ஆசிரியர் மையக் கல்விக்குப் பதிலாக மாணவர் மையக் கல்வி முறைமை ஸ்தாபிக்கப்படும்

இந்த வருடம் 6 ஆம் தரத்தில் இணையும் மாணவர்களையும் புதிய கல்விச் சீர்திருத்தங்களின் கீழ் கொண்டுவருவதற்கான திட்டம் ஒன்று தற்போது தயாரிக்கப்பட்டு வருவதாகப் பிரதமர் கலாநிதி ஹரிணி...

Read moreDetails

நாமலுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு எதிராக பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் விசாரணை தொடர்பான முறைப்பாட்டை மீண்டும் ஜூலை மாதம் 30ஆம் திகதி அழைக்குமாறு கொழும்பு...

Read moreDetails

இலங்கையின் ஆடை ஏற்றுமதியில் வளர்ச்சி!

2025 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் இலங்கையின் ஆடை ஏற்றுமதி வருமானம் அதிகரித்துள்ளது. ஒட்டுமொத்தமாக, டிசம்பர் மாதத்தில் ஏற்றுமதி வருமானம் 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தை...

Read moreDetails

விவசாயிகளுக்காக ‘காப்புறுதி மாதம்’ பிரகடனம்!

2026 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் முதல் நடைமுறைக்கு வரும் வகையில், விவசாய, கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் கீழ் உள்ள விவசாய காப்புறுதிச் சபையினால்...

Read moreDetails

இலங்கையுடனான தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து

இங்கிலாந்து - இலங்கை அணிகள் இடையிலான 3 ஆவது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி கொழும்பில் நேற்றுமுன்தினம் நடந்தது. நாணயச்சுழற்சியில் ஜெயித்து முதலில் துடுப்பாட்டம் செய்த...

Read moreDetails

சுதந்திரமாக இயங்க முடியாத சூழலில் உள்ளதாம் எதிர்க்கட்சி!

-தயாசிறி ஜயசேகர கவலை தெரிவிப்பு- அரசாங்கத்துக்கு எதிராக எந்தவொரு சக்தியும் நாட்டில் இயங்க முடியாது என்ற நிலைமையை தோற்றுவித்துக் கொண்டிருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்....

Read moreDetails

கல்வி மறுசீரமைப்பிற்கு ஆதரவான போராட்டம் – பிரதமர் ஹரிணியின் தூண்டுதலின் காரணமாகவே நடத்தப்படுகிறதாம்!

கல்வி மறுசீரமைப்பின் கீழான தரம் 6 பாடத்தொகுப்பில் பிழைகள் உள்ளதை ஜனாதிபதி ஒப்புக்கொண்டு அதனை ஒரு வருடத்திற்கு பிற்போட்டமையால் அமைச்சரவைக்குள் பிளவு ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்...

Read moreDetails

வலைஞர்மடத்தில் அதிகரித்துள்ள கசிப்பு உற்பத்தியை கட்டுப்படுத்துக

-ரவிகரன் எம்.பி. பொலிஸாரிடம் வலியுறுத்து- -வி.சரவணன்- முல்லைத்தீவு, வலைஞர்மடம் கிராமத்தில் அதிகரித்துள்ள கசிப்பு உற்பத்தியை விரைந்து கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன்...

Read moreDetails

பயனாளிகள் கிடைக்கின்ற உதவிகளை சரியாகப் பயன்படுத்தி முன்னேற வேண்டும்

-வடக்கு மாகாண ஆளுநர்- -சப்தசங்கரி- போரின் இறுதிக் கட்டத்தில் நான் கிளிநொச்சி மாவட்டச் செயலராகக் கடமையாற்றியவன் என்ற வகையில்,இப்பகுதி மக்கள் அனுபவித்த வேதனைகளை நான் நன்கறிவேனென குறிப்பிட்ட...

Read moreDetails

தொழிற்கல்வியில் புதிய மறுமலர்ச்சி ஏற்படும்!

-பிரதமர் ஹரிணி உறுதி- கல்விச் சீர்திருத்தங்களுக்குச் சமாந்தரமாகத் தொழிற்கல்வியை மேம்படுத்துவதற்கும், தரமான பயிற்சி நிறுவனங்களை வலுப்படுத்துவதற்கும் அதிகபட்ச கவனம் செலுத்தப்படும் எனப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய...

Read moreDetails
Page 167 of 625 1 166 167 168 625
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.