கதிர்காம பாதயாத்திரை சோகம்: மேலும் ஒருவர் உயிரிழந்தார்!

கதிர்காம பாதயாத்திரையில் கலந்துகொண்டு பயணித்த மேலும் ஒரு யாத்திரிகர் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை அம்பாறை - பாணமை பகுதியில் உயிரிழந்துள்ளார்.நற்பிட்டிமுனையைச் சேர்ந்த நடராஜா அருள்குமார் என்பவரே இவ்வாறு...

Read moreDetails

இன்று முதல் நெல் கொள்வனவு ஆரம்பம்

இன்று (13) முதல் நெல் சந்தைப்படுத்தல் சபையினூடாக சிறுபோக நெல் கொள்வனவு முன்னெடுக்கப்படும் என அதன் தலைவர் மஞ்சுள பின்னலந்த தெரிவித்துள்ளார். இதற்கமைவாக, தற்சமயம் அதிக நெல்...

Read moreDetails

“வரி செலுத்தாவிட்டால் சிறையா?

வரி செலுத்தாதோர் , சிறை செல்ல வேண்டி வரும் என்ற பயத்தினால் வரிகளை செலுத்துவதனால் ,நாட்டின் அபிவிருத்தியை எம்மால் முன்னெடுத்து செல்ல கூடிய நிலைமை ஏற்பட்டுள்ளது என...

Read moreDetails

முதியவர் படுகொலை – ஓய்வு பெற்ற கடற்படை வீரர் கைது

தந்தையை படுகொலை செய்த குற்றச்சாட்டில் ஓய்வு பெற்ற கடற்படை வீரர் கைது செய்யப்பட்டுள்ளார்.அம்பாந்தோட்டை பகுதியை சேர்ந்த கங்கானம் ஆரச்சிகே தனபால (வயது 88) என்பவரே கொலையானவராவர். குறித்த...

Read moreDetails

சுதந்திர ஊடகத்தை பாதுகாக்க வேண்டும் – சஜித் !

ஜனநாயக நாடொன்றில் சட்டவாக்கத்துறை, நிறைவேற்றுத்துறை மற்றும் நீதித்துறை என மூன்று முக்கிய தூண்கள் காணப்படுவதுடன், இதற்கு மேலதிகமாக சுதந்திர ஊடகமும் மற்றுமொரு தூணாக விளங்குவதால், அது அரசியலமைப்பில்...

Read moreDetails

அமரர் இரா.சம்பந்தனின் நினைவேந்தல் நிகழ்வு

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பெருந்தலைவரும், முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான அமரர் இரா.சம்பந்தனின் இரண்டாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று (11) திருகோணமலை நகராட்சி மண்டபத்தில் நடைபெற்றது....

Read moreDetails

வாகன இறக்குமதி கட்டுப்பாடு: சந்தையில் கடும் சிக்கல் ஏற்படும் அபாயம்!

வாகன இறக்குமதிக்கு கட்டுப்பாடுகளை விதிப்பதன் மூலம் சந்தையில் கடுமையான சிக்கல்கள் உருவாகும் அபாயம் உள்ளதாக பொருளாதார ஆய்வாளர் தனநாத் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். நாட்டின் வாகனத் தேவை தற்போது...

Read moreDetails

வீடுகளையிழந்த 6 குடும்பங்களுக்கு உடனடி மாற்று நடவடிக்கை வேண்டும் !

இராகலை சென்லெனாட்ஸ் தோட்டத்தில் வெளியேற்றப்பட்ட 6 குடும்பங்களுக்கு உடனடியாக மாற்று நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் வலியுறுத்தியுள்ளார். நீதிமன்றத்...

Read moreDetails

மாளிகாவத்தையில் இளைஞன் கைது!

மாளிகாவத்தை பகுதியில் போதை மாத்திரைகள், கொக்கெய்ன் மற்றும் குஷ் போதைப்பொருட்களுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு மத்திய பிரிவின் குற்றவியல் பணியகத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில்...

Read moreDetails

விமானத்தின் மீது மோதிய பறவை!

Update July 11, 2026 10:00 am இன்று (11) காலை கட்டுநாயக்கவிலிருந்து துருக்கியின் இஸ்தான்புல் நகரை நோக்கிப் புறப்பட்ட ஏ330 (A330) ரக பயணிகள் விமானத்தின்...

Read moreDetails
Page 18 of 643 1 17 18 19 643
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.