நிதி இருந்தும் பிரதேசசபை உப அலுவலகத்துக்கு நிரந்தர கட்டடம் அமைக்கப்படாமை ஏன் ?

-உறுப்பினர் சிவபாதம் கேள்வி- -த.சுபேசன்- நிதி இருந்தும் கைதடி உப அலுவலகத்துக்கு நிரந்தர கட்டடம் அமைக்கபடாமை ஏன் என சாவகச்சேரி பிரதேச சபை உறுப்பினர் க.சிவபாதம் கேள்வி...

Read moreDetails

அமெரிக்க – இலங்கை உறவு மிகப் பலமடைந்து வருகின்றது

-சுதந்திர தின வாழ்த்தில் அமெரிக்கா- அமெரிக்கா மற்றும் இலங்கைக்கு இடையிலான ஒத்துழைப்பு பல துறைகளில் எதிர்வரும் காலங்களிலும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மார்கோ...

Read moreDetails

GovPay ஊடாக அதிகளவில் அபராதம் செலுத்தும் சாரதிகள்

போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதத்தைச் செலுத்துவதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட GovPay செயலி மூலம், 2025 ஆம் ஆண்டில் 40,000 இற்கும் மேற்பட்ட சாரதிகள் அபராதத் தொகையினை செலுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்....

Read moreDetails

தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தி பிரித்தானியாவில் ஆர்ப்பாட்டம்!

இலங்கையின் 78 ஆவது சுதந்திர தினத்தில் பிரித்தானியாவில் 'தன்னாட்சி உரிமைக்கான குரல்' என்ற தொனிப்பொருளில் தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தி, புலம்பெயர் தமிழர்களால் நேற்றைய தினம் எதிர்ப்பு...

Read moreDetails

மனநலம் தொடர்பான சட்டமூலத்தை விரைவாக கொண்டுவர நடவடிக்கை!

-சுகாதார பிரதி அமைச்சர் ஹன்சக விஜேமுனி- மனநலம் தொடர்பான சட்ட மூலம் ஒன்றை விரைவாகக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார பிரதி அமைச்சர் டாக்டர் ஹன்சக...

Read moreDetails

9,158 இராணுவச் சிப்பாய்களுக்கு பதவிநிலை உயர்வு!

இலங்கையின் 78 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இலங்கை இராணுவத்தின் நிரந்தர மற்றும் தொண்டர் படைகளின் 9,158 சிப்பாய்களுக்கு பதவி நிலை உயர்வுகள் வழங்கப்பட்டன. சிப்பாய்கள் பிரிவில்,...

Read moreDetails

பொலித்தீன் பைகளுக்கு அறவிடப்படும் பணத்தால் அதிக இலாபமீட்டும் நிறுவனங்கள்!

-சுற்றுச்சூழல் நீதிக்கான மத்திய நிலையத்தின் தலைவர்- பொருட்கள் கொள்வனவின்போது விநியோகிக்கப்படும் பொலித்தீன் பைகளுக்கு நுகர்வோரிடமிருந்து அறவிடப்படும் பணத்தால் நிறுவனங்கள் அதிக இலாபத்தை ஈட்டுவதாக சுற்றுச்சூழல் நீதிக்கான மத்திய...

Read moreDetails

யாழ். மாவட்டத்தில் – நீரிழிவு நோயாளர்கள் சடுதியாக அதிகரிப்பு!

யாழ்ப்பாணத்தில் நீரிழிவு தாக்கம் அதிகரித்து செல்வதாக யாழ். போதனா வைத்தியசாலையின் நீரிழிவு நோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் மகாலிங்கம் அரவிந்தன் தெரிவித்துள்ளார். நேற்றையதினம் இடம்பெற்ற...

Read moreDetails

மன்னார் வளைகுடா பகுதியில் – எண்ணெய் அகழ்வாராய்ச்சி பின்னடைவு!

இலங்கையை எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடாக மாற்றும் முயற்சிக்கு தற்காலிக பின்னடைவு ஏற்பட்டுள்ளது. மன்னார் வளைகுடாவில் எண்ணெய் மற்றும் எரிவாயு அகழ்வாராய்ச்சி பணிகளுக்கான சர்வதேச விலைமனு நடைமுறை,...

Read moreDetails

விடுதலைப் புலிகளுக்காகவா சுதந்திர தின கொண்டாட்டம்?

-சரத் வீரசேகரவுக்கு எழுந்த ஐயம்- இலங்கையின் 78வது சுதந்திர தினம் தேசியத்திற்காக கொண்டாடப்பட்டதா? அல்லது விடுதலை புலிகள் மற்றும் புலம்பெயர் அமைப்புகளுக்காக கொண்டாடப்பட்டதா? என சரத் வீரசேகர...

Read moreDetails
Page 151 of 625 1 150 151 152 625
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.