எத்தனை கூட்டணிகளை அமைத்தாலும் , தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை அசைக்க முடியாது

எத்தனை கூட்டணிகளை அமைத்தாலும் , தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை அசைக்க முடியாது என கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.யாழ்ப்பாணம் தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலையில் புதிதாக...

Read moreDetails

பதுளை மாநகர சபையின் NPP உறுப்பினர் ராஜினாமா!

பதுளை மாநகர சபையின் தேசிய மக்கள் சக்தியின் (NPP) நகர சபை உறுப்பினர் மஹிந்த குணசேகர தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். தனிப்பட்ட காரணம் நிமித்தமே அவர்...

Read moreDetails

தலைமன்னாரில் சிக்கிய சட்டவிரோத ஷெம்பு பக்கெட்டுகள்

சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கடத்தி வரப்பட்ட பெருமளவிலான ஷெம்பு (Shampoo)பக்கெட்டுகளை தலைமன்னாரில் கடற்படையினர் கைப்பற்றப்பட்டுள்ளன. தம்மென்னா கடற்படைக் கப்பல் நிறுவனத்திற்கு கிடைத்த தகவலின்படி, தலைமன்னார் ஊருமலை கடற்கரைப்...

Read moreDetails

எயார்பஸ் ஊழல் வழக்கில் முக்கிய நீதிமன்ற உத்தரவு

பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்திற்கு எயார்பஸ் (Airbus) விமானங்களை கொள்வனவு செய்தபோது இடம்பெற்றதாகக் கூறப்படும் இலஞ்ச பெற்ற சம்பவம் தொடர்பான விசாரணைகளின் முன்னேற்றத்தை...

Read moreDetails

சிறை மோதலுக்குப் பின்னால் சதித்திட்டமா?

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலின் பின்னணியில் ஏதேனும் சதித்திட்டங்கள் அடங்கிய செயல்பாடுகள் காணப்பட்டதா என்பது குறித்து தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சுகாதார பிரதி அமைச்சர் வைத்தியர்...

Read moreDetails

சட்டவிரோத துப்பாக்கியுடன் ஒருவர் கைது

அம்பாறை புத்தங்கல சரணாலயப் பகுதியில் அமைந்துள்ள அரசாங்கத்துக்குச் சொந்தமான காணி ஒன்றில் சட்டவிரோதமான முறையில் துப்பாக்கியை வைத்திருந்த நபர் அம்பாறை வனவிலங்கு திணைக்கள அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளார். காட்டு...

Read moreDetails

நீர்கொழும்பு சிறைச்சாலை பதற்றம்: பலி எண்ணிக்கை மீண்டும் உயர்வு

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் இரண்டு சிறைச்சாலை அதிகாரிகள் உயிரிழந்துள்ளனர். இவ்வாறு உயிரிழந்தவர்கள் 25 மற்றும் 39...

Read moreDetails

“வைத்தியபீட மாணவி” கதை முற்றிலும் பொய் என அம்பலம்!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் ஏற்பட்ட மோதல் சம்பவத்தின் போது, சிறைச்சாலை கூரையின் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்ட பெண் கைதி ஒருவரை மையப்படுத்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி...

Read moreDetails

பேராசிரியர் ரகுராம் வழக்கில் முக்கிய திருப்பம்!

யாழ்ப்பாண பல்கலைக்கழக கழக முன்னாள் கலைப்பீடாதிபதி பேராசிரியர் சிவசுப்பிரமணியம் தொடர்பில் சமூக ஊடகங்களில் அவதூறு பரப்பினார்கள் என தொடரப்பட்ட வழக்கில், எதிர்மனுதாரர்களின் அவதூறு கூற்றுகளை அகற்ற வேண்டும்...

Read moreDetails

“நீதியின் ஓலம் – 2” – சர்வதேச கவனத்தை ஈர்க்கும் போராட்டம்

தமிழினப் படுகொலைக்கு சர்வதேச நீதி கோரும் "நீதியின் ஓலம் 2 " எனும் கவனயீர்ப்பு போராட்டம் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 14 ஆம் திகதி முதல் 17...

Read moreDetails
Page 16 of 643 1 15 16 17 643
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.