சிறுநீரக நோய் தீவிரம் – இறுதிக்கட்டத்தில் 5,000 பேர்!

-விழிப்புணர்வுடன் இருக்குமாறு வைத்தியர்கள் எச்சரிக்கை- நாட்டில் தற்போது 5,000 நோயாளர்கள் சிறுநீரக நோயின் இறுதிக்கட்டத்தில் உள்ளதாக சிறுநீரக நோய் விசேட வைத்திய நிபுணர் நாலக ஹேரத் தகவல்...

Read moreDetails

சாட்சியாளர்களை அச்சுறுத்தி வாக்குமூலம் பெறும் பொலிஸ்

-அரசின் நிகழ்ச்சிநிரல் வெற்றிபெறாது என்கிறார் நாமல்- பொலிஸார் அரசியல் நோக்கங்களை முன்னிலைப்படுத்தி சாட்சியாளர்களை அச்சுறுத்தி வாக்குமூலம் பெறுகிறார்கள் என்று தெரிவித்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும்,...

Read moreDetails

தந்தை கோடாரியால் தாக்கியதில் மகன் பலி!

-ஒன்றாக மது அருந்திய போது சம்பவம்- புத்தளம் - மகாகும்புக்கடவல, சொஹொன்கல்ம பகுதியில் வியாழக்கிழமை இரவு இடம்பெற்ற மோதலில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். உயிரிழந்தவர் சொஹொன்கல்ம பகுதியைச்...

Read moreDetails

வீதியிலுள்ள குப்பைகளை அகற்ற, வேறு செயற்பாடுகளை மேற்கொள்ள – மக்களுக்கு எந்த உரிமையும் இல்லை!

-மானிப்பாய் தவிசாளர்- -கஜிந்தன்- வீதியில் உள்ள குப்பைகளை அகற்றவோ, வேறு செயற்பாடுகளை செய்யவோ மக்களுக்கு எந்த உரிமையும் இல்லையென மானிப்பாய் பிரதேச சபையின் தவிசாளர் க.யசீதன் தெரிவித்தார்....

Read moreDetails

யாழ்ப்பாண கலாச்சார பிரதிபலிப்புடன் கூடிய விருந்தோம்பலை நாம் வழங்குவோம்

-யாழ்.சிற்றி ஹோட்டல் நிர்வாக்தினர் தெரிவிப்பு- -பா.பிரதீபன், க.சபேஷன்- யாழ்ப்பாண பாரம்பரியம் மற்றும் கலாச்சார பிரதிபலிப்புடன் கூடிய மிக தரமானதும் விருந்தோம்பலுடன் கூடிய சேவைகளை தாம் எதிர்காலத்தில் வழங்க...

Read moreDetails

கணுக்கேணிக்குளத்தின் வாய்க்கால் சீரமைப்புக்கு – 3,50.000 ரூபா ஒதுக்கீடு

-வி.சரவணன்- முள்ளியவளை கணுக்கேணிக்குளத்தின் முதலாம் வாய்க்காலை சீரமைப்பதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தனது 2026 ஆம் ஆண்டிற்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து 3,50,000 ரூபா நிதியை ஒதுக்கீடு...

Read moreDetails

பால் வியாபாரத்துக்கு சென்ற பெண் : வான் மோதியதில் உயிரிழப்பு!

-சி.ஜெகதீஸ்வரன்- பால் வியாபாரத்துக்குச் சென்ற பெண் தலைமைத்துவ குடும்பப் பெண் ஒருவர் வான் மோதியதில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவ்வாறு உயிரிழந்தவர் கோப்பாய் வடக்கு, கோப்பாயைச் சேர்ந்த...

Read moreDetails

இலங்கை வரலாற்றில் மிகப்பெரும் – கடன் மீள்செலுத்துகை 2025 ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்டது

இலங்கை வரலாற்றில் மிகப்பெரும் கடன் மீள்செலுத்தல் 2025ம் ஆண்டில் நடைபெற்றுள்ளதாக கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் உபாலி பன்னிலகே கூறினார். குருணாகலில்...

Read moreDetails

திட்டமிட்டு திணிக்கப்படும் போதைப் பொருட்களால் – வட – கிழக்கில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் உச்சம்!

-சொ.வர்ணன்- வடக்கு கிழக்கில் பெண்களை நோக்கி ஏவிவிடப்படும் கொலைகள் மற்றும் துஸ்பிரயோகங்கள் அனைத்தும் ஏதோ இரு வகையில் பின்னணி ஒன்றின் தாக்கமாகவே இருக்கின்றது என குற்றம் சாட்டிய,...

Read moreDetails

வாகனங்கள் அல்லாத வகைகளுக்கு – கியூ.ஆர் குறியீட்டு முறை அறிமுகம்!

மின் பிறப்பாக்கிகள், மீன்பிடிப் படகுகள் மற்றும் விவசாய வாகனங்கள் உள்ளிட்ட வாகனங்கள் அல்லாத வகைகளுக்கு கியூ.ஆர் குறியீட்டு முறையை அறிமுகப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. குறித்த விடயத்தை...

Read moreDetails
Page 19 of 619 1 18 19 20 619
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.