இலங்கையுடனான தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து

இங்கிலாந்து - இலங்கை அணிகள் இடையிலான 3 ஆவது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி கொழும்பில் நேற்றுமுன்தினம் நடந்தது. நாணயச்சுழற்சியில் ஜெயித்து முதலில் துடுப்பாட்டம் செய்த...

Read moreDetails

சுதந்திரமாக இயங்க முடியாத சூழலில் உள்ளதாம் எதிர்க்கட்சி!

-தயாசிறி ஜயசேகர கவலை தெரிவிப்பு- அரசாங்கத்துக்கு எதிராக எந்தவொரு சக்தியும் நாட்டில் இயங்க முடியாது என்ற நிலைமையை தோற்றுவித்துக் கொண்டிருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்....

Read moreDetails

கல்வி மறுசீரமைப்பிற்கு ஆதரவான போராட்டம் – பிரதமர் ஹரிணியின் தூண்டுதலின் காரணமாகவே நடத்தப்படுகிறதாம்!

கல்வி மறுசீரமைப்பின் கீழான தரம் 6 பாடத்தொகுப்பில் பிழைகள் உள்ளதை ஜனாதிபதி ஒப்புக்கொண்டு அதனை ஒரு வருடத்திற்கு பிற்போட்டமையால் அமைச்சரவைக்குள் பிளவு ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்...

Read moreDetails

வலைஞர்மடத்தில் அதிகரித்துள்ள கசிப்பு உற்பத்தியை கட்டுப்படுத்துக

-ரவிகரன் எம்.பி. பொலிஸாரிடம் வலியுறுத்து- -வி.சரவணன்- முல்லைத்தீவு, வலைஞர்மடம் கிராமத்தில் அதிகரித்துள்ள கசிப்பு உற்பத்தியை விரைந்து கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன்...

Read moreDetails

பயனாளிகள் கிடைக்கின்ற உதவிகளை சரியாகப் பயன்படுத்தி முன்னேற வேண்டும்

-வடக்கு மாகாண ஆளுநர்- -சப்தசங்கரி- போரின் இறுதிக் கட்டத்தில் நான் கிளிநொச்சி மாவட்டச் செயலராகக் கடமையாற்றியவன் என்ற வகையில்,இப்பகுதி மக்கள் அனுபவித்த வேதனைகளை நான் நன்கறிவேனென குறிப்பிட்ட...

Read moreDetails

தொழிற்கல்வியில் புதிய மறுமலர்ச்சி ஏற்படும்!

-பிரதமர் ஹரிணி உறுதி- கல்விச் சீர்திருத்தங்களுக்குச் சமாந்தரமாகத் தொழிற்கல்வியை மேம்படுத்துவதற்கும், தரமான பயிற்சி நிறுவனங்களை வலுப்படுத்துவதற்கும் அதிகபட்ச கவனம் செலுத்தப்படும் எனப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய...

Read moreDetails

மகாவலியின் பண்ணைகள் மக்களுக்குப் பகிர்ந்தளிப்பு!

மகாவலி அதிகாரசபையின் கீழ் உள்ள விதை உற்பத்தி மற்றும் மேலதிக பயிர்ச் செய்கை பண்ணைகளின் உற்பத்தித் திறனை மேம்படுத்த அமைச்சரவையினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, தகுதியுள்ள உள்ளூர் விவசாய...

Read moreDetails

மகளிர், சிறுவர் விவகார சட்டங்களில் திருத்தம்

-அங்கீகாரம் வழங்கியது அமைச்சரவை- மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் கீழ் நடைமுறையிலுள்ள சட்டக் கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கில், இந்த ஆண்டிற்குள் பல புதிய சட்டங்களை உருவாக்கவும்...

Read moreDetails

நிபா வைரஸ் தொற்றுக் குறித்து வீண் அச்சம் தேவையில்லை

-பிரதி சுகாதார அமைச்சர் விளக்கம்- இந்தியாவில் பரவிவரும் நிபா வைரஸ் தொற்றால் இலங்கைக்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை எனச் சுகாதார பிரதி அமைச்சர் ஹன்சக விஜேமுனி தெரிவித்தார்....

Read moreDetails

கட்டுநாயக்க விமான நிலையத்தில் – இலத்திரனியல் நுழைவாயில்கள் உத்தியோகபூர்வமாக திறக்கப்பட்டது

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் வருகை முனையத்தில் (Arrival Terminal) அமைக்கப்பட்டுள்ள இலத்திரனியல் நுழைவாயில்கள் (E-Gates) நேற்று புதன்கிழமை முதல் உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டதாக குடிவரவு மற்றும்...

Read moreDetails
Page 151 of 608 1 150 151 152 608
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.