5000 ரூபா பணத்தை பலவந்தமாக பெற்ற – இரண்டு பொலிஸார் பணி இடைநீக்கம்

அநுராதபுரம் - கெக்கிராவ பகுதியில் வாகன உரிமையாளர் ஒருவரிடம் ஐயாயிரம் ரூபா பணத்தை பலவந்தமாகப் பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டில், இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில்...

Read moreDetails

பணத்துக்காக மோ. சைக்கிள் ஓட்டப் பந்தயத்திலீடுபட்ட 11 பேர் கைது!

பிலியந்தலை - கெஸ்பேவ மாற்று வீதியில் பணத்திற்கு ஒட்டப் பந்தயம் வைத்து மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கரவண்டி பந்தயங்களில் ஈடுபட்ட 11 இளைஞர்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை...

Read moreDetails

சொத்துக்கள், பொறுப்புக்களை வெளிப்படுத்த மத்திய இலத்திரனியல் கட்டமைப்பு

-நாளை கொழும்பில் திறந்து வைக்க ஏற்பாடு- சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களை வெளிப்படுத்துவதற்கான மத்திய இலத்திரனியல் கட்டமைப்பை திறந்து வைக்க இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு ஏற்பாடுகளை செய்துள்ளது....

Read moreDetails

பயணிகளுடன் மரியாதை குறைவாக நடந்த பேருந்து நடத்துனர் – சேவையில் ஈடுபடுவதற்கு தற்காலிகத் தடை!

-கஜிந்தன்- பயணிகளுடன் மரியாதைக் குறைவாக நடந்துகொண்டமை உள்ளிட்ட இரு குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் தனியார் பேருந்து நடத்துனருக்கு 8 நாட்கள் சேவையில் ஈடுபடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக வடமாகாண வீதி...

Read moreDetails

பொலிஸார் மீது தாக்குதல் – ஏழு சந்தேகநபர்கள் கைது!

-செ.கபிலன்- யாழ்.அச்செழு பகுதியில் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபடுட்டதாக குற்றஞ்சாட்டப்பட்ட சந்தேகநபரை கைது செய்ய முயன்ற பொலிஸாரை தாக்கிய குற்றச்சாட்டில் நேற்றும் மூவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில்,...

Read moreDetails

சிறுமியை துஷ்பிரயோகம் செய்த – நாவற்குழி விகாரையின் இளநிலை பிக்கு கைது!

-க.சபேஷன், சொ.வர்ணன்- சிறுமி ஒருவரை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் நாவற்குழி விகாரை இளநிலை பிக்கு ஒருவர், பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். விகாரையை சூழவுள்ள பகுதியில்...

Read moreDetails

வடக்கில் இன்று உச்சபட்ச வெப்பநிலை பதிவாகுமாம்!

-வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை- வடமாகாணம் உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளில் வெப்ப சுட்டெண் அவதானம் செலுத்தவேண்டிய மட்டத்திற்கு அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது. வெப்பமான வானிலை...

Read moreDetails

சலூனுக்குச் சென்ற சிறுவனைக் காணவில்லை!

-பெற்றோர் பொலிஸில் முறைப்பாடு- வவுனியா - கணேசபுரம் 7 ஆம் ஒழுங்கையை சேர்ந்த 14 வயதான பாடசாலை மாணவன் காணாமல்போயுள்ளதாக நெளுக்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது....

Read moreDetails

மின்சாரம், எரிபொருள் அடங்கலான – அத்தியாவசிய சேவைகளுக்கான அதிவிசேட வர்த்தமானி வெளியீடு

பொதுமக்களின் அன்றாட தேவைக்கான மின்சாரம், எரிபொருள், சுகாதாரம் உள்ளிட்ட பல முக்கியமான சேவைத் துறைகளை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தி ஜனாதிபதியால் அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதியின்...

Read moreDetails

அத்தியாவசியப் பொருட்களை பதுக்கிவைப்பதை தவிருங்கள்

-நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபை- பொருட்களை கையிருப்பில் வைத்துக்கொண்டு அதிக விலைக்கு விற்பது, விற்பனை செய்ய மறுப்பது போன்ற சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடவேண்டாம் என நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபை...

Read moreDetails
Page 17 of 619 1 16 17 18 619
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.