதிபதியுடன்...

Read moreDetails

பெண் பொலிஸ் உத்தியோகத்தரின் மடியில் அமர்ந்த பொலிஸ் கான்ஸ்டபிள் பணி இடைநீக்கம்!

மகுலுகஸ்வெவ பொலிஸ் நிலையத்தின் பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரின் மடியில் அமர்ந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை பணி இடைநீக்கம் செய்ய பொலிஸார் இன்று (17) நடவடிக்கை எடுத்துள்ளனர்....

Read moreDetails

செம்மணி அகழ்வு பணிகள் மீண்டும் ஆரம்பம்

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் மூன்றாம் பகுதி அகழ்வு பணிகள் இன்றைய தினம் புதன்கிழமை ஆரம்பமாகியுள்ளது. செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள்...

Read moreDetails

யாழில். இருந்து மண்ணித்தலைக்கு மரபுரிமை பயணம்

வரலாற்றுப் பழமை வாய்ந்த சோழர் காலத்து ஆலயமான பூநகரி மண்ணித்தலை சிவன் ஆலயம் மற்றும் யாழ்ப்பாணத்தில் உள்ள தொன்மை வாய்ந்த சிவத்தலங்களை தரிசிப்பதற்கான "மரபுரிமைப் பயணம்" நாளைய...

Read moreDetails

யாழ். மாநகர சபைக்கு முன் போராட்டத்தில் குதித்த மக்கள்

யாழ்ப்பாணம் - காக்கை தீவு மீள் சுழற்சி மையத்தால் தாங்கள் தினமும் இன்னல்களை எதிர்கொள்வதாக தெரிவித்து இப்பகுதி மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். காக்கை தீவு மக்கள் தீர்வு...

Read moreDetails

முன்னாள் அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்கவின் சகோதரர் கைது!

முன்னாள் அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்கவின் சகோதரரும், முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான ஜெயலத் பண்டார திசாநாயக்க, பணச்சலவை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளார். வீரகெட்டிய பகுதியில் கலால்...

Read moreDetails

ஜனாதிபதியிடம் ராஜினாமா கடிதத்தை கையளித்த மத்திய மாகாண ஆளுநர்!

மத்திய மாகாண ஆளுநர் பேராசிரியர் சரத் அபேகோன் தனது பதவியிலிருந்து விலகுவதற்கான இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் சமர்ப்பித்துள்ளார். சில நாட்களுக்கு முன்னர் ஜனாதிபதிக்கு...

Read moreDetails
Page 15 of 643 1 14 15 16 643
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.