பரந்தனில் வெடிக்காத இரு குண்டுகள் மீட்பு

-அன்ரனி திலக்- பரந்தன் உமையாள்புரம் கிராம சேவையாளர் பிரிவின் விளாவோடை பகுதியில் இரண்டு வெடிக்காத குண்டுகள் நேற்று வெள்ளிக்கிழமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. விளாவோடை பகுதியில் உள்ள நெல்...

Read moreDetails

அரசியலமைப்பு பேரவைக்கு சிவில் சமூகப் பிரதிநிதிகள் நியமனம்

-பிரதமர் - எதிர்க்கட்சித் தலைவர் இடை உடன்பாடு- அரசியலமைப்பு சபைக்கு சிவில் சமூக பிரதிநிதிகளை நியமிப்பது தொடர்பாக பிரதமருக்கும் எதிர்க்கட்சித் தலைவருக்கும் இடையில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. இதன்படி,...

Read moreDetails

இலங்கை முதலீட்டு சபை அதிரடி – 2026 இல் 1.5 பில்லியன் டொலர் முதலீடுகளை ஈர்க்க இலக்கு!

இலங்கை முதலீட்டு சபை இந்த ஆண்டில் 1.5 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான வெளிநாட்டு நேரடி முதலீடுகளை ஈர்ப்பதை இலக்காகக் கொண்டுள்ளதாக இலங்கை முதலீட்டு வாரியத்தின் தலைவர்...

Read moreDetails

இந்தியாவிலிருந்து வரும் புனித தாதுக்கள் – பக்தர் தரிசனத்துக்காக கங்காராம விகாரையில்

இந்தியாவிலிருந்து இலங்கைக்குக் கொண்டுவரப்படும் புனித தாதுக்கள், கொழும்பு ஹுணுபிட்டிய கங்காராம விகாரையில் பொதுமக்களின் தரிசனத்திற்காக வைக்கப்படவுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா தெரிவித்துள்ளார். புனித தாதுக்கள் இலங்கைக்கு...

Read moreDetails

நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய வனப்பகுதியாக ‘நில்கல’ பிரகடனம்

-அதிவிசேட வர்த்தமானி வெளியீடு- இலங்கையின் இரண்டாவது பெரிய வனப்பகுதியான 'நில்கல' காப்பகம் உத்தியோகபூர்வமாக பாதுகாக்கப்பட்ட வன ஒதுக்கீடாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் தற்போது...

Read moreDetails

இலங்கை – பெல்ஜியம் பாராளுமன்ற – நட்புறவுச் சங்கத் தலைவராக சுசில் ரணசிங்க தெரிவு

பத்தாவது பாராளுமன்றத்திற்கான இலங்கை - பெல்ஜியம் பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் தலைவராக வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் அமைச்சர் (வைத்தியர்) சுசில் ரணசிங்க தெரிவு...

Read moreDetails

செல்வச்சந்நிதி கோயில் மடத்தில் ஆணின் சடலம்

-சி.ஜெகதீஸ்வரன்- தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலய சூழலில் உள்ள மடத்தில் தங்கியிருந்து யாசகம் செய்து வந்த வயோதிபர் ஒருவர் நேற்று வெள்ளிக்கிழமை சடலமாக மீட்கப்பட்டார். மட்டக்களப்பு பெரிய போரதீவைச்...

Read moreDetails

இலங்கையில் முதலீட்டுக்கு ஏற்ற சூழ்நிலை கிடையாது

-துருக்கித்தூதுவர் தெரிவிப்பு- இலங்கையில் முதலீடுகளுக்கு ஏற்ற சூழல் இல்லை என்று இலங்கைக்கான துருக்கிய தூதர் Semih Lütfü Turgut தெரிவித்துள்ளார். பாத்ஃபைண்டர் அமைப்பு ஏற்பாடு செய்த கலந்துரையாடலில்...

Read moreDetails

கொழும்பு மாநகர சபை ஊழல்கள் – விசாரணை ஆணைக்குழுவுக்கு முறைப்பாடளிக்க கோரிக்கை

கொழும்பு மாநகர சபையில் இடம்பெற்றுள்ளதாகக் கருதப்படும் ஊழல், மோசடிகள் குறித்து கண்டறியும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு பொதுமக்களிடமிருந்து முறைப்பாடுகள் மற்றும் தகவல்களைக் கோரியுள்ளது. அதாவது, 2010 ஆம்...

Read moreDetails

அச்சுறுத்தல்கள் மூலம் நாட்டை ஆள முடியாது

-அரசு பழைய மனநிலையிலேயே உள்ளது- தற்போதைய அரசாங்கம் அதிகாரத்திற்கு வந்த பின்னரும் தமது பழைய போராட்டக் குணத்தையும், அச்சுறுத்தல் விடுக்கும் பாணியையும் கைவிடவில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன...

Read moreDetails
Page 169 of 608 1 168 169 170 608
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.