நிறைவுக்கு வந்த உண்ணாவிரதப் போராட்டம்!

ஜனாதிபதியுடன் இடம்பெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்து, இலங்கை பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டிருந்த சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டம் கைவிடப்பட்டது. கடந்த 7 வருடங்களாக பாடசாலைகளில் கற்பித்தல்...

Read moreDetails

யாழ்ப்பாணம், கிளிநொச்சி மக்களின் காணிகளை விடுவித்தல் தொடர்பான கலந்துரையாடல்!

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும், யாழ்ப்பாண பாதுகாப்புப் படைகளின் புதிய கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் கே.ரி.பி.டி.சில்வாவுக்கும் இடையிலான விசேட சந்திப்பு ஆளுநர் செயலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை...

Read moreDetails

6 ஆம் தரத்திற்கான எந்தவொரு பாடத்தொகுதியும் நீக்கப்படவில்லை

புதிய கல்விச் சீர்திருத்தங்களின் கீழ் 6 ஆம் தரத்திற்காக அறிமுகப்படுத்தப்பட்ட எந்தவொரு பாடத்தொகுதிகளும் (Modules) நீக்கப்படவில்லை என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். பாராளுமன்ற உறுப்பினர்...

Read moreDetails

கிவுல் ஓயா திட்டத்தை முடிவுக்குக் கொண்டு வரவேண்டிய பொறுப்பு – ஒட்டுமொத்த தமிழ் மக்களுக்கும் உண்டு

-ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணியின் ஊடகப்பேச்சாளர் சுரேஷ் பிரேமசந்திரன்- புதிய அரசாங்கத்தின் பிரதிநிதிகள் தாம் இனவாதி இல்லை என்றும், மதவாதி இல்லை என்றும் கூறுகின்றனர். ஆனால் அவர்கள் செய்யும்...

Read moreDetails

மின்சார மோசடியில் ஈடுபட்டவர்களுக்கு நஷ்டஈடு!

இலங்கை மின்சார சபையின் விசேட விசாரணைப் பிரிவினால் 2025 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளின் ஊடாக, மோசடியான முறையில் மின்சாரத்தைப் பயன்படுத்திய தரப்பினரிடமிருந்து 90 மில்லியன் ரூபாவிற்கும்...

Read moreDetails

ஜனாதிபதியை சந்தித்த – பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்!

சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் குழுவொன்று, இன்று செவ்வாய்க்கிழமை காலை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவைச் சந்தித்தனர். தமது பிரச்சினைக்குத் தீர்வொன்றைப் பெற்றுக்கொள்ளும்...

Read moreDetails

சுதந்திர தினத்தை ‘கரிநாளாக’ அனுஷ்டிக்குக : பல்கலை மாணவர்களின் கோரிக்கைக்கு – சிறீதரன் எம்.பி ஆதரவு!

நாளைய தினம் நடைபெறவுள்ள இலங்கையின் சுதந்திர தினத்தை 'கரிநாளாக' அனுஷ்டிக்குமாறு பல்கலைக்கழக மாணவர்கள் தமிழ் மக்களிடம் விடுத்துள்ள வேண்டுகோளுக்கு ஆதரவு தெரிவிப்பதாக தமிழசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்...

Read moreDetails

தங்கத்தின் விலை மீண்டும் அதிகரிப்பு!

உலக சந்தையில் இன்றைய தினம் தங்கத்தின் விலை அதிகரித்தமை காரணமாக நாட்டிலும் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது. செட்டியார் தங்க சந்தை தரவுகளுக்கு அமைய நேற்று திங்கட்கிழமை 338,600...

Read moreDetails

இரண்டாவது ரி-20 : இலங்கை தோல்வி – தொடர் இங்கிலாந்து வசம்

கண்டி, பல்லேகலவில் நேற்றிரவு நடைபெற்ற இரண்டாவது ரி-20 போட்டியில் இங்கிலாந்து அணி இலங்கையை ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட...

Read moreDetails

போதைப் பொருள் கடத்தல்காரன்- ‘அல்டோ தர்மே’வின் சகாக்கள் மூவர் பொலிஸாரினால் கைது!

போதைப் பொருள் கடத்தல்காரன் அல்டோ தர்மே என்ற தர்மசிரி லியனகேயின் சகாக்கள் மூவர் கல்கிசை வலய குற்றப் புலனாய்வு பிரிவினால் கைது செய்யப்பட்டனர். சந்தேகநபர்கள் ஆயுதக் கும்பலைச்...

Read moreDetails
Page 153 of 625 1 152 153 154 625
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.